குழந்தைகளை காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகள்!!  மீண்டுமொரு நிகழ்வாக தவறி விழுந்த 18 மாத குழந்தை!! 

Bore wells for children!! An 18-month-old baby who fell in another incident!!

குழந்தைகளை காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகள்!!  மீண்டுமொரு நிகழ்வாக தவறி விழுந்த 18 மாத குழந்தை!!  18 மாத பெண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததால் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறுகள் இவை குழந்தைகளை பலி வாங்கும் மர்ம கிணறுகளாகவே எப்போதும் இருந்து வருகின்றன. தண்ணீர் இல்லாததால் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் சரியான முறைகளை பயன்படுத்தி மூடாமல் விட்டதால் அதில் விழுந்து ஏராளமான பிஞ்சு உயிர்கள் மரித்து போய் உள்ளன. … Read more

உடன் படிக்கும் மாணவியின் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்!! பாஜக நிர்வாகி மகனும் அடக்கம்!! 

Students who sexually assaulted fellow student's sister!! BJP executive's son also buried!!

உடன் படிக்கும் மாணவியின் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்!! பாஜக நிர்வாகி மகனும் அடக்கம்!!  உடன்படிக்கும் மாணவியின் சகோதரியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகியின் மகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் டாடியா என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்ததும் தனது 19 வயது சகோதரி உடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை சிறுமியுடன் படிக்கும் சக மாணவர்கள் நான்கு … Read more

இரண்டு தக்காளியை பயன்படுத்தியது குற்றமா?? கணவருடன் கோபித்து வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!!

Is it a crime to use two tomatoes?? The wife left the house angry with her husband!!

இரண்டு தக்காளியை பயன்படுத்தியது குற்றமா?? கணவருடன் கோபித்து வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!! சமையல் செய்வதற்கு கணவர் தக்காளியை பயன்படுத்தியதால் மனைவி கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. நாடு முழுவதும் தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள் இன்சூரன்ஸ் எடுத்து வைத்தல், பவுன்சர்களை நியமித்தல் போன்ற செயல்களை செய்து தக்காளியை தங்கம் போல மிகவும் பாதுகாப்பாக விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி குறைந்தபட்சம் … Read more

மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி விடுதலை!! தந்தை செய்த அதிர்ச்சி காரியம்!! 

Accused of sexually harassing daughter acquitted!! Shocking thing done by the father!!

மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி விடுதலை!! தந்தை செய்த அதிர்ச்சி காரியம்!!  மகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதால்  தந்தை சோகமான முடிவை தேர்ந்தெடுத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் விதிஷா நகரில் வசித்து வந்தஒரு  இளம்பெண் கடந்த மே மாதம் அந்த ஊரினை சேர்ந்த  6 பேருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறினார். அடுத்ததாக அந்த இளம்பெண்  கடந்த மே 25-ஆம் தேதி அந்த  தற்கொலை செய்து உள்ளார். இதன் காரணமாக  , … Read more

ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ள நான்கு மாநில தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த பாஜக கட்சி!!

ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ள நான்கு மாநில தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த பாஜக கட்சி!!   சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்பட நான்கு மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜாக கட்சி நியமித்துள்ளது.   நடப்பாண்டு இறுதியில் அதாவது 2023ம் ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் தெர்தல் நடைபெறவுள்ளது. மேலும் 2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.   இதையடுத்து 2023ம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் … Read more

பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி! மன்னிப்பு கேட்ட பிறகு பழங்குடியின இளைஞருடன் மதிய உணவு அருந்திய முதல்வர்!!

பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி! மன்னிப்பு கேட்ட பிறகு பழங்குடியின இளைஞருடன் மதிய உணவு அருந்திய முதல்வர்!!   ஓரிரு நாட்களுக்கு முன்னர் பாஜக கட்சியை சேர்ந்தவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தப்பட்ட  பழங்குடியினந்தை சேர்ந்த இளைஞன்  முதல்வர் சிவராஜ் சிங் சைஹான் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவருந்தினார். இதற்கு முன்னர் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள் பழங்குடியின இளைஞர் தாஸ்மத் ராவத் அவர்களின் கால்களை கழுவி அவரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.   மத்திய … Read more

பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!!

The matter of urinating on the tribal youth!! The Chief Minister apologized after doing foot puja!!

பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!! பழங்குடி     மக்கள்    மீது   அதிக    அளவில்   வன்கொடுமை  நடத்தப்பட்டு வருகின்றது.            இது தற்பொழுது அதிகரித்து வருகின்றது என்பதற்கு உதாரணமாக  மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம்  கூறப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி என்னும் மாவட்டத்தில்  நபர் ஒருவர் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழிப்பது போன்று … Read more

இதோ உனக்கு நான் சிறுநீர் அபிஷேகம் செய்கிறேன்.. பாஜக நிர்வாகியின் மனிதாபிமற்ற செயல் – கண்டனம் தெரிவிக்கும் பிரபல நடிகை!!

Here I am anointing you with urine.. Inhuman act of BJP executive - Famous actress condemns!!

இதோ உனக்கு நான் சிறுநீர் அபிஷேகம் செய்கிறேன்.. பாஜக நிர்வாகியின் மனிதாபிமற்ற செயல் – கண்டனம் தெரிவிக்கும் பிரபல நடிகை!! பாஜக ஆட்சியில் இருக்கும் பட்சத்தில் அவர்களது நிர்வாகிகள் குற்றச்சாட்டுகள் செய்தாலும் எந்த ஒரு செய்தியும் துளி அளவு கூட வெளியே வர விடுவதில்லை. அந்த வகையில் மூன்று மாதத்திற்கு முன் நடந்த சம்பவமானது தற்பொழுது வெளி உலகத்திற்கு வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தின் சித்தி என்ற தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக கேதர்நாத் சுக்லா … Read more

பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!! 

cruel-parents-who-sold-their-daughter-for-money-shocking-information-from-the-police-investigation

பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!!  பணத்தை வாங்கிக் கொண்டு 12 வயது மகளை 27 வயது நபருக்கு  பெற்றோர் விற்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகர் அருகே குணகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெற்றோர் அவர்களது 12 வயது மகளை நபர் ஒருவருக்கு பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்வது என முடிவு செய்துள்ளனர். அந்த நபருக்கு … Read more

தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்! 

தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்!  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அதிர்ச்சியான இந்த நிகழ்வு மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் சேஹோவர்  மாவட்டத்தில் உள்ள முகவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் குஷ்வாஹாலி. இவரது மனைவி ராணி. இந்த  தம்பதியினரின் இரண்டரை வயது மகள் சிருஷ்டி. இவள் … Read more