1986 தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக கட்சி! எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து படத்தின் பெயரை மாற்றிய கமல்!

1986 தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக கட்சி! எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து படத்தின் பெயரை மாற்றிய கமல்! 1986ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சி படுதோல்வியை சந்தித்தது. எதிர்கட்சியாக இருந்த திமுக வெற்றி பெற்றது. அப்பொழுது இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில் நடிகர் கமலின் நடிப்பில் உருவான மீண்டும் சூர்யோதயம் என்ற திரைப்படத்தின் பெயரைத் தான் எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து கமல் மற்றும் இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் மாற்றியுள்ளனர். … Read more

என் அண்ணன் படத்திற்கு நான் தியேட்டர் தருகிறேன் என்று சொன்ன சிவாஜி!

அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் மாபெரும் பொருட் செலவில் தனது அனைத்து பணத்தையும் வைத்து ‘உலகம் சுற்றும் வாலிபன் ‘ என்ற படத்தை எடுத்து இயக்கி நடித்தார் .   அப்படி இந்த படம் வெளிவந்தால் மக்கள் எம் ஜி ஆரின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என நினைத்த, அன்றைய ஆளும் கட்சியில் இருந்த திமுக , இந்த படத்தை வெளிவராமல் தடுக்க பல்வேறு இடஞ்சல்களை எம்ஜிஆருக்கு கொடுத்தது.   எந்த தியேட்டர்களும் இதை வாங்கக்கூடாது. விநியோகஸ்தர்களும் இதை … Read more

தங்க தட்டில் சோறு உண்டவர்! கேட்பாரற்று கிடந்த சம்பவம்!

அந்த காலத்தில் பாகவதரை போல வாழ்ந்தவர்கள் இல்லை. வெறும் 14 படத்தில் உலகத்தின் உச்சத்தை தொட்டவர் அவர். இவரை போல் வாழ்ந்தவரும் இல்லை . வீழ்ந்தவரும் இல்லை.   எங்கு சென்றாலும் மொய்க்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள். தமிழகத்தில் பல பெண்கள் பாகவதர் பித்துப்பிடித்து அலைந்த காலம்.   பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி, சிறை கண்டு, கண்பார்வை இழந்து, சின்னாப்பின்னமாகி முடிந்தது அவரது வாழ்க்கை.   வாழ்க்கையின் சோதனைகளை பலரது வாழ்வில் காணலாம். என்றாலும் கலைஞர்கள் … Read more

எம்ஜிஆரை கால் கடுக்க நிக்க வைத்த பாகவதரின் மனைவி! பழிவாங்கிய எம்ஜிஆர்

திரைப்பட உலகின் ஜாம்பவான் என்று சிவாஜி எம்ஜிஆர் காலங்களுக்கும் முன் இருந்தவர் தியாகராஜ பாகவதர். கடைசி வரை ஒரு ஹீரோவாகவே நடித்திருப்பார் அவர். மாபெரும் உச்சத்தில் இருந்தவர் அவர். அந்த காலத்தில் பாடி நடிப்பவர்கள் தான் உச்சத்தில் இருந்தார்கள். அதனால் தியாகராஜ பாகவதர் நன்றாக பாடுவார் . அதனால் அவர் அந்த காலத்தில் மிகவும் உச்சத்தில் இருந்தார்.   அப்பொழுது தியாகராஜ பாகவதர் உடன் நடித்து விட மாட்டோமா என்று எம்ஜிஆரே ஏங்கிய உள்ள காலமது.   … Read more

எம்ஜிஆரே பயந்த இயக்குனர்! எம்ஜிஆர் செய்த தந்திரம் பலிக்காமல் போனது !

எம்ஜிஆர் தனக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்வார். பிடிக்காதவர்களை சினிமாவில் இருந்து விட்டு விரட்டி விடுவார் என்று பலரும் பேசும் ஒரு பின்னணி. எம்ஜிஆர் ஒரு இயக்குனராகவும் இருந்ததால், எந்த வசனத்தை பேசினால் எப்படி இருக்கும். எப்படி நடித்தால் எப்படி இருக்கும். அதே போல் கேமராவில் கோணம் என தனக்கேற்றபடி அனைத்தையும் மாற்றி விடுவார்.   ஆனால் இந்த படத்தின் இவரது பாஷா பலிக்கவில்லை. அப்படி டயலாக்கை மாற்றி சொன்ன எம்ஜிஆர் இடம் முடியாது என்று சொன்ன இயக்குனரின் … Read more

40 முறை எழுதியும் திருப்தி இல்லாத எம்ஜிஆர்! திருப்தி படுத்திய ஒரே ஒரு கவிஞர்!

எம்ஜிஆர் நடிக்கவிருக்கும் அடிமைப்பெண் என்ற கதை உருவாகிறது. இன்றைய பாகுபலிக்கு ஈடான கதை என்றால் அந்த கதையை சொல்லலாம். இரு எம்ஜிஆர் இரு ஜெயலலிதா என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்கள்.   இதில் தாய்க்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தார் எம்ஜிஆர். கொள்ளைக்காரர்கள் தனது தாயை சிறை வைத்திருப்பார்கள். தாயை சிறையில் இருந்து மீட்க ஹீரோ போராடுவார்.   தாயை சென்று ஆசையோடு பார்க்கலாம் என்றிருபார் ஹீரோ. ஆனால் தாய் பார்க்க மறுப்பார் . … Read more

விஜயகாந்த் நடிப்பில் உருவான படத்தை பார்த்த எம்.ஜி.ஆர்! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய உழவன் மகன்!

விஜயகாந்த் நடிப்பில் உருவான படத்தை பார்த்த எம்.ஜி.ஆர்! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய உழவன் மகன்! மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் நடிப்பில் உருவாகி வெளியான உழவன் மகன் திரைப்படத்தை மறைந்த நடிகரும் முன்னால் முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து பாராட்டியுள்ளார். இதை மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமா மூலமாக மக்களுக்கு இரண்டு நல் உள்ளங்கள் கிடைத்தது. சினிமா மூலமாக பிரபலமடைந்து பின்னர் அரசியலில் நுழைந்து மக்கள் … Read more

மறுபிறவியில் இந்த நடிகையின் சகோதரனாக வேண்டும் என்று ஆசைப்பட்ட கவிஞர்

மாபெரும் கவிஞராகிய கண்ணதாசன் அவர்கள் தான் ஒரு நடிகைக்கு மறுபிறவியில் சகோதரனாக வேண்டும் என நினைத்த ஒரு நடிகை தான் டி ஆர் ராஜகுமாரி.   சினிமா பாடல்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு உணர்ச்சி, சோகம், அழுகை, சிரிப்பு, காதல் , கோவம் என அனைத்தையும் தனது வரிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்தார் கவிஞர். அது மட்டும் அல்லாமல் தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு முகங்கள் அவருக்கு உள்ளது.     … Read more

12 நாளில் எடுக்கப்பட்ட எம்ஜிஆரும் ஜெமினியும் இணைந்து நடித்த ஒரே படம்!

ஜெமினிகணேசனும் சிவாஜி கணேசனும் இணைந்த பல்வேறு படங்களை நடித்துள்ளனர். ஆனால் எம்ஜிஆர் ஜெமினியும் இணைந்து ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்து உள்ளனர். அந்தப் படமும் அவ்வளவு ஓடவில்லை என்று சொல்லப்பட்டது.   “முகராசி “1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.   இந்த படம் 12 நாட்களில் எடுக்கப்பட்ட படமாகும்.   … Read more

நடிகர் சங்கத்தின் பணத்தை கொடுக்க மறுத்த MGR! சிவாஜியின் உழைப்பு பறிப்பு!

என்னதான் அண்ணன் தம்பிகளாக எம்ஜிஆர் சிவாஜி அவர்கள் இருந்தாலும், அரசியல் என்று வந்துவிட்டால் இருவருக்கும் மோதல்கள் இருந்து கொண்டு தான் இருந்தன.   சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது அவருடைய முயற்சியில் தான் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டப்பட்டது.   அப்பொழுது சிவாஜி கணேசன் அவர்களின் முயற்சியால் 1980களில் கடன் வாங்கப்பட்டது. வட்டியுடன் சேர்த்து மொத்தம் 20 லட்சங்கள் இருந்தன.   அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் நடத்தி வசூலிக்கப்பட்டது. அப்பொழுது முதல்வராக … Read more