வரதட்சணை வேண்டாம் என்றுக் கூறிய மணமகன்! மணப்பெண் அணிந்திருந்த நகைகளைப் பெண் வீட்டாரிடமே ஒப்படைத்தார்!

The groom who said no to dowry! The bride handed over the jewelry the bride was wearing to the house!

வரதட்சணை வேண்டாம் என்றுக் கூறிய மணமகன்! மணப்பெண் அணிந்திருந்த நகைகளைப் பெண் வீட்டாரிடமே ஒப்படைத்தார்! ஆலப்புழா என்னும் மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ்,அவரது வயது (28) நாதஸ்வர இசைக்கலைஞர். ஆலப்புழா சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் சுருதி வயது (21). சதீஷ் மற்றும் சுருதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயத்தின் போதே மணமகன் சதீஷ்  பெண் வீட்டாரிடம் தனக்கு வரதட்சணை ஏதும் வேண்டாம் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு உள்ள ஒரு … Read more

திருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்!

Cupid who cheated many lakhs by claiming that he can get married!

திருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்! பெங்களுரு ஒயிட்பீல்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வருபவர் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண். இவர் சமீபத்தில் ஒரு ஒயிட்பீல்டுபொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எனது புகைப்படம் மற்றும் விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். அதனைத் தொடர்ந்து என் செல்போனுக்கு ஒரு நபர் என்னை அழைத்துப் பேசினார். அவர் என்னைத் திருமணம் செய்வதாகவும் கூறினார் … Read more

மதுவால் மகன் கொலை! தந்தை கைது!

Kill the professor in the dark! Proof T_shirt Pocket!

மதுவால் மகன் கொலை! தந்தை கைது! “திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்” அது அனைவரின் வாழ்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வாழ்க்கை பிரதிப்புக்கும் ஏற்ப்பட்டது. மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள அய்யன்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த இளங்கோவனின் மகனான பிரதிப்க்கு திருமணம் முடிவாயிற்று .அதற்கான ஏற்பாடுகள் ஒரு மாதம் முன்பாகவே நடந்து கொண்டிருந்தன. மணமகன் பிரதிப் மதுவுக்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.திருமண நாள் முன்னதாகவே அவரது ஆண் நண்பர்கள் அனைவரும் மணமகன் பிரதிப்பிடம் பட்ச்லோர் பார்ட்டி கேட்டுள்ளனர். அதற்காக … Read more

மாப்பிளையை பற்றி கருத்து கூறிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப கதி! வெறி ஏறிய அண்ணன்!

What a pity for the woman who commented on the groom! Manic brother!

மாப்பிளையை பற்றி கருத்து கூறிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப கதி! வெறி ஏறிய அண்ணன்! இப்போதுள்ள காலத்தில் அனைவருக்கும் எல்லா சுதந்திரமும் உள்ளது. ஆனால் மாப்பிள்ளையைப் பற்றி கருத்துக் கூறிய பெண்ணை சொந்த அண்ணனே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் ஒரு வீட்டில் அரங்கேறியுள்ளது. திருமணத்திற்கு மறுத்து வந்த தங்கையின் செயலினால் ஆத்திரம் மேலிட அண்ணன் இப்படி ஒரு செயலை செய்துள்ளார். ராய்ச்சூர் மாவட்டத்தில் தேவதுர்க்கா தாலுகாவில் கப்பூரை சேர்ந்தவர் சந்திரகலா என்ற பெண். 22 வயதான … Read more

ஆணழகனை அடைய 45 வயது கள்ளக்காதலி செய்த செயல்! தேடி கண்டுபிடித்த மனைவி!

45 year old fake girlfriend's act to reach the man! Discovered in search of a wife!

ஆணழகனை அடைய 45 வயது கள்ளக்காதலி செய்த செயல்! தேடி கண்டுபிடித்த மனைவி! தற்போதெல்லாம் எந்த வயதாக இருந்தால் என்ன? நமக்கு சரி என்றால், சரி என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கின்றது. அதன்பின் அவர்கள் பிரிந்து செல்லும் நிலையில், ஆத்திரம் அடைந்து வேறு ஏதேனும் ஒரு முடிவை எடுத்து விடுகின்றனர். அதன் காரணமாக அவர்கள் வாழ்கையை வீணடித்துக் கொள்கின்றனர். அப்படி ஒரு விஷயம் கோலார் டவுன் கல் பேட்டை, போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, மகாலட்சுமி லே-அவுட்டில் வசித்து … Read more

காதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்!

Councilor's daughter married for love! Asylum in the police!

காதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்! இப்போதுள்ள காலகட்டத்தில் காதல் திருமணம் செய்வது எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இருந்தாலும் சிலரது வீட்டில் அதை ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பலரது வீட்டில் அது ஒரு பெரிய பிரச்சினையாக, பூகம்பமாக கிளம்பி நிற்கின்றது. அப்படி அந்த பிரச்சனைகளை சமாளிக்க அவர்களுக்கு தைரியம் உள்ளவரை ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே அவர்களை மன கஷ்டத்தில் அழுத்தும்போது அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர். சில பெற்றோர்கள் … Read more

இவர் போற போக்க பாத்தா நயன்தாராவை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு போல?

இவர் போற போக்க பாத்தா நயன்தாராவை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு போல?

நயன்தாராவுக்கும் உங்களுக்கும் எப்பொழுது கல்யாணம் நடக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள விக்னேஷ் சிவனை பார்த்து, இவர் போற போக்க பாத்தா தலைவியை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு போல என்று சொல்லி வருகிறார்கள். நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெறும் என பலரால் கூறப்பட்டது.ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. இந்நிலையில் லாக் டவுனில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கல்யாணம் முடிந்து விட்டது என வதந்தி பரவி கொண்டே இருந்தது. பேட்டி … Read more

பேனரால் ஏற்பட்ட கலவரம்! படத்தை நிஜமாக்கிய உண்மை சம்பவம்!  

Banner riot! The real incident that made the film come true!

பேனரால் ஏற்பட்ட கலவரம்! படத்தை நிஜமாக்கிய உண்மை சம்பவம்! இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூட தயங்குகின்றனர்.ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஏற்பட்ட கலவரம் அம்மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உளுந்தூர்பேட்டை அருகே இறையூர் என்ற கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் சிறு தினங்களுக்கு முன் ராஜி என்பவருக்கு திருமணம் நடைபெற்றது.திருமணத்தில் பேனர்கள் வைக்க கூடாது என்ற சட்டம் இருந்தாலும் கிராம பகுதிகளில் இன்றளவும் அந்த பழக்கத்தை கைவிட வில்லை. இவர் திருமணத்தில் … Read more

திருமணம் முடிந்த பிறகு மனைவியை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவன்! 

Husband shocked to learn about wife after marriage!

திருமணம் முடிந்த பிறகு மனைவியை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவன்! ஒரு ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்தால் தான் வாழ்க்கை சிறக்கும். ஆனால் இதில் எது மாறி இருந்தாலும் வாழ்க்கை இன்பமாக இருக்காது. இது நாம் அனைவரும் நன்கு அறிந்த விஷயம் தான் என்றாலும், ஒரு மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் ஒருவர் பெண் என்று கூறி ஒரு ஆணை திருமணம் செய்துள்ளார். உத்திர பிரதேசத்தில், கான்பூர் மாவட்டத்தில், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஒருவர், அதே … Read more

லிவிங் டூகெதர் வாழ்ந்த நிலையில் கைது செய்த போலீசார்! மைனர் பெண் கொடுத்த வழக்கு!

Police arrested while living together! The case given by the minor girl!

லிவிங் டூகெதர் வாழ்ந்த நிலையில் கைது செய்த போலீசார்! மைனர் பெண் கொடுத்த வழக்கு! பிள்ளைகள் அதீத வளர்ச்சி அடைந்து விட்டனர். அவர்களுக்கு தோணுவதை அவர்களின் இஸ்டத்திற்கு செய்து கொள்கிறார்கள். கடைசி வரை வாழும் வாழ்க்கை உட்பட. தற்போதைய நிலைமை சரி என்றால் போதும் என்று பார்கிறார்களே தவிர பின்னாளில் வரும் கஷ்டங்களையோ, வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் என்பது பற்றியோ அவர்கள் யோசிப்பதே இல்லை. அப்படி ஒரு வழக்கு மும்பையில் நடைபெற்று உள்ளது. 14 வயதே … Read more