சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!!

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!! நம் உடலின் முக்கிய உள்ளுறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் அவசியம். இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி விட்டால் அவை நம்மை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும். … Read more

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி. இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறி விடும். நெஞ்சு சளி அறிகுறி:- *தொண்டை வலி *தொண்டை புண் *நீஞ்சு அனத்தம் *தலைவலி *மூக்கு ஒழுகுதல் *மூக்கடைப்பு *மூச்சு விடுதலில் சிரமம் *வறட்டு … Read more

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட தடிமனாக இருக்கும். மூட்டு வலி வரக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு தேய்மானம் ஆகுதல் *எலும்பு தேய்மானம் ஆகுதல் *வயது மூப்பு *வேலைப் பளு *உடல் பருமன் இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து … Read more

வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!! ஒரே நாளில் முழுமையான தீர்வு கிடைத்து விடும்!!

வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!! ஒரே நாளில் முழுமையான தீர்வு கிடைத்து விடும்!! வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருந்தால் நம் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும். காரணம் இவை சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை உண்கின்றன. இதே உணவை நாம் சாப்பிடும் பொழுது உடலில் நுண்கிருமிகள் சென்று பல வித நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். வீட்டில் நடமாடும் கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஆரம்ப நிலையிலேயே … Read more

நரை முடி பிரச்சனை? இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருகருனு மாறிடும்!!

நரை முடி பிரச்சனை? இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருகருனு மாறிடும்!! இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம் ஆகும். இளநரை உருவாகக் காரணம்:- *ஊட்டச்சத்து இல்ல உணவு *இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் *தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல் *முறையற்ற தூக்கம் *மன அழுத்தம் நரை முடியை கருப்பாக மாற்ற இயற்கை … Read more

தினமும் கொய்யா ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

தினமும் கொய்யா ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா? நம் அனைவருக்கும் கொய்யா பழம் என்பது மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. இந்த பழத்தின் விலை மலிவு என்ற காரணத்தினால் இதன் மகத்துவம் குறைவு என்று நம்மில் பலர் தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் விலை அதிகம் உள்ள ஆப்பிள் பழத்தை விட கொய்யாவில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். இந்த கொய்யா பழத்தை ஜூஸ் செய்து உண்டு வருவதன் மூலம் உடல் … Read more

தினமும் காலையில் வெந்தய தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!! நம்முடைய தினசரி உணவில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள். இவை உடல் சூடு, வயிறு எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்:- *பொட்டாசியம் *நார்ச்சத்து *வைட்டமின் சி *புரதம் *மாங்கனீசு *மெக்னீசியம் *இரும்புச்சத்து வெந்தயத் தேநீர் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- *வெந்தயம் – 2 தேக்கரண்டி *தேன் – … Read more

கடுமையான வாயுத் தொல்லையா? அப்போ இதை செய்தால் நிமிடத்தில் பலனைக் காண முடியும்!!

கடுமையான வாயுத் தொல்லையா? அப்போ இதை செய்தால் நிமிடத்தில் பலனைக் காண முடியும்!! பெரும்பாலான மக்களை பாதித்து வரும் வாயு தொல்லையால் பொது வெளியில் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது. இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வாயுத் தொல்லை … Read more

இதை தடவினால் 15 நாட்களில் அடர்த்தியான நீளமான முடி வளரும்!! நம்புங்க.. அனுபவ உண்மை!!

இதை தடவினால் 15 நாட்களில் அடர்த்தியான நீளமான முடி வளரும்!! நம்புங்க.. அனுபவ உண்மை!! குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரையும் பாதிக்க பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல். இதற்கு முக்கிய காரணம் பொடுகு. இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை நிகழத் தொடங்கும். தலை முடி உதிரக் காரணம்:- *பொடுகு *தலை அரிப்பு *உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் *இரத்த சோகை … Read more

முகத்தை வெள்ளையாக்கும் கேழ்வரகு ஃபேஸ்பேக்! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

முகத்தை வெள்ளையாக்கும் கேழ்வரகு ஃபேஸ்பேக்! இதை எவ்வாறு பயன்படுத்துவது முகத்தை வெள்ளையாக பளபளப்பாக மாற்ற கேழ்வரகு ஃபேஸ்பேக் எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். கேழ்வரகை முகத்திற்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும் பொழுது சருமத்தில் உள்ள துளைகளுக்குள் ஆழமாகச் சென்று துளைகளை சுத்தப்படுத்துகின்றது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி முகத்தை பளபளப்பாக மாற்றும். இந்த கேழ்வரகு ஃபேஸ்பேக் எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். கேழ்வரகு ஃபேஸ்பேக் செய்ய தேவையான பொருட்கள்… … Read more