24 மணிநேரத்தில் 32,937- புதிய கொரோனா பாதிப்பு! 417 பேர் இறப்பு!

சுகாதாரத்துறை சொன்ன அறிவிப்பின்படி நேற்று ஆகஸ்ட் 16 ஆம் தேதி புதிய 32,937 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே போல் 24 மணி நேரத்தில் 417 பேர் உயிரிழந்துள்ளனர்.   கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 417 பேர் குழந்தைகள் இறந்துள்ளனர் 35909 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர் என அறிக்கை சொல்கின்றது.   தடுப்பூசியை பொருத்தவரை, மாநிலங்களில், உத்தரபிரதேசம் அதிக (ஒட்டுமொத்த) தடுப்பூசி அளவுகளை 5.74 கோடியிலும், மகாராஷ்டிரா 4.94 … Read more

“கோவாக்ஸின்” “கோவிஷில்டு”இரண்டையும் கலந்து போடாதிங்க!- கோவிஷில்டு நிறுவனம்!

கொரோனாவை தடுப்பதற்காக கோவாக்ஸ்சின் மற்றும் கோவிசீல்டு என இரண்டு தடுப்பூசிகளை நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் இப்பொழுது இரண்டு தடுப்பூசிகளையும் போட்டு கொள்வதன் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று போலியான தகவல்கள் வருகின்றன. ஏதோ ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து அதன் மூலம் இரண்டையும் எடுத்துக் கொள்வது மிகவும் தவறு என சீரம் இன்ஸ்டியூட் தலைவர் சைரஸ் பூனா வாலா தெரிவித்துள்ளார். உள்நாட்டில் இரண்டு தடுப்பூசிகளும் தயாரிக்கப்படுகிறது. ஒரே தடுப்பூசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் போட்டுக்கொள்வது … Read more

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் 21,700 ரூபாய் சம்பளம்!!

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் 21,700 ரூபாய் சம்பளம்!! இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அத்துடன் பணியானது sailors MR ஆகும்.மேலும், காலியாக உள்ள பணியிடங்கள் 300 ஆகும். வேலைக்கான சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை ஆகும். 25 வயதுக்குட்பட்ட அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் … Read more

நாளை பூமியை நோக்கி வரும் சிறுகோள்!! ஒரு வினாடிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறதாம்!! இதனால் ஆபத்தா??

Asteroid coming towards Earth tomorrow !! It moves at a speed of 8 kilometers per second !! Is this dangerous ??

நாளை பூமியை நோக்கி வரும் சிறுகோள்!! ஒரு வினாடிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறதாம்!! இதனால் ஆபத்தா?? பூமியைக் கடக்கும் பாதையில் மீண்டும் ஒரு சிறுகோள் உள்ளது. அதான் விட்டம் தாஜ்மஹாலின் மூன்று மடங்கு ஆகும். அது ஜூலை 25 அன்று பூமியை கடக்க உள்ளது. இந்த சிறுகோள் 220 மீட்டர் விட்டம் கொண்ட ‘2008 ஜிஓ 20’ என்ற சிறுகோள் ஜூலை 25 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி பூமிக்கு … Read more

ICSE  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன!! தெற்கு மண்டலம்100 % தேர்ச்சி!! மாணவர்கள் மகிச்சி!!

ICSE Exam Results Released !! Southern Zone 100% Passed !!

ICSE  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன!! தெற்கு மண்டலம்100 % தேர்ச்சி!! மாணவர்கள் மகிச்சி!! இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று மாலை 3 மணிக்கு அறிவித்தது.  முடிவுகள் கவுன்சில் இணையதளத்தில் cisce.org மற்றும் results.cisce.org இல் கிடைக்கின்றன. குறைந்தது 99.98% வேட்பாளர்கள் CISCE ICSE Class10th 2021 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.98% பெண்கள் மற்றும் சிறுவர்கள்  தேர்ச்சி  அடைந்துள்ளனர். இந்த … Read more

ஜனாதிபதி மாளிகை திறப்பு!! கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!!

Presidential Palace Opening !! Public access with restrictions !!

ஜனாதிபதி மாளிகை திறப்பு!! கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!! இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி மாளிகையாக தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் உள்ளது. இந்த மாளிகையில் மொத்தம் 340 அறைகள் உள்ளது. இந்த பிரம்மாண்டமான கட்டிடம், ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இருவரால் வடிவமைக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுவது வழக்கம். ஆனால் இந்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த … Read more

இந்த திட்டத்தில் அனைவரும் உடனே சேருங்க!! மாதம் 3000 கிடைக்கும்.,மத்திய அரசின் பிரமாதமான திட்டம்!!

மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 ரூபாய் பென்ஷன் அனைவரையும் வாங்க முடியும். மேலும், அதனை பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம். உங்களது வயதான காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நீங்கள் உங்களின் முதிர்வு காலத்திற்கு இப்பொழுது சேமிக்க முடியும். அப்போதுதான் வயதான காலத்தில் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வாழ முடியும். பென்ஷன் எனும் பெயரில் ஒரு நிலையான தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் … Read more

அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்! ஆபத்தின் அறிகுறியா?

அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஷிருயி பகுதியில் காலை 1.22 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதுபோல் அருணாச்சல பிரதேசத்தில் பான்கேயின் என்ற பகுதியிலும் காலை 1.02 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த தகவலை தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது. இரு வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் ஒருவித அச்சத்துடன் காணப்படுகின்றனர். தொடர்ந்து ஏற்படும் … Read more

திருமண மேடையில் ஆடச் சொன்ன மணமகன்! மணமகள் செய்த காரியம்!

உத்திரபிரதேசத்தில் குடித்துவிட்டு மணமேடையில் வந்து நடனமாடும் படி வற்புறுத்திய மணமகனை கண்டு மணமகள் ஆத்திரத்தில் திருமணத்தையும் நிறுத்தி வரதட்சனையும் திருப்பிக் கொடுக்குமாறு கேட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்ய ராஜ் மாவட்டத்தில் உள்ள திகிரி கிராமத்தில் விவசாயி ஒருவரின் மகளுக்கும், ரவீந்திர பட்டேல் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு இருவீட்டாரும் மற்ற வேலைகளை கவனித்து வந்தனர். சனிக்கிழமை அன்று திருமணம் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அன்று நடந்த … Read more

குழந்தைகளை தாக்கிய புதுவகை கொரோனா வைரஸ்! பூனேவில் கண்டுபிடிப்பு!

பூனாவில் உள்ள சாசோன் பொது மருத்துவமனையில் குரோனா வைரஸ் மற்றும் இணைக்கப்பட்ட அழற்சி நோய் ஒன்று குழந்தைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் ஏழு முதல் எட்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது ஒரு அறிவிக்க தக்க நோயாக மாற்றப்படலாம் என்பதற்கான அறிகுறியாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களில் குழந்தைகளில் மல்டி சிஸ்டம் அழற்சி நோய் , குரோனா வைரஸ் உடன் இணைக்கப்பட்ட நோயை கவனிக்கும் படி மேலும் அதற்கான தக்க நடவடிக்கைகளை … Read more