தண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்! 

தண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்! 

தண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்!  கார்ப்பரேஷனுக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் வரியை முறையாக செலுத்தாத பால் பண்ணை உரிமையாளரிடம் அதிகாரிகள் அதிரடியாக வித்தியாசமான முறையில் வரியை வசூலித்தனர். பரபரப்பும், சுவாரசியமும் நிறைந்த இந்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. தண்ணீர் வரியை செலுத்தாத பால் பண்ணை உரிமையாளரிடமிருந்து எருமை மாட்டை முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் … Read more

மார்க் ஷீட் தராமல் இழுத்தடித்த கல்லூரி நிர்வாகம்.. ஆத்திரத்தில் கல்லூரி முதல்வரை எரித்த மாணவன்..!

மார்க் ஷீட் தராமல் இழுத்தடித்த கல்லூரி நிர்வாகம்.. ஆத்திரத்தில் கல்லூரி முதல்வரை எரித்த மாணவன்..!

மார்க் ஷீட் தராததால் கல்லூரி முதல்வரை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம்,இந்தூரை சேர்ந்தவர் விமுக்தா சர்மா (54). இவர் அங்குள்ள பிஎம் என்ற பார்மசி கல்லூரியில் முதல்வராக இருந்து வருகிறார்.சம்பவதன்று வழக்கம் போல அவர் பணி முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரின் காரை வழிமறித்த அசுதோஷ் ஸ்ரீவத்சவா (24) என்ற முன்னாள் மாணவர் கல்லூரி முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர் வைத்திருந்த பெட்ரோலை விமுக்தா மீது ஊற்றி … Read more

நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி!

You don't have to work anymore! A computer that sends you home after work hours!

நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி! மத்திய பிரதேசத்தில் இந்தூரில் ஒரு ஐடி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் ஊழியர்களின் ஷிப்ட் நேரம் முடிந்ததும் அவர்கள் பணியாற்றுக்கொண்டிருந்தால்  கம்ப்யூட்டர் தானாகவே shut Down செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் முற்றிலும்  தவிர்க்கப்படும், அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் கிடைக்கும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியுள்ளது. … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! மக்களே உஷார் நாளை இங்கு ரயில் சேவை இல்லை!

Important information released by Southern Railway! Attention people, there is no train service here tomorrow!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! மக்களே உஷார் நாளை இங்கு ரயில் சேவை இல்லை! கொரோனா தாக்கம் அதிகம் காணப்பட்டதால் ரயில் சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் படிப்படியா தொடங்கியது. மேலும் பேருந்தில் சென்றால் கூட்ட நெரிசலில் கொரோனா பரவல் இருக்கும் என எண்ணி பெரும்பாலானோர் … Read more

மூடநம்பிக்கையின் உச்சகட்டம்! சிகிச்சை என்ற பெயரில் பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

மூடநம்பிக்கையின் உச்சகட்டம்! சிகிச்சை என்ற பெயரில் பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

மூடநம்பிக்கையின் உச்சகட்டம்! சிகிச்சை என்ற பெயரில் பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!  சிகிச்சை என்ற பெயரில் குழந்தைக்கு பலமுறை சூடு வைத்ததில் அது பரிதாபமாக உயிரிழந்தது. மத்தியப் பிரதேசம் மாநிலம் சாதோலில் நிமோனியாவால் மூன்று மாத பெண் குழந்தை ஒன்று பாதிக்கப்பட்டது. இதற்காக அந்த குழந்தைக்கு சிகிச்சை என்ற பெயரில் பலமுறை சூடான கம்பியால் சூடு வைக்கப்பட்டது. இவ்வாறு 24 முறை சூடு வைத்ததால் அந்த பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை … Read more

ஏழை மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! 

ஏழை மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! 

ஏழை மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!  மாநிலத்தில் உள்ள ஏழை மகளிர்க்கு இனிமேல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார். போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் மாநிலத்தில் உள்ள மகளிர் எளிமையான முறையில் வாழ்க்கையினை நடத்திச் செல்ல வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இதற்கு முன்னால் உள்ள திட்டங்களுடன் இந்த லட்லி பெஹ்னா … Read more

ஒரு விசா பெறுவதற்கு அண்ணன் தங்கை திருமணம்! போலீசார் வலை வீச்சு!

Brother sister marriage to get a visa! Police net!

ஒரு விசா பெறுவதற்கு அண்ணன் தங்கை திருமணம்! போலீசார் வலை வீச்சு! மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.அங்கு தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால் மற்றொருவருக்கு விசா கிடைப்பது மிகவும் சுலபமான ஒன்றாகும்.அதனால் அந்த வாலிபர் அவருடைய சகோதரிக்கு விசா பெற இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதனால் அவர்கள் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் திருமணம் செய்துள்ளனர். அதனையடுத்து அங்கு அருகில் உள்ள … Read more

மாதம் தோறும் ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

1000 rupees every month project implementation! Announcement made by the Chief Minister!

மாதம் தோறும் ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது.அப்போது திமுக அரசானது பெண்க்ளுக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்கும் திட்டம், நாண்முதல்வன் திட்டம் மற்றும் மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ 1000 திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கப்படும் என அறிவித்தது. அதனை தொடரந்து எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.மேலும் உடனடியாக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா … Read more

இனி இந்த 11 நகரங்களில் ஜியோவின் 5ஜி சேவை கிடைக்கும்…உங்கள் நகரமும் இந்த பட்டியலில் உள்ளதா ?

இனி இந்த 11 நகரங்களில் ஜியோவின் 5ஜி சேவை கிடைக்கும்...உங்கள் நகரமும் இந்த பட்டியலில் உள்ளதா ?

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி புதன்கிழமையன்று கிட்டத்தட்ட 11 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நகரங்களில் உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோ, நாசிக், அவுரங்காபாத், சண்டிகர், மொஹாலி, திருவனந்தபுரம், மைசூர், பஞ்ச்குலா, ஜிராக்பூர், கரார் மற்றும் டெராபஸ்ஸி ஆகிய நகரங்கள் அடங்கும். இனிமேல் இந்த நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். … Read more

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.. சேவல் மீது புகார் அளித்த மருத்துவர்.. மபியில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.. சேவல் மீது புகார் அளித்த மருத்துவர்.. மபியில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

காவல்நிலையத்தில் பலதரப்பட்ட புகார்கள் வரும். குற்றம், குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு புகார்கள் வரும்நிலையில், சுவாரசியமான புகார் ஒன்று வந்துள்ளது. காலையில் சேவல் கூவுவது இயல்பு தானே என நமக்கு ஆச்சரியம் ஏற்படலாம் ஆனால், அதிகாலையில் சேவல் கூவியது தனக்கு எரிச்சலாக இருப்பதால் புகார் அளித்துள்ளார். மத்தியபிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசித்துவருபவர் அலோக்மோடி. மருத்துவரான இவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது சகோதரர் வீட்டின் அருகில் உள்ள … Read more