ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணம்! பெண்களே இதை கட்டாயமாக ட்ரை செய்து பாருங்கள்!

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணம்! பெண்களே இதை கட்டாயமாக ட்ரை செய்து பாருங்கள்! பெண்களுக்கு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க 1 கைப்பிடி வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து எந்த இடத்தில் எல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.ஆரஞ்சுபழத்தோல்களுடன் பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி காயவைத்து கழுவினால் முகம் புத்துணர்ச்சி பெறும். ஆரஞ்சு … Read more

சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு! முழு விவரங்கள் இதோ!

சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு! முழு விவரங்கள் இதோ! பெண்களுக்கு எப்போதும் சருமத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.மேலும் உங்களுக்கு எண்ணெய் பசையான முகம் அல்லது வறட்சி முகமாக காணப்படும். அந்த வகையில் வறட்சி முகம் உள்ள பெண்கள் இதனை கட்டாயமாக ட்ரை செய்து பார்க்கலாம். முதலில் உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவில் எடுத்து கொள்ள வேண்டும். மேலும் அதில் சிறிது தேன் சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற … Read more

ஆரஞ்ச் பழம் பாயாசம்! இவ்வளவு ஈசியாக செய்யலாமா?

ஆரஞ்ச் பழம் பாயாசம்! இவ்வளவு ஈசியாக செய்யலாமா? குழந்தைகள் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆரஞ்சு இவை மிகவும் இனிப்பு நிறைந்ததாக இருப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்கின்றார்கள். மேலும் ஆரஞ்சு பழத்தில் ஜூஸ் மட்டுமே செய்ய முடியும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள் ஆனால் ஆரஞ்சு பழத்தில் பாயாசம் கூட செய்யலாம் அதற்கு தேவைப்படும் பொருட்கள். பால்4 கப் ,ஆரஞ்சு பழம் 4, சர்க்கரை1 கப், ஆரஞ்சு எசன்ஸ் 3 ஸ்பூன், புட்கலர் ஆரஞ்சு … Read more

இல்லத்தரசிகளின் கவனத்திற்கு! இந்த அல்வா குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியம் ட்ரை செய்து பாருங்கள்!

இல்லத்தரசிகளின் கவனத்திற்கு! இந்த அல்வா குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியம் ட்ரை செய்து பாருங்கள்! ஆப்பிள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழமாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு வகை வகையான டிஷ் செய்து கொடுக்கலாம் அந்த வகையில் இந்த ஆப்பிள் அல்வாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் செய்யும் முறை. தேவையான பொருட்கள் :முதலில் ஆப்பிள் 2 தோல் நீக்கி துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு கோதுமை மாவு கால் கிலோ, … Read more

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க! இந்த உலகின் வேகமான வாழ்க்கை முறையில் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்காமல் பலர் தவித்து வருகின்றனர். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே பலர் படுக்கைக்கு செல்கின்றனர். உண்மையில் சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். மேலும் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உணவு மற்றும் உறக்கத்தை சரியான முறையில் கடைப்பிடிப்பது … Read more

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்! வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற ஆன்மிக ரீதியான விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்து இருக்கலாம். ஆனால் சாத்திரப்படி நாம் அறிந்திராத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது. வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும். வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு … Read more

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!!

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!! காபி அல்லது டீ யின் முகத்தில் தான் நம்மில் பலருக்கு காலை நேரம் ஆரம்பிக்கும். ஒருநாள் தவறிவிட்டால் அன்றைய நாளே வீண் என்பது போல் எரிச்சலும், கோபமும் இருந்து கொண்டே இருக்கும். டீ, காபி இல்லையென்றாலே அந்த நாள் முழுவதும் தலைவலி ஏற்படும். டீ, காபி குடித்த உடனே சரியானதாக போல் உணர்வோம். இருந்தாலும் வெறும் வயிற்றில் டீ,காபி குடிப்பதால் உடல் நிலை ஆரோக்கியத்திற்கு கேடு … Read more

நைட் தூக்கம் வரவில்லையா? இந்த டிப்ஸ் ஒன்றை செய்யுங்கள்! நன்கு தூக்கம் வரும்!

Didn’t get the night’s sleep? Do one of these tips! Comes to sleep well!

நைட் தூக்கம் வரவில்லையா? இந்த டிப்ஸ் ஒன்றை செய்யுங்கள்! நன்கு தூக்கம் வரும்! இன்சோமினியா என்னும் தூக்கமின்மையால் இன்றைய இளைஞர்கள் பலர் பெரும் பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் நைட் சிப்ட், பகல் நேர வேலை என மாறி மாறி வருவதால் உடல் முறையற்ற செயல்படுவதால் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் கைபேசி பயன்படுத்துவதால் தூக்கமின்மை குறையும். அடுத்து மிக முக்கிய காரணமான ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் இல்லாத நபர் யாருமில்லை. அஸ்வகந்தா: ஏராளமான … Read more

இனி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் பால்! அரசின் புதிய உத்தரவு!

No more milk at art time for school students! Government's new order!

இனி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் பால்! அரசின் புதிய உத்தரவு! தொற்று பாதிப்புக்கள் கணிசமாக நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டுதான் அனைத்து மாநிலத்திலும் முறையாக பொது தேர்வு நடைபெற்றது. தேர்வின் முடிவுகள் வெளிவந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். நமது தமிழகத்தில் தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் காலை … Read more

மனைவியை தூங்கவைத்து கணவன் செய்த கொடூர செயல்! வாட்ஸ்ஆப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு!

The cruel act done by the husband to put his wife to sleep! Excitement caused by WhatsApp information!

மனைவியை தூங்கவைத்து கணவன் செய்த கொடூர செயல்! வாட்ஸ்ஆப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியை சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு வர்ஷினி என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கணவனைப் பிரிந்த திவ்யா தனது தாயார் வீட்டில் சென்று தங்கி விட்டார். … Read more