மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் சிக்கிவிட்டதா!!? அதை சரி செய்ய மூன்று டிப்ஸ்!!!

மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் சிக்கிவிட்டதா!!? அதை சரி செய்ய மூன்று டிப்ஸ்!!!

மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் சிக்கிவிட்டதா!!? அதை சரி செய்ய மூன்று டிப்ஸ்!!! மீன் சாப்பிடும் பொழுது சிலருக்கு முள்ளானது தொண்டையில் சிக்குவது உண்டு. அந்த முள்ளை எடுக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மீனை வளர்ப்பதற்கு இருக்கும் ஆசையை விட அதை வறுத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசைதான் பெரும்பாலான மக்களிடையே காணப்படுகின்றது. ஆனால் மீனை சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கும் கண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றது என்று கூறப்படுகிறது. … Read more

சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைய வேண்டுமா!!? அப்போ இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க!!! 

சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைய வேண்டுமா!!? அப்போ இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க!!! 

சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைய வேண்டுமா!!? அப்போ இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க!!! நம்மில் சிலருக்கு சிறுநீரக கற்கள் இருக்கும். அந்த சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற பார்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மேலும் பார்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பார்லி என்பது தானியங்கள் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள் ஆகும். இந்த பார்லியில் நம் உடலுக்கு தேவையான … Read more

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா – செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா - செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா – செய்வது எப்படி? மலிவாக கிடைக்கும் பப்பாளி பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் பப்பாளி பழம் சிறந்தது. பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையையும் கொடுக்கிறது. பப்பாளி பழத்தில் நார்சத்து, கரோட்டின், வைட்டமின் சி, உட்பட பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும், பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால், இதய நோய் போன்ற பலவிதமான நோய்கள் குணமாகும். பப்பாளி பழம் … Read more

பிளாக் டீ இப்படி செய்து சுவைத்து பாருங்கள்.. டேஸ்ட் மறக்காது!

பிளாக் டீ இப்படி செய்து சுவைத்து பாருங்கள்.. டேஸ்ட் மறக்காது!

பிளாக் டீ இப்படி செய்து சுவைத்து பாருங்கள்.. டேஸ்ட் மறக்காது! மக்கள் அதிகம் விரும்பி பருகும் பிளாக் டீ அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டு இருக்கிறது. பிளாக் டீ,சாயா,கடுங்காப்பி,கருப்பு தேநீர் என்று மக்களால் பல பெயர்களில் அழைக்கப்படும் இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.இவை உடலில் உள்ள அசாதாரண செல்களை அழிக்கிறது.இந்த கருப்பு தேநீரில் 2.4 கிராம் கலோரிகள்,0.4 கிராம் கார்போஹைட்ரேட்டுகள்,0.1 கிராம் நார்ச்சத்துக்கள்,0.1 கிராம் புரதங்கள் இருக்கின்றது.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையான பொருட்கள்:- தண்ணீர் – … Read more

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்?

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ - எப்படி செய்யலாம்?

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்? ஆவாரம் செடி தாவர வகையைச் சேர்ந்தது. ஆவாரம் பூவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஆவாரம் பூவை சாப்பிட்டு வந்தால், சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்கள் குணமடையும். இதன் இலை, பூ, பட்டை உடலைப் பலப்படுத்தும். ஆவாரம் இலை சரும அழகை பராமரிக்கும். ஆவாரம் பூ படவுர் வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வந்தால் முடி கருகருவென வளரும். … Read more

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? இயற்கை நமக்கு அளித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒன்று சீரகம். சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளன. சீரகம் உடலில் உள்ள நீர்சக்தியினை தக்க வைத்து கழிவுகளை சீராக்கி வெளித் தள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், சீரகத் தண்ணீரில் அதிக அளவு இரும்பு சத்தும் நார்ச்சத்தும் உள்ளன. உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைக்கவும் சீரகம் உதவி செய்கிறது. வாசனைப் பொருளாக மட்டும் பயன்படுத்துவதில்லை … Read more

கண் பார்வை சீக்கிரம் குறைந்து விட்டதா!!? இதோ கண் பார்வையை அதிகரிக்கும் ‘ஐ பூஸ்டர்’ பானம்!!! எவ்வாறு செய்வது என்று பாருங்கள்!!!

கண் பார்வை சீக்கிரம் குறைந்து விட்டதா!!? இதோ கண் பார்வையை அதிகரிக்கும் 'ஐ பூஸ்டர்' பானம்!!! எவ்வாறு செய்வது என்று பாருங்கள்!!!

கண் பார்வை சீக்கிரம் குறைந்து விட்டதா!!? இதோ கண் பார்வையை அதிகரிக்கும் ‘ஐ பூஸ்டர்’ பானம்!!! எவ்வாறு செய்வது என்று பாருங்கள்!!! நமக்கு ஏற்படும் கண் பார்வை குறைபாடு பிரச்சனையை சரி செய்வதற்கும் கண் பார்வையை அதிகரிக்கவும் உதவும் ‘ஐ பூஸ்டர்’ பானத்தை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நாம் தொடர்ந்து அதிக நேரம் கம்பியூட்டர், தொலைக்காட்சி, செல்போன் பயன்படுத்தி வருகிறோம். இதனால் பலருக்கும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். … Read more

சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!!

சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!!

சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!! நம்மில் பெரும்பாலும் நமக்கு ஏற்படும் சோம்பலை போக்க டீ, காபி போன்றவற்றை குடிப்போம். இதில் என்ன நன்மைகள் உள்ளது என்ன தீமைகள் உள்ளது என்பது பற்றி தெரியாமல் நாம் குடித்து வருகிறோம். டீ, காபியில் அதிகபட்சம் நபர்களால் டீ தான் விரும்பி குடிக்கப்படுகின்றது. இந்த டீ யில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு நன்மைகளை தருகின்றது. ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றது. இந்த … Read more

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! 

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! 

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! நமது காலில் இருக்கக் கூடிய ஆணி நமக்கு அதிக அளவு வலியை தரும். இந்த ஆணியை சரி செய்வதற்கு உதவும் சிறந்த மூன்று மருத்துவ முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம் கால்களில் அதிக நேரம் அழுத்தம் கொடுப்பதாலும், அதிகம் நேரம் நடக்கும் பொழுது உராய்வு ஏற்படுவதாலும் கால்களில் ஆணி ஏற்படுகின்றது. இறுக்கமான … Read more

வயிற்றை சுத்தம் செய்யும் மரவள்ளி கிழங்கு!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன என்று பாருங்க!!!

வயிற்றை சுத்தம் செய்யும் மரவள்ளி கிழங்கு!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன என்று பாருங்க!!!

வயிற்றை சுத்தம் செய்யும் மரவள்ளி கிழங்கு!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன என்று பாருங்க!!! உணவுப் பொருள்கள் ஒவ்வொன்றிலும் பல நன்மைகள் உள்ளது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நோயை குணப்படுத்தும் மருத்துவ குணத்தையும் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த பதிவில் மரவள்ளி கிழங்கு மூலமாக கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். மரவள்ளி கிழங்கு என்பது மண்ணுக்கு அடியில் விளையக் கூடிய கிழங்கு வகையாகும். இந்த கிழங்கை மருந்தாக பயன்படுத்தலாம். இதில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் … Read more