காங்கிரஸ் இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை!! மிகவும் கெஞ்சிய அண்ணாமலை

Congress did not say it should not exist!! Dear Annamalai

காங்கிரஸ் இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை!! மிகவும் கெஞ்சிய அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய பாஜக தலைவரான அண்ணாமலை, பிரதமர் மோடி அவர்களின் காலில் இருக்கக்கூடிய நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல என்றார். அவரை பற்றி என்ன சொல்லுவது? அடுத்த முறை இதற்கான பதிலடியை நீங்களே கொடுப்பீர்கள். ஒரு மந்திரி எந்த ஒரு டெப்பாசிட்டுமே இல்லாமல் தோல்வியை தழுவி இருக்கிறார் என்னும் பெருமையை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு … Read more

நீயெல்லாம் நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்

You don't even deserve the dirt of your fingernails!! BJP leader is obsessed!!

நீயெல்லாம் நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொண்டர்களிடம் பேசியதாவது, பிரதமர் மோடியை பற்றி எல்லாம் பேசிவிட்டோம். எனவே திமுக கட்சியை பற்றி பேசாமல் இருக்க நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். எனவே பேசுகிறேன், கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஒரு அமைச்சர் உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் … Read more

தமிழகத்தின் நலத்திட்டங்கள் மூலம் கல்வித்தரம் உயர்வு!! அமைச்சர் மனோ தங்கராஜ்!!

Education level increase through the welfare schemes of Tamil Nadu!! Minister Mano Thangaraj!!

தமிழகத்தின் நலத்திட்டங்கள் மூலம் கல்வித்தரம் உயர்வு!! அமைச்சர் மனோ தங்கராஜ்!! சென்னையில் உள்ள கிண்டியில் கடந்த புதன்கிழமை அன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், இந்தியாவின் வர்த்தக தொழில்துறை இரண்டும் இணைந்து நடத்திய தமிழ்நாடு உயர்கல்வி மாநாடு மற்றும் கல்வி விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பால் வளத்துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இவ்விழா நாளைய இந்தியாவுக்கான கற்பித்தல் என்னும் தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அமைச்சர் … Read more

ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தப்படுமா? இணையத்தில் வைரலாக பரவி வரும்  தகவல் !!

ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தப்படுமா? இணையத்தில் வைரலாக பரவி வரும்  தகவல் !! சென்னையில்  உள்ள ஆவின் நிறுவனத்தில் சில தயாரிப்புகள் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி  உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அமுல் நிறுவனம் தமிழகத்திற்குள் நுழைய அடித்தளம் அமைத்து வருகிறது. அமுல் நிறுவனம் குஜராத் அரசின் பொதுநிறுவனம் ஆகும். தமிழக விவசாயிடம் இருந்து பால் வாங்க முடிவு செய்து உள்ளது . அவர்களிடம் இருந்து  பாலை அதிக விலைக்கு வாங்கி அமுல் நிறுவனத்தின் தரத்தை உயர்த்த பல … Read more

பழைய கால இயந்திரங்களை மாற்றி நவீன இயந்திரங்களை அமைக்க நடவடிக்கை-அமைச்சர் மனோ தங்கராஜ்!

தமிழ்நாட்டில் பால்வளத் துறையில் தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய கால இயந்திரங்களை மாற்றி நவீன இயந்திரங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், கால்நடை தீவன உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து பால் உற்பத்தியை 70 லிட்டராக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடன் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், ஆட்சியர் … Read more

ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலுன்ற முடியாத நிலையில் ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரத்தை உபயோகிக்கின்றனர் – அமைச்சர் மனோ தங்கராஜ்!!

தென் மாநிலங்களில் பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலூன்ற முடியாத நிலையில், ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடையே வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் தமிழகத் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தென் மாநிலங்களில் பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலூன்ற முடியாத நிலையில், தி கேரளா ஸ்டோரி சினிமா போன்ற ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடையே … Read more

ஆளுநர் என்றும் பார்க்காமல்  தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா?

Minister Mano Thangaraj

ஆளுநர் என்றும் பார்க்காமல்  தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா? தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு பதில் அளித்த திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் முறையாக ஆடை அணியும் உரிமை கூட சனாதனவாதிகளால் மறுக்கப்பட்டதே என தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை அடையாளத்தை அடையாளப்படுத்தும் வகையில் விமர்சித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புலியை விரட்டிய பரம்பரையில் வந்தவள் நான் என்ற தமிழிசை, சனாதனவாதிகளால் அடக்கப்பட்டு, முறையான ஆடை அணியும் உரிமை … Read more