பயனர்களை வாட்ஸ் அப்! கட்டாயப்படுத்துகிறது ! டெல்லி அரசு !

வாட்ஸ்அப் செயலியானது தனது பயனர்களுக்கு அவ்வப்போது நோட்டிபிகேஷன்களை தந்து பிரைவசி பாலிசியை ஏற்கும்படி கட்டாயப்படுத்துகிறது என்று டெல்லி அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி தற்போதுள்ள பயனர்களுக்கு வாட்ஸ்அப் அதனுடைய டிஜிட்டலில் வலிமையை காமித்து வருகிறது. அத்துடன் அத்தகைய அறிவிப்பை சரியான நேரத்தில் நோடிஃபிகேஷன் மூலம் அவர்களுக்கு அனுப்பி பிரைவசி பாலிசியை ஏற்கும்படி கட்டாயப்படுத்த விரும்புகிறது என்று அரசாங்கம் கூறியுள்ளது. வியாழக்கிழமை அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் தனது புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கை அதாவது பிரைவசி பாலிசியை … Read more

கொரோனா நோயாளிகளின் ஆக்ஸிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர்

இரண்டு மூன்று நாட்களாக அந்த மருத்துவமனையில் யாரும் சாகவில்லை அதனால் ஆக்சிஜன் இணைப்பைத் துண்டித்தேன் என ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் கூறிய சம்பவம் ஹைதராபாத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நாடே கொரோனா என்னும் எமனின் பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது.ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மக்கள் உயிருக்கு போராடி வரும் நிலையில் இந்த மாதிரியான சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் பல நாடுகளிலிருந்து கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எத்தனையோ பேர் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்ஸில் … Read more

“Zomato” “Swiggy” உணவு விநியோக சேவை நிறுத்தம்!! திண்டாடும் மக்கள்!!

தங்கள் ஊழியர்களிடம் போலீசார் மிகக் கடுமையாக நடந்து கொண்டதால் Zomato, swiggy நிறுவனம் தங்களது உணவு விநியோகிக்கும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ள சம்பவம் ஹைதராபாத்தில் மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம் அரங்கேறி வரும் நிலையில் அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு ஊரடங்கு களை கடுமையாகி வருகிறது. ஊரடங்கும் மீறுவோருக்கு தண்டனை வழங்குதல் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.   அதேவேளையில், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர், … Read more

ஏன்? என்னை தொட மறுக்கிறீங்க! சாவுங்க! அரிவாளால் வெட்டிய போலீஸ்!

ஏன்? என்னை தொட மறுக்கிறீங்க! சாவுங்க! அரிவாளால் வெட்டிய போலீஸ்! தனக்கு தோல் வியாதி ஏற்பட்டு உள்ளதால் தன்னை தொட மறுத்த மனைவி மற்றும் பிள்ளைகளை அரிவாளால் தாக்கிய போலீஸ் பின் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தவர் முன்சி சிங் யாதவ். இவருக்கு வயது நாற்பது. இவர் தனது குடும்பத்துடன் மனைவி நிஷா தேவி மற்றும் மகன்கள் இரண்டு … Read more

2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் !

2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் ! இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனிலேயே எளிமையாக இணைக்க முடியும். இதனை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்தை பயன்படுத்தி செய்யலாம். வருமான வரி தாக்கல் செய்ய கொடுக்கபட்டுள்ள காலக்கெடு முடிவடைய உள்ளதால் உங்கள் பான் அட்டையை (PAN) ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வரி செலுத்துவோர் 2019-20 நிதியாண்டுக்கான (FY 2020-21) வருமான வரி வருமானத்தை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்வார்கள். 1.முதலில்www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்திற்குள் செல்லவும். 2. … Read more

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Staff Nurse பணியிடங்கள்

நிர்வாகம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு காலிப் பணியிடம்  : 02 பணி : ஸ்டாப் நர்ஸ் தகுதி : B.Sc Nursing, Diploma In Nursing துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது: விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியம் : ரூ.20,000 மாதம் விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் … Read more

பணம் எடுக்க இனி ஏடிஎம்-யிருக்கு செல்லத் தேவையில்லை:! உங்கள் வீடு தேடி ஏடிஎம் வரும்!

பணம் எடுக்க இனி ஏடிஎம்-யிருக்கு செல்லத் தேவையில்லை:! உங்கள் வீடு தேடி ஏடிஎம் வரும்! வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் ,இனி வாட்ஸ் அப் மூலம் வீட்டிற்கே ஏடிஎம் இயந்திரங்களை வர வைக்கலாம். இந்த சேவையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தங்களது வாடிக்கையளர்களுக்கு வழங்குகிறது. ஒரு வாட்ஸ்அப் செய்தியின் உதவியுடன் உங்கள் வீட்டு வாசலில் உள்ள ATM இயந்திரத்தை அழைக்கலாம். ஏடிஎம்மில் பணம் எடுக்க ஏடிஎம் சென்டருக்கு செல்ல இனி … Read more

கேல் ரத்னா விருதை வழங்க தங்கம் வென்ற தமிழக வீரர்க்கும் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்க்கும் பரிந்துரை!

கேல் ரத்னா விருதை வழங்க தங்கம் வென்ற தமிழக வீரர்க்கும் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்க்கும் பரிந்துரை! பிரேசிலின், 2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் சாதனை படைத்தனர். ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை செய்து தங்கம் வென்றார். மாரியப்பன் தங்கவேலு சேலம் மாவட்டத்தில் … Read more

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட யானையின் சடலம்! கடும் நிலச்சரிவால் உயிரிழப்பு!

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட யானையின் சடலம்! கடும் நிலச்சரிவால் உயிரிழப்பு! கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை அதிகமாக பெய்து வருகிறது.இதனால் கேரளாவில் கடும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் உள்ள இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. எர்ணாகுளத்தில் நேரியமங்கலம் என்ற பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் பொழுது அதில் யானையின் சடலம் ஒன்று மிதந்து போனது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு … Read more

சேமிப்பு கணக்குகளில் Minimum Balance இல்லையெனில் கட்டணம் வசூலிக்கப்படும்!

  பிரபல வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் சராசரி குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப் பட்டுள்ளது. வங்கியில் நேராகச் சென்று பணம் எடுப்பவர்களே இது உங்களுக்குத்தான் கவனியுங்கள். பிரபல வங்கிகளான Maharashtra Bank, Axis Bank, Kotak Mahindra Bank, RBL Bank ஆகிய வங்கிகளில் இத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறைந்தபட்ச தொகை அதாவது minimum balance வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் பணத்தைத் திரும்பப் பெரும்பொழுது கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. … Read more