மீண்டும் எம்.பி ஆன ராகுல் காந்தி!! தகுதி நீக்கத்தை வாபஸ் வாங்கிய மக்களவை செயலகம்!!
மீண்டும் எம்.பி ஆன ராகுல் காந்தி!! தகுதி நீக்கத்தை வாபஸ் வாங்கிய மக்களவை செயலகம்!! கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை பற்றி அவதூறு பேசியதாக இவரின் மேல் வழக்கு தொடரப்பட்டது. அதில் இவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த வெள்ளிகிழமை என்று விசாரணைக்கு வந்தது. இதில் இவரின் … Read more