குடிச்சிட்டு எப்படி வீட்டுக்கு போகனுன்னு நீங்களே வழி சொல்லுங்க விடியா அரசே! அபராதம் குறித்து வைரலாகும் மீம்ஸ்!

Tell me how to go home after getting drunk, Mr. Vidya! Memes going viral about fines!

குடிச்சிட்டு எப்படி வீட்டுக்கு போகனுன்னு நீங்களே வழி சொல்லுங்க விடியா அரசே! அபராதம் குறித்து வைரலாகும் மீம்ஸ்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசானை அண்மையில் தான் வெளியிடப்பட்டது. மேலும் சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் இன்று முதல் புதிய வாகன அபராதத் தொகை வசூலிக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் சாலை விதிகளை … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த விதியை மீறினால் ரூ 10000 அபராதம்! 

Attention motorists! Violation of this rule will result in a fine of Rs.

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த விதியை மீறினால் ரூ 10000 அபராதம்! தமிழகத்தில் பல்வேறு விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு வருகின்றது.அந்த வகையில் நேற்று பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.மேலும் பேருந்தின் மேற்கூரையில் நடனம்மாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அதற்காக இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட … Read more

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு!

Motorists rejoice! Petrol price 40 rupees less!

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவில் 124 வது நாளாக பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதனால்  தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ரூ102 ஆக விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் நேற்று முதல் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் 92 ரக பெட்ரோலின் விலையில் 40ரூபாய் குறைந்துள்ளது. அதனால் தற்போது … Read more

 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டணம்! வாகன ஓட்டிகள் அவதி!

Toll booth fee effective from midnight! Motorists suffer!

 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டணம்! வாகன ஓட்டிகள் அவதி! ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் சுங்கசாவடி கட்டணம் உயர்த்தி வரப்படுகிறது . தமிழ்நாட்டில் உள்ள ஐம்பது சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை, சமயபுரம்,ஓமலூர், கரூர் உள்ளிட்ட  28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி,திருச்செந்தூர்,நெல்லை ,மதுரை  உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வாகனங்கள் தமிழ்நாட்டின் மைய பகுதியான சமயபுரம் சுங்கச்சாவடி … Read more

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!..போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு!..

Important notice for motorists!.. Tamil Nadu government has decided to increase the transport charges!..

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!..போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு!.. சென்னையில் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு 10 மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்காக கடந்த ஜூலை 25 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அவகாசம் முடிந்ததும் புதிய கட்டணங்களை அமல்படுத்த தமிழக அரசு ஒரு முடிவு … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! இன்று முதல் இது அமல்! 

Attention motorists! This is effective from today!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! இன்று முதல் இது அமல்! கொரோனா தொற்றானது மூன்று அலைகளை கடந்து விட்டது. தற்பொழுது நான்காவது அலை தீவிரமாகும் எனக் கூறுகின்றனர். பெற்று பரவல் நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து கொண்டே தான் வருகிறது.இதனையெல்லாம் ஆரம்பத்திலேயே தடுக்க முன்பு பின்பற்றி வந்த கட்டுப்பாடுகளை தற்பொழுது அமல்படுத்தியுள்ளனர். அந்த வகையில் மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர். அவ்வாறு அணியவிட்டால் ரூ 500 வரை அபராதம் … Read more

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Salem District has a new plan to go into effect on August 1st! Motorists shocked!

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!  தற்போது சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் சாலை பராமரிப்பு பணி நடந்து வருவதால்  சில போக்குவரத்து விதிகள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  மேலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை … Read more

அன்லாக் 1.0வில் பெட்ரோல் விலை உயரும் அபாயம் – வாகன ஓட்டிகள் கலக்கம்

அன்லாக் 1.0வில் பெட்ரோல் விலை உயரும் அபாயம் – வாகன ஓட்டிகள் கலக்கம்