ஆபத்தை உணராமல் டிரைவர் செய்த காரியம் ! ஏரில் பறந்த ஆட்டோ!

What the driver did without realizing the danger! Auto flying in the air!

ஆபத்தை உணராமல் டிரைவர் செய்த காரியம் ! ஏரில் பறந்த ஆட்டோ! மும்பை அருகே விரார் பகுதியில் உள்ள மும்பை ஆமதாபாத் நெடுஞ்சாலையில் நடைமேம்பாலம் அமைந்துள்ளது . அந்த நடைமேம்பாலத்தில்  தினம்தோறும் பொதுமக்கள் சென்று வருவது வழக்கம் . அந்த பகுதியில் மக்கள் அதிகள் சென்று வருவதால் பயணிகள் செல்ல வசதியாக இருக்க படிக்கட்டுகள் வைக்காமல் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாய்வு பாதையை புத்திசாலித்தனம்மாக பயன்படுத்தி கொண்ட   ஆட்டோ டிரைவர் நெடுஞ்சாலையை கடக்க வேண்டும் என … Read more

மும்பையில் இருந்து விலகி கோவாவுக்கு விளையாடப் போகும் அர்ஜுன் டெண்டுல்கர்… திடீர் முடிவு!

மும்பையில் இருந்து விலகி கோவாவுக்கு விளையாடப் போகும் அர்ஜுன் டெண்டுல்கர்… திடீர் முடிவு!

மும்பையில் இருந்து விலகி கோவாவுக்கு விளையாடப் போகும் அர்ஜுன் டெண்டுல்கர்… திடீர் முடிவு! இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வளரும் கிரிக்கெட் நட்சத்திரமாக உருவாகி வருகிறார். ஆல்ரவுண்டரான அவரை கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட அனுமதிக்கவில்லை. அதுபோல ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்காக போட்டிகளில் விளையாடி வருகிறார். … Read more

தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு?

Derailed train? Excitement in Gujarat?

தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு? குஜராத்தின் தாகூர் மாவட்டத்திலுள்ள  மங்கள் மகுடி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று அவ்வழியாக  சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக ரயில் தடம் புரண்டு  விபத்துக்குள்ளானது. ரத்லம் மும்பைக்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டு ஓடியது. இதனால் ரயிலின் மீது செல்லும் மின்கம்பிகளும் உடைந்தது.இதனால் ரத்லம் முதல் மும்பை வரையிலான இரு பகுதிகளிலும் … Read more

ஐபிஎல் போட்டியில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி! போட்டியை நேரில் காண தொடங்கிய முன்பதிவு!!

ஐபிஎல் போட்டியில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி! போட்டியை நேரில் காண தொடங்கிய முன்பதிவு!!

ஐபிஎல் போட்டியில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி! போட்டியை நேரில் காண தொடங்கிய முன்பதிவு!! நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 26-ந் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரில் இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் கூடுதலாக இணைந்துள்ளதால் … Read more

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மாற்றம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மாற்றம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மாற்றம்! நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முறை ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. … Read more

அதிர்ச்சி! உல்லாசத்திற்கு மறுத்த நண்பனின் மனைவியை கொடூரமாக கொலை செய்த வாலிபர்!

அதிர்ச்சி! உல்லாசத்திற்கு மறுத்த நண்பனின் மனைவியை கொடூரமாக கொலை செய்த வாலிபர்!

மராட்டிய மாநிலம் மும்பை டோம்பிவிலியை சார்ந்த பெண் சுப்ரியா ஷிண்டே, இவர் கடந்த 15 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் சோபாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்தவர் யார் என்பது தொடர்பாக விசாரணை செய்து வந்தார்கள். சுப்ரியா ஷிண்டே வீட்டின் முன்பு கொலையாளி விட்டுச் சென்ற காலனி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள். இதுதொடர்பாக சுப்ரியா ஷிண்டே கணவரிடம் விசாரணை செய்ததில் அவருடைய நண்பரான நபி மும்பையை … Read more

100 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா? பறிபோன உயிர்!

100 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா? பறிபோன உயிர்!

மும்பை தகிசர் கனபத் நகரைச் சேர்ந்தவர் ராஜூ மெக்கானிக்கான இவர் தகிசர் கிழக்குப் பகுதியில் கேரேஜ் நடத்திவந்தார் இவரிடம் தகிசரை சார்ந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 ரூபாயை கடனாக வாங்கியிருந்தார். ஆனாலும் பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லையாம். சம்பவம் நடைபெற்ற அன்று ராஜு அவரிடம் 100 ரூபாய் கடன் வாங்கியவரின் உறவினரான பரமேஸ்வர் என்பவரை பார்த்திருக்கிறார். அவர் பரமேஸ்வரிடம் உறவினருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார். அதற்கு பரமேஸ்வர் பணத்தை கொடுக்க முடியாது … Read more

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை!

The act of beheading a sister for the cause of falling in love with her brother! Mother is complicit!

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை! தற்போதெல்லாம் காதல் திருமணம் செய்வது மிகவும் சகஜமான ஒரு சூழ்நிலைதான். ஏனென்றால் அனைவரது வீட்டிலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டே இருக்கின்றது. பிள்ளைகள் காதலில் விழுவதும், வெளியாட்களை காதலிப்பதும், காதலுக்காக வீட்டை விட்டு சென்று திருமணம் செய்வதும் இப்போது உள்ள வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஒரு தவறாக எங்கும் சொல்லப்படுவதில்லை. அப்படியே முதலில் பெற்றோர் பிள்ளைகளிடம் கோபித்துக் கொண்டாலும், … Read more

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தீண்டல் இல்லை! தீர்ப்பை ரத்து செய்து அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்!

Touching the top of the dress is not sexual touching! Supreme Court quashes verdict

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தீண்டல் இல்லை! தீர்ப்பை ரத்து செய்து அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்! கடந்த 2014 ம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவருக்கு பல உணவுப் பொருட்களை சாப்பிடக் கொடுத்து, அதன் பிறகு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் தனது ஆடைகளை களைய முயற்சி செய்த அந்த நபர், மார்பகங்களை அழுத்தி பாலியல் சீண்டலில் … Read more

நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அதற்கு மத்திய மந்திரி செய்த செயல்!

What a pity for the passenger in the middle! The action taken by the Union Minister!

நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அதற்கு மத்திய மந்திரி செய்த செயல்! டெல்லியில் இருந்து மும்பைக்கு இன்டிகோ விமானம் சென்று கொண்டு இருந்தது. அதில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் பயணம் மேற்கொண்டார். மேலும் அவர்  திடீரென மயக்கமடைந்த சாதாரண விமான பயணிக்கு முதலுதவி சிகிச்சையும்  அளித்துள்ளார். இந்த மத்திய மந்திரி குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அவர் மும்பையில் உள்ள கெ.இ.எம் மருத்துவமனையில் மருத்துவம் படித்தவர். நேற்று அவர் டெல்லியில் இருந்து … Read more