24 மணிநேரத்தில் 32,937- புதிய கொரோனா பாதிப்பு! 417 பேர் இறப்பு!
சுகாதாரத்துறை சொன்ன அறிவிப்பின்படி நேற்று ஆகஸ்ட் 16 ஆம் தேதி புதிய 32,937 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே போல் 24 மணி நேரத்தில் 417 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 417 பேர் குழந்தைகள் இறந்துள்ளனர் 35909 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர் என அறிக்கை சொல்கின்றது. தடுப்பூசியை பொருத்தவரை, மாநிலங்களில், உத்தரபிரதேசம் அதிக (ஒட்டுமொத்த) தடுப்பூசி அளவுகளை 5.74 கோடியிலும், மகாராஷ்டிரா 4.94 … Read more