இவரைப் பற்றிய தகவல் என்றால் சன்மானம் வழங்கப்படும்! போலீஸ் அறிவிப்பு!

Information about him will be rewarded! Police notice!

இவரைப் பற்றிய தகவல் என்றால் சன்மானம் வழங்கப்படும்! போலீஸ் அறிவிப்பு! மல்யுத்த வீரர் சுசில் குமார் 2008 ல் ஒலிம்பிக் மற்றும் 2010 ம் ஆண்டு போட்டிகளில் பங்குபெற்று தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.1983 ம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இந்நிலையில் மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது குறிப்பிடப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சாகர் தான்கட் தரப்புக்கும், சுசில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள … Read more

தோல் வியாதி வந்த கணவரை தொட மறுத்த மனைவி! இறுதியில் ஏற்பட்ட விபரீதம்!

தோல் வியாதி வந்த கணவரை தொட மறுத்த மனைவி! இறுதியில் ஏற்பட்ட விபரீதம்!

உத்திரபிரதேச மாநிலம் காசிபூரில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் 40 வயது மதிக்கத்தக்க முன்ஷிசிங் யாதவ் என்பவர் தன்னுடைய மனைவி நிஷாதேவி அவருடைய மகன்கள் கிருஷ்ணா மற்றும் ஷ்யாம் மற்றும் மகள் சுதா உள்ளிட்டோருடன் வசித்து வந்திருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில், அந்த தலைமை காவலர் முன்ஷி சிங் யாதவ் அவர்களுக்கு தோல்வியாதி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருடைய வீட்டில் இருப்பவர்களே அவரை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். மனைவி மற்றும் குழந்தைகள் கூட அவரை தொடுவதற்கு பயந்து போய் இருந்தார்கள். இதன் … Read more

அரக்கோணம் கொலையின் பின்னணி என்ன? திருமாவளவன் சொல்வது உன்மையா? பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவல்!

Poovai Jaganmurthi

அரக்கோணம் கொலையின் பின்னணி என்ன? திருமாவளவன் சொல்வது உன்மையா? பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவல்! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கவுதம் நகர் பகுதியில் சோகனூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன், சூர்யா, மதன், சவுந்தர் உள்ளிட்டோர் நேற்று முன்நாள் (7ம் தேதி) மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த சிலர் மது பாட்டில்களால் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்தவர்களை திருத்தணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பீர் பாட்டிலால் குத்தப்பட்ட அர்ஜூனன், … Read more

இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து!

The man who had two nieces shouted at home!

இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து! இந்த காலக்கட்டத்தில் 1 பொண்டாட்டி வைத்து சமாளிப்பதே பெரும் கவலையாக இருக்கிறது.ஆனால் சேலம் அருகே 2 பொண்டாட்டி கட்டிய வீட்டில் கத்திக்குத்து நடந்துள்ளது.சேலம் மாவட்டம் கருமத்துறை அருகே உள்ள அத்துமரத்து வலவு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை.இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.மூத்த மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி வயது (41) மற்றும் ராஜேந்திரன் என இரு மகன்கள் உள்ளனர்.அதனையடுத்து 2 வது மனைவி சின்னம்மாளுக்கு முனியப்பன் மற்றும் பூபாலன் என இரு மகன்களுள் … Read more

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் காதலனை அழைத்து காதலி செய்த சம்பவம்!!

The incident where the girlfriend called her boyfriend when no one was at home !!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் காதலனை அழைத்து காதலி செய்த சம்பவம்!! பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் பெண்களுக்கு தான் பெரும்பாலும் நடைப்பெற்று கொண்டிருந்தது. இது போன்ற சம்பவங்களுக்கு ஆண்களும் விதிவிலக்கு அல்ல என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபணம் ஆனது. காதலுக்கு பேர்போன தாஜ்மஹால் உள்ள அக்ரா நகரத்தை சேர்ந்தவர்கள் சோனம் மற்றும் தேவேந்திரா. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவ மனையில் பணிபுரிந்து வருகின்றனர். சோனம் அம்மருத்துவமனையில் சேவிலியரகவும் தேவேந்திரா அதே மருத்துவ மனையில் … Read more

மாஸ்க் போடலனா இனி மர்டர் தான்! நகராட்சியரின் அட்டூழியம்!

Thirsty relationship with mother! The thing that the DMK official did!

மாஸ்க் போடலனா இனி மர்டர் தான்! நகராட்சியரின் அட்டூழியம்! கொரோனா தொற்றானாது இந்த வருடம் புதிதாக 2 வது அலையை உருவாக்கியுள்ளது.இந்நிலையில் தமிழக தேர்தலும் நடக்கஇருக்கிறது.அதனைத்தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சியினர் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரித்து வருகிறது.அவர்கள் பரப்புரை ஆற்றும் போது பல தொண்டர்கள் கூடுகின்றனர்.தேர்தல் ஆணையம் கூறியது,பரப்புரையின் போது அனைவரும் முகக்கவசம் அணிந்தும்,சமூக இடைவெளி விட்டும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.இல்லையென்றால் அவர்களின் மீது வழக்கு தொடுக்கப்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டது. தேர்தல் தொடங்க … Read more

மகளின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற தந்தை! பதறியோடிய மக்கள்!

Father walking down the road with daughter's head! Scattered people!

மகளின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற தந்தை! பதறியோடிய மக்கள்! இக்கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ஹர்டோய் என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சர்வீஷ் குமார் மற்றும் அவரது மகள் வசித்து வருகின்றனர். தனது மகளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த அவரது தந்தை சர்வீஷ் குமார் மிகுந்த கோபமடைந்துள்ளார்.இதனையடுத்து அதிக அளவு கோபமடைந்த அவரது தந்தை தான் பெற்ற மகளின் தலையை தானே வெட்டி எடுத்துள்ளார். … Read more

ஆசைக்கு இணங்காததால் மூதாட்டிய கொன்ற வாலிபர்!

The young man who killed his grandmother for not complying with desire!

ஆசைக்கு இணங்காததால் மூதாட்டிய கொன்ற வாலிபர்! இக்கால கட்டத்தில் குற்றங்கள் பலவகையில் நடந்துவருகின்றன.அதில் இப்பொழுது பெருமளவில் அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகளால் பெண்கள் நடமாடவே அச்சமாக உள்ளது.அந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரத்த காயங்களுடன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் வயதான மூதாட்டியை ஸ்டாலின் மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி … Read more

மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரம்! பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற கணவன்!

மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரம்! பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற கணவன்!

ஆலம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி என்ற பெயரில் கோவில் வைத்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு தெரிவித்து வருகின்றார். அந்த ஆலயத்திற்கு அருகில் வசித்து வரும் திருமலை மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னால் திருமலை மனைவி தகராறு செய்துவிட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் வீட்டைவிட்டு சென்றதற்காக அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம் என தெரிவித்த திருமலை ராஜேந்திரனை … Read more

மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் செய்த கொடூர செயல்!

மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் செய்த கொடூர செயல்!

உத்தரபிரதேச மாநிலம் நேத்நகர் என்ற இடத்தில் சின்னார் யாதவ் மற்றும் விமலா தம்பதிகள் வசித்து வந்தார்கள். சின்னார் யாதவ் மனைவியுடைய நடத்தையில் சந்தேகப்பட்டதன் காரணமாக,. கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக விமலா அடிக்கடி கோபம் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதேபோல சண்டைக்கு பிறகு அவரை சமாதானப்படுத்தி அவரது தாய் வீட்டில் இருந்து அழைத்து வருவது அந்த கணவருக்கு வழக்கமாக போயிற்று. இந்த நிலையில், சென்ற வாரம் … Read more