காதலியை கொலை செய்த கொடூரன்! கைதான கள்ளகாதலன்!  

The tyrant who killed his girlfriend! Arrested fake lover!

காதலியை கொலை செய்த கொடூரன்! கைதான கள்ளகாதலன்! கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் எழில்செல்வி(வயது 22). இவரும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை தாலுகா ஒலையனூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் எழில்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக … Read more

பிடிக்காத சாப்பாடு தந்ததால் கணவன் செய்த கொடுமை! மகனுக்கு நேர்ந்த கதி!

Husband's cruelty for giving disliked food! What happened to my son!

பிடிக்காத சாப்பாடு தந்ததால் கணவன் செய்த கொடுமை! மகனுக்கு நேர்ந்த கதி! பொது மக்களின் மனம் என் இவ்வளவு வக்கிரம் பிடித்து உள்ளது. எடுத்ததுக்கெல்லாம் கோவப்பட்டால் நிம்மதியாக வாழ முடியுமா? ஒருவருக்கொருவர் நிம்மதி இழந்து சண்டையிட்டு வாழ்வதன் மூலம் யாருக்கு என்ன லாபம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்தால் நன்மை தான். 45 வயதான முர்லி என்ற நபர், உ.பி.யின் ஷாம்லியில், கோகவன் ஜலல்பூரில், வசித்து வருகிறார். இவருக்கு சுதேஷு என்ற மனைவியும், 20 … Read more

கள்ளகாதலை தொடர பெண் ஒருவர் செய்த கொடூர செயல்! மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

The cruel act committed by a woman to pursue fake love! Shock waiting for people!

கள்ளகாதலை தொடர பெண் ஒருவர் செய்த கொடூர செயல்! மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! உலகம் எங்குதான் போகிறது என்று தெரியவில்லை.முன்பெல்லாம் ஆண்கள் செய்த எல்லாவற்றையும் தற்போது பெண்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று குடிப்பதில் இருந்து அனைத்தையும் தொடர்கின்றனர். ரெய்ஸ் ஷேக் என்ற நபர், மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் தனது மனைவி ஷாஹிதா ஷேக்குடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் வசித்து வந்த அதே பகுதியில், அமித் விஸ்வகர்மா என்ற நபரும் … Read more

வற்புறுத்திய காதலி! விஷ ஊசி போட்டு கொலை செய்த காதலன்!

வற்புறுத்திய காதலி! விஷ ஊசி போட்டு கொலை செய்த காதலன்!

நோயால் பாதிக்கப்பட்டிருந்த காதலி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் காதலன் விஷ ஊசி போட்டு அந்த காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் பன்வேல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் மே 29-ஆம் தேதி கண்டறியப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணை பரிசோதித்த பொழுது … Read more

சென்னை அருகே பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர்! பின்னணி என்ன?

சென்னை அருகே பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர்! பின்னணி என்ன?

சென்னை புறநகர் பகுதியாக இருக்கும் மணலி பாடசாலைப் பகுதியில் இருக்கின்ற அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று ஊரடங்கு காரணமாக, மூடப்பட்டு இருக்கிறது.மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் நடந்து வருகின்றன. பள்ளி மூடப்பட்டு இருப்பதால் சில மர்மநபர்கள் பள்ளி வளாகத்தில் சுற்றி திரிந்ததாக தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி வளாகத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததாக சொல்லப்படுகிறது. அவருடைய தலை, முதுகு, போன்ற இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்ததாக … Read more

இந்த விஷயம் செய்ய கூட யூ-டூப் தேவையா? போலீசாரையே வியக்க வைத்த மனிதர்!

Do you even need U-Dope to do this thing? The man who surprised the police!

இந்த விஷயம் செய்ய கூட யூ-டூப் தேவையா? போலீசாரையே வியக்க வைத்த மனிதர்! மக்கள் என்னவெல்லாம் செய்து தங்களின் மீது கவனம் செலுத்தும் வண்ணம் செய்கின்றனர். மும்பையில் விரார் கிழக்கில் கோப்சர்பாடாவில் தனது மனைவி ரூபியுடன் வசித்து வருகிறார் 35 வயதான அஜய் ஹர்பஜன் சிங்.இதில் ரூபி ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயானவர். அதன் பிறகு அந்த நபரை பிரிந்து அஜய் ஹர்பஜனை திருமணம் செய்து அவருக்கு ஒரு குழந்தையையும், பெற்று எடுத்துள்ளார்.இந்நிலையில் அஜய் … Read more

நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்!

Actor Santhanam's cousin! Conspiracy plan to take from America!

நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்! திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி.இவருக்கு 2005 ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த விஷ்ணு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. அதன்பின் ஜெயபாரதியும் அமெரிக்காவில் வசித்து வந்தார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.நாளடைவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து,மூன்று வருடங்களுக்கு முன் மீண்டும் தாய் வீட்டிலேயே ஜெயபாரதி தங்கி விட்டார். இதற்கு காரணம் அவரது கணவர் தான் என்றும் … Read more

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்!

False love at the age of 67! Husband who broke wife's waist!

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்! கள்ள காதலினால் தினம் ஒரு கொலை சம்பவம் நாம் நாட்டில் நடந்தேறி வருகிறது.ஒருவருக்கு தேவைப்படும் செயலை செய்ய கூடாது என கூறும் போது அது விபரீதத்தில் போய் முடிகிறது. 67 வயதான கிருஷ்ணன் என்பவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள ஒலக்கூர் கிராமத்தில் தனது மனைவி சாரதாம்பாளுடன், ஒலக்கூர் ரயில்வே பீட்டர் சாலையில் தனியாக வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், கடந்த … Read more

முன்னாள் போலீஸ் அதிகாரி வீட்டில் இருந்து 24 உடல்கள் தோண்டி எடுத்தனர்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

24 bodies exhumed from former police officer's home! Officers in shock!

முன்னாள் போலீஸ் அதிகாரி வீட்டில் இருந்து 24 உடல்கள் தோண்டி எடுத்தனர்! அதிர்ச்சியில் அதிகாரிகள்! மத்திய அமெரிக்க நாடுகளில் எல் சல்வடோர் என்ற நாடும் அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல ஆண்டுகளாக பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வந்தது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் நடைப்பெற்றது. இங்கு பலர் மர்மமான முறையில் காணாமல் போவதும் அது தொடர்பாக பல வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையிலும் இருந்தது. இந்த நிலையில், அந்நாட்டின் தலைநகர் … Read more

வாட்ஸ் அப் ஸ்டேட்டசால் வந்த விபரீதம்! அரிவாளால் வெட்டிய வெறித்தனம்!

Disaster by WhatsApp Status! The scythe-cut frenzy!

வாட்ஸ் அப் ஸ்டேட்டசால் வந்த விபரீதம்! அரிவாளால் வெட்டிய வெறித்தனம்! கள்ளக்காதல் செய்பவர்கள் அவர்களாக திருந்தினால் தவிர நம்மால் எதுவும் செய்ய முடியாது.நாம் தினமும் எவ்வளவோ விஷயங்கள் பார்த்தாலும் பல விஷயங்கள் நம் மனதை என்னவோ செய்கிறது. பெங்களூரில், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டலுபேட்டை தாலுகா பீமனபீடு கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா, விவசாயி, இவரது மனைவி சவுபாக்யா.இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சவுபாக்யாவிற்கு வேறு ஒரு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் அது கள்ள … Read more