வயிற்றில் எட்டி உதைத்து, முகத்தில் கால் வைத்து அழுத்தி கொடுமையின் உச்சகட்டம்! கேரளாவில் பரபரப்பு!

கேரளாவில் இளம்பெண் ஒருவர் யாருக்கும் தெரியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சனை கொடுமையால் விஸ்மயா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஸ்மயம் என்ற பெண் 24 வயதுடைய அவர் திங்கட்கிழமை அன்று காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் என்ற பகுதியில் சாஸ்தம்கோட்ட என்ற பகுதியில் 24 வயதுடைய பெண்ணின் இறந்த உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. … Read more

பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் வீசிய விவகாரம்! 6 மாதத்திற்குப் பின் கொலையாளி கைது!

பிறந்த ஒரு சில மணி நேரம் கூட ஆகாத பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி விட்டுப் போன சம்பவம் தான் ஆறு மாதத்திற்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பொழுது அந்த கொலையாளி யார் என்ற உண்மை தெரிந்து உள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள சாந்தனூர் என்ற பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் கடந்த மாதம் ஜனவரி 4ஆம் தேதி ஒரு பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. அந்த குழந்தையை பிறந்த சில மணி … Read more

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய செய்தி! உங்க பிளஸ்டூ மதிப்பெண் இப்படிதான் கணக்கிடப்படும்!

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்த 12 முக்கிய கல்வி அதிகாரிகள் கொண்ட குழு மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதை உச்சநீதிமன்றம் சரிதான் என்று ஏற்றுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மிகவும் அதிகமாக பரவி வந்த நிலையில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் உயிர் முக்கியம் என்று கருதி தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு … Read more

மெட்ரோ ரயிலில் யாரையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்த்து பயணித்த குரங்கு!

தற்போது ஊரடங்கு முடிந்து மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணிக்க அனுமதி அளித்த பிறகு இப்பொழுது குரங்கு கூட மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. டெல்லியில் மெட்ரோவில் பயணிக்கும் தொல்லையும் கொடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்த குரங்கின் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. டில்லியில் மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று சுற்றி திரிந்து உள்ளது. அதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவில் ஆனந்தி … Read more

EPF – இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

கொரோனா வைரஸ் பரவல் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மிகவும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது வந்தனர். அப்பொழுது தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியை வருங்கால வைப்பு நிதி அளித்துள்ளது. அவ்வாறும் எடுக்கும் தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை என்றும் அதே போல் இப்பொழுது கொரோனவைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதால் மறுபடியும் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவீதம் பணத்தை … Read more

“பாபா” என்றாலே பிரச்சனை தான்! அடுத்த சாமியாரின் லீலைகள்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஐந்து பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைதாகியுள்ளார். முறையான விவாகரத்து எதுவும் பெறாமல் 5 பெண்களை திருமணம் செய்த அனுஜ் சேட்டன் கத்திரியா என்ற போலி சாமியார் கைதாகியுள்ளார். உத்திரப்பிரதேசத்தில் இப்பொழுது முதல்வர் யோகி ஆதித்யாநாத் என்ற தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் என்ற நகரில் பாபா என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் ஒரு போலி சாமியார் 2005ஆம் ஆண்டு மெயின் புரி என்ற மாவட்டத்தை … Read more

நண்பன் எப்பொழுதுமே வெயிட் தான்! தன் நண்பனுக்காக உயிரை விட்ட நரிகள்!

தன் நண்பன் உயிர் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதை காப்பாற்ற சென்ற ஐந்து நரிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கேரள மாநிலத்தில் தான் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஆறு நரிகள் மின்சார கம்பியை கடித்துக்கொண்டே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கோழிக்கோட்டில் மரம் ஒன்று விழுந்தால் நரி ஒன்று அதனை தவறுதலாக மிதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுது அதை … Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்? இவையெல்லாம் 40 நிமிடத்திற்கு இயங்காது!

SBI வங்கி இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கி. அந்த sbi வங்கியானது இன்று NetBanking, யூபிஐ, மொபைல் ஆப் சேவைகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு செயல்படாது என்று அறிவித்து உள்ளது.   Sbi வங்கி தனது சாப்ட்வேர்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தி அப்டேட் செய்வதால் 40 நிமிடங்களுக்கு NetBanking, யூபிஐ, மொபைல் ஆப் சேவைகள் செயல்படாது என தெரிவித்துள்ளது.   வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை மிகவும் எளிதாக பெரும் வகையில் மொபைல் ஆப், UPI, Netbanking … Read more

பிழையை கண்டறிந்த இந்திய மாணவன்! ஃபேஸ்புக் அளித்த பரிசு! குவியும் பாராட்டுக்கள்!

இன்ஸ்டாகிராமில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து சொன்ன மாணவனுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 22 லட்சம் ரூபாய் பரிசு அளித்து கௌரவித்த சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு சில பிழைகள் இருப்பதை கண்டறிந்த மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசு அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சோலாபூரை சேர்ந்த இவர் பெயர் மயூர். இவர் கணினி பொறியியல் மாணவர். இவர் C,C++, phython போன்ற மொழிகளில் மிகவும் திறன் பெற்றவர். பேஸ்புக் நிறுவனம் … Read more

பகவதி அம்மன் கோவிலில் திடீரென்று வெளிவந்த தேவதை! மக்கள் அதிர்ச்சி!

அனைவரும் கேரள என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் ஞாபகம் வருவார். அதேபோல் மண்டைக்காடு பகுதியில் இருக்கும் பகவதி அம்மன் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். இந்நிலையில் மாபெரும் அதிசயம் ஒன்று அங்கு நடைபெற்றுள்ளது. மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் துணை தேவதை மண்ணில் புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அதை வெளியே எடுக்கப் பட்டது.   சமீபத்தில் மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இது எதற்காக ஏற்பட்டது என்று … Read more