இதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!!

இதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!! மருதம் பட்டையின் நன்மைகள். மருத மரத்திலிருந்து கிடைக்கும் மருதம் பட்டையை பொடியாக செய்து தேநீர் வைத்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள பல நோய்கள் குணமடையும். இந்த மருதம் பட்டை துவர்ப்பு சுவை கொண்டது மற்றும் விட்டமின் C உள்ளது. கோஎன்சைம்ஸ் அழைக்கப்படும் இயற்கையாக நம் உடலில் சுரக்கும் நொதிகள் தொடர் பற்றாக்குறை ஏற்படும் … Read more

இந்த ஒரு பழத்தை ஒருமுறை மட்டும் சாப்பிடுங்கள் எப்பேர்ப்பட்ட வயிற்றுப் புண்ணும் குணமாகும்!!

இந்த ஒரு பழத்தை ஒருமுறை மட்டும் சாப்பிடுங்கள் எப்பேர்ப்பட்ட வயிற்றுப் புண்ணும் குணமாகும்!! வாயில் புண் இருந்தால் வயிற்றில் இருக்கும் என நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் முதலில் வயசில் இருக்கும் புன்னை குணப்படுத்த வேண்டும். வயிற்றுப் புண்ணானது நாம் சாப்பிடாமல் இருப்பதாலும் ஏற்படும். ஒரு சிலருக்கு அதிக காரமான உணவுகள் வெளி உணவுகள் போன்றவை எடுத்துக் கொள்வதாலும் உண்டாகும். இதனை சரி செய்ய முதலில் உணவு பழக்க வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர … Read more

வாயில் ஏற்படும் புண்களால் அவதிப்படுகின்றீர்களா? வாய்ப்புண் பல்லி எச்சம் குணமாக இதோ எளிய வழி! 

வாயில் ஏற்படும் புண்களால் அவதிப்படுகின்றீர்களா? வாய்ப்புண் பல்லி எச்சம் குணமாக இதோ எளிய வழி!  ஒரு சிலர் தூங்கி எழுந்தவுடன் வாயின் ஓரத்தில் அல்லது உதட்டின் மேல்  மற்றும் கீழ் புண்கள் காணப்படும். இதனை வாய்ப்புண், உதட்டுப்புண், பல்லி எச்சம் என பலவாறு கூறுவார்கள்.இதை பல்லி எச்சம் பட்டதால் வருகின்ற புண் என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை இல்லை இது ஹெர்பீஸ் சிம்ப்ளெக்ஸ் என்னும் ஒரு வகை வைரசால் ஏற்படுகிறது. இது HSV … Read more