அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு!

அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு! முதல்வர் பரிந்துரையின் பேரில் அவருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் நலன் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உள்துறை, மின்துறை, தொழில் மற்றும் வணிகம், கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன், முப்படை நலத்துறைகளை ஏற்கனவே கவனித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு கூடுதலாக வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமியிடம் இருந்த இத்துறை தற்போது நமச்சிவாயத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை ரகசியம் காப்பு … Read more

தியேட்டர்களில் இனி இது கட்டாயம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

It's now a must in theatres! The information released by the minister!

தியேட்டர்களில் இனி இது கட்டாயம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!   கொரோனா தடுப்பு நடவடிக்கை சினிமா தியேட்டர்களிலும் இனிமேல் கடை பிடிக்க வேண்டும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர்களிடம் அவர் கூறியதாவது, மதுரையில் இன்று தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தாய் மகள் இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அருகில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு.. ரூ 59 லட்சம் நிதி! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Attention school and college students.. Rs 59 lakh fund! Important information released by the minister!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு.. ரூ 59 லட்சம் நிதி! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர் மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் திறமையை வெளிக் கொண்டும் வரும் வகையில் பல நலத்திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது. அந்தவையில் தமிழகத்தில் அரசு மாதரும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் தொழில் முனைவோர் பயிற்சியானது அளிக்கப்பட உள்ளது. அவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் புத்தாக்க … Read more

முதல்வரின் பரிசால் திக்குமுக்காடி போன சேகர்பாபு! அறநிலையத்துறை அமைச்சருக்கு அடித்த ஜாக்பாட்!

Shekhar Babu who was overwhelmed by the gift of the Chief Minister! The Minister of Charity hit the jackpot!

முதல்வரின் பரிசால் திக்குமுக்காடி போன சேகர்பாபு! அறநிலையத்துறை அமைச்சருக்கு அடித்த ஜாக்பாட்! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமைத்துள்ள நிலையில் அமைச்சரவையில் பெரிய மாற்றம் நிகழலாம் என்று தகவல்கள் வெளிவந்ததையடுத்து அதேபோல இரண்டாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளனர். அந்த வகையில் முதல்வர் தனது மகனின் அமைச்சர் பதவி முடி சூட்டை மையமாக வைத்து மற்ற அமைச்சர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி பல … Read more

கோடிகளில் புரளும் அரசு விளம்பரங்கள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

Crores of government advertisements! Shocking information released by the minister!

கோடிகளில் புரளும் அரசு விளம்பரங்கள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் அதற்கு அமைச்சர் தாக்குர் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.அந்த பதிலில் மத்திய அரசின் விளம்பரங்களுக்கு நடப்பு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ91.96 கோடி மற்றும் மின்னணு ஊடகங்களில் ரூ76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 1.கடந்த 2014 -2015 ஆம் ஆண்டு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ424.84 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. 2. 468.53 கோடி ரூபாய்  … Read more

தமிழக அமைச்சரவையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! ஸ்டாலின் முடிவால் திக்குமுக்காடி போன மினிஸ்டர்ஸ்!

Udhayanidhi's shock to the world hero!! A check given to Kamal when he became a minister!

தமிழக அமைச்சரவையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! ஸ்டாலின் முடிவால் திக்குமுக்காடி போன மினிஸ்டர்ஸ்! தமிழக அமைச்சரவையில் இம்மாதம் மாற்றம் ஏற்பட போகிறது என்ற தகவல் பரபரப்பாக வந்த சூழலில் 35 வது அமைச்சராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுள்ளதை அடுத்து மற்ற அமைச்சர்களுக்கும் அவர்களின் முந்தைய பதவியானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பல நாட்களாக எனக்கு வேறு ஒரு துறை வேண்டும் என்று கேட்டு வந்த கூட்டுறவுத்துறை ஐ பெரியசாமிக்கு தற்பொழுது ஊரக வளர்ச்சி அமைச்சராக பதவி … Read more

இந்த அரசு ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இந்த அரசு ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்! மதுரை மாவட்டத்தில் ராக்காயி அம்மன் என்ற கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா நடந்ததை அடுத்து இதில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த நிருபர்களிடம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததை அடுத்து … Read more

பால் விலை மீண்டும் உயர்வு! முதல்வரின் திடீர் ஆலோசனை கூட்டம்!

Shocking news for housewives!! Milk price rising again!!

பால் விலை மீண்டும் உயர்வு! முதல்வரின் திடீர் ஆலோசனை கூட்டம்! தற்பொழுது தமிழ்நாடு கர்நாடகா போன்ற மாநிலங்களில் பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டதால் விற்பனை விலையையும் உயர்த்தி வழங்கியுள்ளனர். இவ்வாறு இருக்கும் நிலையில் பாண்டிச்சேரியில் மட்டும் பால் கொள்முதல் விலை தற்போது வரை உயர்த்தப்படமால் உள்ளதால் அங்கு பால் கொள்முதல் செய்ய முடியாமல் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு நாளைக்கு பாண்டிச்சேரியில் ஒரு லட்சம் லிட்டர்கள் தேவையாக உள்ள நிலையில், தற்பொழுது இதிலிருந்து … Read more

தமிழகத்தில் தொடரும் பால் தட்டுப்பாடு! விளக்கமளிக்கும் அமைச்சர் நாசர்!

Milk shortage continues in Tamil Nadu! Explaining Minister Nasser!

தமிழகத்தில் தொடரும் பால் தட்டுப்பாடு! விளக்கமளிக்கும் அமைச்சர் நாசர்! தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை தேவைக்கேற்ப பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆவினில் பச்சை நிற பால் தமிழகத்தில் தட்டுப்பாடு நிலவுவதாக முகவர் சங்கம் தெரிவித்த நிலையில் அமைச்சர் நாசர் மறுப்பு. சென்னை கிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட பொருட்களை அமைச்சர்கள் சேகர்பாபு ஆவடி நாசர் ஆகியோர் கலந்து கொண்டு … Read more

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம்! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

Pension of transport employees! Minister who released important information!

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம்! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! அமைச்சர் சுவாசங்கள் ஊர் நிகச்சியில் கலந்துக்கொண்டனர்.பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், இன்று 1241 தொழிலாளர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்த காசோலைகள் வழங்கப்படுவதாகவும்,போக்குவரத்து துறையில் ஏற்கனவே நிதி சுமை உள்ளது. மேலும் நிதி நிலைக்கு ஏற்ப மீதமுள்ளவர்களுக்கும் படிப்படியாக ஓய்வூதியம் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என கூறினார். அவரை தொடர்ந்து பேசிய ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவன அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், இன்று துவக்கி வைக்கபட்ட மிஷன் … Read more