National News

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய செய்தி! உங்க பிளஸ்டூ மதிப்பெண் இப்படிதான் கணக்கிடப்படும்!

Kowsalya

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்த 12 முக்கிய கல்வி அதிகாரிகள் கொண்ட குழு மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதை உச்சநீதிமன்றம் சரிதான் என்று ...

மெட்ரோ ரயிலில் யாரையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்த்து பயணித்த குரங்கு!

Kowsalya

தற்போது ஊரடங்கு முடிந்து மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணிக்க அனுமதி அளித்த பிறகு இப்பொழுது குரங்கு கூட மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. டெல்லியில் மெட்ரோவில் ...

EPF – இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

Kowsalya

கொரோனா வைரஸ் பரவல் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மிகவும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது வந்தனர். அப்பொழுது தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் ...

“பாபா” என்றாலே பிரச்சனை தான்! அடுத்த சாமியாரின் லீலைகள்!

Kowsalya

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஐந்து பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைதாகியுள்ளார். முறையான விவாகரத்து எதுவும் பெறாமல் 5 பெண்களை திருமணம் செய்த அனுஜ் சேட்டன் கத்திரியா ...

நண்பன் எப்பொழுதுமே வெயிட் தான்! தன் நண்பனுக்காக உயிரை விட்ட நரிகள்!

Kowsalya

தன் நண்பன் உயிர் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதை காப்பாற்ற சென்ற ஐந்து நரிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கேரள ...

SBI வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்? இவையெல்லாம் 40 நிமிடத்திற்கு இயங்காது!

Kowsalya

SBI வங்கி இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கி. அந்த sbi வங்கியானது இன்று NetBanking, யூபிஐ, மொபைல் ஆப் சேவைகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு செயல்படாது என்று ...

பிழையை கண்டறிந்த இந்திய மாணவன்! ஃபேஸ்புக் அளித்த பரிசு! குவியும் பாராட்டுக்கள்!

Kowsalya

இன்ஸ்டாகிராமில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து சொன்ன மாணவனுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 22 லட்சம் ரூபாய் பரிசு அளித்து கௌரவித்த சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான ...

பகவதி அம்மன் கோவிலில் திடீரென்று வெளிவந்த தேவதை! மக்கள் அதிர்ச்சி!

Kowsalya

அனைவரும் கேரள என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் ஞாபகம் வருவார். அதேபோல் மண்டைக்காடு பகுதியில் இருக்கும் பகவதி அம்மன் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். இந்நிலையில் மாபெரும் அதிசயம் ...

9 ஏக்கர் நிலத்தில் 400 கோடி ரூபாய் செலவில் வரப்போகும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம்!

Kowsalya

அயோத்தியில் 400 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த பேருந்து நிலையத்திற்கு யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 400 கோடி மதிப்பில் கட்டப்படும் ...

SBI வங்கியில் கொரோனா 5 லட்சம் கடனுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்!

Kowsalya

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்பிஐ மாபெரும் உதவியாக 5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை உருவாக்கியது. கொரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்த பிறகு ...