குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி.. கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

குடிபோதையியல் தகராறு செய்த தொழிலாளியை மனைவியும் மகனும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிக்கராயபுரம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலி தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பிரேதபரிசோதனை அறிக்கையில், அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த … Read more

பெற்ற மகளை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய தந்தை… இறுதி நொடிகளை வீடியோவாக பதிவு செய்த அவலம்..!

பெற்ற மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட சைக்கோ தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டம் கலாமா நகரில் வசித்து வந்த 16 வயது சிறுமி அவரது வீட்டில் கடந்த 6ம் தேதி தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்ப்படனர். முதற்கட்ட விசாரணையில் … Read more

மத கல்வி கற்க விரும்பமில்லை.. 11 வயது மாணவன் செய்த அதிர்ச்சி செயல்.. ஹரியானாவில் நடந்த கொடூர சம்பவம்..!

மதப்பள்ளியில் சகமாணவனை சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மதத்தை போதிக்கும் மதராசா என்னும் மதப்பள்ளி ஹரியானா மாநிலம், நுஹ் மாவட்டம் ஷா சவுஹா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் படித்து வந்த சமீர் என்ற 11 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை என கூறப்படுகிறது. மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் பெற்றோர் … Read more

பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்த சிறுமி! சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்த சிறுமி! சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! பீகார் மாநிலம் போஜ்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் தயா குமார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார்.தற்போது தான் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகின்றது.தயா குமாரின் சகோதரி அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த வாரம் அவரது சகோதரி அரையாண்டு தேர்வு எழுத சென்றார். அப்போது அவருடைய சகோதரிக்கு பிட் பேப்பர் வழங்கி  உதவ தயா … Read more

தாயை கொன்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்! பரபரப்பு சம்பவம்!

A ninth grade student who killed his mother! Sensational incident!

தாயை கொன்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தில் வசித்துவருபவர் அருட்செல்வன்.இவர் கட்டிட ஒப்பந்ததாரர் வேலை பார்த்து வருகின்றார்.இவருடைய மனைவி யுவராணி.இவர் புஞ்சைபுளியம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.இவர்களுக்கு 14வயதில் மகன் உள்ளார்.இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும் இவர் கடந்த 12 ஆம் தேதி வீட்டுக்கு வந்திருந்தார்.அப்போது யுவராணி மாணவனிடம் படிக்க வேண்டும் … Read more

கோலியை கைது செய்யுங்கள்… திடீரென பரப்பப்பட்ட ஹேஷ்டேக்… பின்னணி என்ன?

கோலியை கைது செய்யுங்கள்… திடீரென பரப்பப்பட்ட ஹேஷ்டேக்… பின்னணி என்ன? இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை கைது செய்யவேண்டும் என டிவிட்டரில் ஹேஷ்டேக் பரவியது குழப்பங்களை ஏற்படுத்தியது. திடீரென்று இன்று காலை #Arrestkohli என்ற ஹேஷ்டேக் இணையத்தில் அதிகளவில் பரப்பப்பட்டது. இதற்கான காரணம் புரியாமல் பலரும் குழம்பினர். இந்நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு கொலை சம்பவம்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அரியலூர் மாவட்டம் பொய்யூர் பகுதியைச் சேர்ந்த … Read more

கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியவரை வெட்டிக் கொலை… மதுபோதையில் நடந்த கொடூரம்

கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியவரை வெட்டிக் கொலை… மதுபோதையில் நடந்த கொடூரம் அரியலூர் மாவட்டத்தில்தான் இத்தகைய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஐடிஐ முடித்து சென்னையில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் வெளிநாடு செல்ல முடிவெடுத்து அதற்கான வேலைகளை செய்து விசாவுக்காக ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கொடூரமான முறையில் இறந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வீட்டைச் சென்ற விக்னேஷ் அதன் பின்னர் வீடு … Read more

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்!

The father who put his daughter in a bucket! Shocking incident!

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்! மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து.இவர் டெயிலர்ராக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி.இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் உள்ளார்.பிரியதர்ஷினி பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி காளிமுத்து மகள் தன்ஷிகாவுடன்  சிவங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கம் போல் பிரியதர்ஷினி வேலைக்கு சென்றுள்ளார்.வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டில் … Read more

முடி வெட்டுன காசு குடு ?காசு இல்லை! சவர கத்தியால் அதை அறுத்த சலூன் கடை முதலாளி!..ரத்தம் கொட்டியபடி வெளியே ஓடி வந்த நபர்?!.

Hair cut cash ? No money! The owner of the salon cut it with a razor!..the person who ran out bleeding?!.

முடி வெட்டுன காசு குடு ?காசு இல்லை! சவர கத்தியால் அதை அறுத்த சலூன் கடை முதலாளி!..ரத்தம் கொட்டியபடி வெளியே ஓடி வந்த நபர்?!. காட்பாடி அருகே அக்ஷிலியம் கல்லூரி ரவுண்டான அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் ஆசாம மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் விருதம்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அபனி சரணியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனை … Read more

மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!..

The husband who killed his wife and wrapped her in a cloth and got rid of it!!..

மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!.. ராணிப்பேட்டை போட்டுத்தாக்கு பெரிய தெரு பகுதியை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி சரிதா இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை.இதனால் இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படும்.மேலும் சரிதா நடத்தையின் மீது சந்தேகம் அடைந்த கணவன் ராமு அவரை அடித்தும் துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனாலே கணவன் மற்றும் மனைவி இவர்கள் இருவருக்கும் சண்டை … Read more