ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்த தேதிகளில் வங்கிகள் இயங்காது!

Important announcement issued by the Reserve Bank! Banks do not operate on these dates!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்த தேதிகளில் வங்கிகள் இயங்காது! ரிசர்வ் வங்கியானது மாதந்தோறும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை நாட்களில் பட்டியலிட்டு வெளியிடும் அந்த வகையில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப பண்டிகைகள் கொண்டாடப்படுவதுயொட்டி விடுமுறை நாட்கள் விடப்படும். அந்த வகையில் நாடு முழுவதில் உள்ள வங்கிகளில் விடுமுறை பட்டியலை மாதத்தின் முந்தைய மாதத்திற்கு இறுதி நாளில் ரிசர்வ் வங்கியானது வெளியிடும். அதன் அடிப்படையில் மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டது. அதாவது இந்த மாதத்தில் வார … Read more

அடுத்த மாதம் இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Next month they will increase the discount rate! Important information published by the central government!

அடுத்த மாதம் இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! விலைவாசி உயர்வினை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு  ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றம் செய்யப்பட்டு உயர்த்தி வழங்கப்படுகின்றது. மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலை படி உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகின்றது.அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் … Read more

பக்தர்களின் கவனத்திற்கு முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை! திருப்பதி தேவஸ்தானம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!

First-come, first-served priority for devotees! Tirupati Devasthanam Board announced!

பக்தர்களின் கவனத்திற்கு முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை! திருப்பதி தேவஸ்தானம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! பக்தர்கள் அதிக அளவு செல்லும் கோவிலாகவும், அதிக அளவு உண்டியல் காணிக்கை சேரும் கோவிலாகவும் இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் தான் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் … Read more

பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! 

Information released about the general examination! Attention students and teachers!

பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா  பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.பள்ளிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தான்  அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந்தநிலையில் இம்மாதம் 2ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் … Read more

பொன்னியின் செல்வன் பாகம் 2 ட்ரைலர்! இந்த தேதியில் தான் வெளியாகும் என தகவல்!

Ponniyan Selvan Part 2 Trailer! Information that it will be released on this date!

பொன்னியின் செல்வன் பாகம் 2 ட்ரைலர்! இந்த தேதியில் தான் வெளியாகும் என தகவல்! வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வனை மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதினார். இந்த நாவலை பல ஆண்டுகால முயற்சிக்குப் பின்பு இயக்குனர் மணிரத்தினம் படமாக எடுத்துள்ளார்.இந்த படத்தில் கார்த்திக், விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் … Read more

இன்று முதல் பொது தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்! பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!

Public Examination Fees to be paid from today! Important information for schools!

இன்று முதல் பொது தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்! பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்து மூடப்பட்டது.ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கபட்டது.மேலும் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது. முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநரகம் சார்பில் அறிவிப்பு ஒன்றை … Read more

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்! 

Attention devotees! Change in the opening hours of this temple!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்! மக்கள் அதிகளவு வந்து செல்லும் திருத்தலங்களில் ஒன்றாக இருப்பது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.இங்கு வெளியூர்களில் இருந்தும் மக்கள் கூட்டம் அதிகளவு வந்து செல்வது வழக்கம்.இங்கு தினந்தோறும் தற்போது வரையிலும் அதிகாலை 5 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்பட்டு பூஜைகள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மார்கழி மாதம் பிறக்கிறது.அதனால் நாளை மறுநாள் … Read more

குழந்தைகளை விரட்டி வரும் நோய் தோற்று! தடுப்பூசியை  உடனே போட்டுக்கொள்ளுங்கள்!

The disease that drives children away! Get vaccinated now!

குழந்தைகளை விரட்டி வரும் நோய் தோற்று! தடுப்பூசியை  உடனே போட்டுக்கொள்ளுங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதன் பிறகு அதிகளவு உயிர் சேதமும் ஏற்பட்டது.பல பேர் குடும்பங்களை இழந்து தவித்து வந்தனர்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி  வருகிறது.அதனால் அரசு நோய் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! 10 11 மற்றும் 12ஆம்  வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு! 

Attention students! 10th, 11th and 12th Class Public Examination Date Released!

மாணவர்களின் கவனத்திற்கு! 10 11 மற்றும் 12ஆம்  வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல்  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கான தேர்வும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனையடுத்து தற்போது தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தேர்வு  நடத்தப்பட்டது.தேர்வு காலதாமதமாக நடத்தப்பட்டதால் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த பொருளின் மீதான சுங்கவரி சலுகை அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு!

The announcement made by the central government! Duty concession on this item extended till next year!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த பொருளின் மீதான சுங்கவரி சலுகை அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு! ஒன்றிய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்டவை இந்த நடவடிக்கையின் நோக்கமாக உள்ளது.உலகளாவிய விலை வீழ்ச்சியில் சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகத்தில் தான் உள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளதன் காரணம் உலகளாவிய விலையின் … Read more