அரசு பள்ளி மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!!  மக்கள் நலவாழ்வுதுறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Special classes for government school medical students!! New notification issued by Department of Public Health!!

அரசு பள்ளி மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!!  மக்கள் நலவாழ்வுதுறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து  கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது.  மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மேற்ப்படிபிற்கு சேர விண்ணப்பித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு சேர கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இருந்தர்கள. அதனையடுத்து நாடு முவதும் … Read more

Breaking: இனி ஹிந்தி மொழியில் தான் மருத்துவ படிப்பு! நடப்பாண்டு முதல் அறிமுகம்!!அரசின் அதிரடி உத்தரவு!

Breaking: Medical studies are now in Hindi! Introduction from current year!!

Breaking: இனி ஹிந்தி மொழியில் தான் மருத்துவ படிப்பு! நடப்பாண்டு முதல் அறிமுகம்!!அரசின் அதிரடி உத்தரவு! தமிழகம் முழுவதும் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் ஹிந்தி திணிப்பை எதிர்க்கின்றனர். குறிப்பாக நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரதமரின் கனவு திட்டமானது நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. பல ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாக, மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகள் … Read more

இந்த மாணவர்கள்  மருத்துவ  படிப்பை இனி இந்தியாவில் தொடர முடியாது! தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட  அதிரடி  அறிவிப்பு!

These students can no longer pursue medical studies in India! Action announcement issued by the National Medical Council!

இந்த மாணவர்கள்  மருத்துவ  படிப்பை இனி இந்தியாவில் தொடர முடியாது! தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட  அதிரடி  அறிவிப்பு! உக்ரைன் மீதான ரஷ்யப் போரால் உக்ரைனில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திருப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது வரையிலும் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் சுமார் இருபதாயிரம் இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் தற்போது தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உக்ரைனில் … Read more

அமைச்சர் மா சுப்ரமணியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு உள்ளதா?

The announcement made by Minister Ma Subramaniam! Is there a monkeypox problem in Tamil Nadu?

அமைச்சர் மா சுப்ரமணியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு உள்ளதா? சென்னை  தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழகத்தில் இதுவரை 97 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தற்போது  செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் இரண்டாம் தவனை தடுப்பூசியை பொருத்தவரை 85 சதவீத பேர் செலுத்தியுள்ளனர். மேலும் இரண்டு வாரங்களுக்கு … Read more

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை! உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். ரஷியா தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களை கைபற்றி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் இந்த போரினால் உக்ரைன் நாட்டில் இந்தியா உள்பட பல லட்சக்கணக்கான … Read more

மருத்துவ மாணவர்களிடம் பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: -மத்திய அரசு!

மருத்துவ மாணவர்களிடம் பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: -மத்திய அரசு!

மருத்துவ மாணவர்களிடம் பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: -மத்திய அரசு! உக்ரைனில் தங்கி படித்துவந்த மாணவர்கள் அங்கு நடந்துவரும் போரின்  காரணமாக, தங்கள் நாடுகளுக்கு திரும்ப செல்கின்றனர். இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றுள்ளனர். இந்திய மாணவர்கள் உக்ரைனில் போர் நடப்பதால், அங்கிருந்து தப்பித்து அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து மத்திய அரசின் உதவியுடன் அவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் இன்று அறிக்கை … Read more

அரசு பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்! காரணம் இதுதான்!

அரசு பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்! காரணம் இதுதான்!

தரம் என்று சொன்னாலே அது தனியாரிடம் தான் இருக்கின்றது என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கி இருக்கின்றது. அரசு நிறுவனங்கள் என சொன்னால் பலரும் முகம் சுழித்துக் கொள்கிறார்கள். என்ற நிலையில் தான் இதுவரையில் இருந்துவந்தது. ஆனாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான ஆட்சியில் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி இருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் இருக்கின்ற அரசுப் பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் சேர்ந்து … Read more

மருத்துவ படிப்பிற்கான ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

OBC should provide reservation for medical study - High Court judgment.

ஒபிசி இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான வழக்கில் தீர்ப்பு கிடைத்தது சமூகநீதிக்கான மிகப்பெரிய வெற்றி என திமுக வழக்கறிஞரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஓபிசி இட ஒதுக்கீட்டின் படி, ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது சமூக நீதிக்கான வெற்றி எனவும் இந்த வெற்றியில் தமிழகம் முன்னுதாரணமாக திகழ்ந்து உள்ளது எனவும் தெரிவித்தார். ஆளுங்கட்சி, திமுக மற்றும் … Read more