வாயு தொல்லைக்கு எளியத் தீர்வு..! 100% பலன் கொடுக்கும்!

வாயு தொல்லைக்கு எளியத் தீர்வு..! 100% பலன் கொடுக்கும்! தீர்வு 01:- ஒரு பாக்கெட் கட்டி பெருங்காயம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். பிறகு அந்த உருண்டைகள் மீது சிறிது அரிசி மாவு கலந்து சேமித்து கொள்ளவும். இந்த பெருங்காய உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்சனை நீங்கும். தீர்வு 02:- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் இஞ்சி சீவல் மற்றும் ஒரு ஸ்பூன் பூண்டு சீவல் சேர்த்து 250 மில்லி தண்ணீர் … Read more

தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா? இதற்கான இயற்கை வழிகள்..!

தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா? இதற்கான இயற்கை வழிகள்..! தலைமுடி அழகாக இருந்தால் அவை தனி தைரியம், தன்னம்பிக்கை கொடுக்கும். ஆண், பெண் அனைவரும் ஆசைகொள்வது முடி கருமையாவும்.. அடர்த்தியாகவும்.. இருக்க வேண்டும் என்பது தான். இதற்காக என்ன தான் கெமிக்கல் பொருட்களை தலைக்கு பயன்படுத்தினாலும்.. அவை இயற்கை பொருட்கள் மூலம் கிடைக்கும் பலனிற்கு அருகில் கூட நெருங்க முடியாது. முட்டையின் வெள்ளை கரு சின்ன வெங்காயச் சாறு ஒரு முட்டையின் வெள்ளை கருவை தலைக்கு தடவி சிறிது … Read more

வறண்ட மலத்தை வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்..!

வறண்ட மலத்தை வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்..! குடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகளை வெளியேற்ற கீழ் ;கொடுக்கப்பட்டுள்ள வைத்தியக் குறிப்புகளை பின்பற்றவும். தீர்வு 01:- *குப்பைமேனி வேர் அதிக மருத்துவ குணம் நிறைந்த குப்பைமேனி வேர் சிறிது எடுத்து சுத்தம் செய்து 1 கிளாஸ் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். தீர்வு 02:- *எருக்க இலை *விளக்கெண்ணெய் சிறிது எருக்க இலையை அரைத்து சாறு எடுத்து அதில் சிறிது விளக்கெண்ணெய் … Read more

“நொச்சி + முடக்கத்தான்”.. இப்படி பயன்படுத்தினால் மூட்டு வலி வேரோடு நீங்கும்!

“நொச்சி + முடக்கத்தான்”.. இப்படி பயன்படுத்தினால் மூட்டு வலி வேரோடு நீங்கும்! மூட்டு வலியை குணமாக்குவது எளிதான காரியம் அல்ல. மூட்டு பகுதிகளை சுற்றி வீக்கம், ஜவ்வு தேய்மானம் ஆகியவையால் அதிக வலி ஏற்படுகிறது. வயதானால் மட்டும் அல்ல தற்பொழுது உள்ள சூழலில் சிறுவர், சிறுமிக்கு கூட வரும் ஒரு பாதிப்பாக மூட்டு வலி உருவெடுத்து விட்டது . இந்த பாதிப்பை குணமாக்கும் வழிகள் இதோ… தேவையான பொருட்கள்:- *விளக்கெண்ணெய் *முடக்கத்தான் *நொச்சி இலை செய்முறை… அடுப்பில் … Read more

ஆண்களுக்கு வரப் பிரசாதம்.. இந்த வயகராப் பொடி!

ஆண்களுக்கு வரப் பிரசாதம்.. இந்த வயகராப் பொடி! பாலியல் ஆரோக்கியத்திற்கு உகந்த வயகராப் பொடி தயாரிக்கும் முறையை ஆண்கள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். விந்து தண்ணீர் போல் வெளி வருதல், மலட்டு தன்மை, தாம்பத்தியத்தில் ஆர்வம் காட்டாமை போன்றவை ஆண்களிடம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்கள் ஆகும். ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் ஒரு பொடியில் தீர்வு இருக்கு. தேவையான பொருட்கள்… முருங்கை விதை – 50 … Read more

சர்க்கரை நோயை கரைக்கும் உணவுகள் இவை..!

சர்க்கரை நோயை கரைக்கும் உணவுகள் இவை..! இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் இந்த நோய் உருவாகிறது. இந்த நோயால் கண் பார்வை குறைபாடு, சிறுநீரக பிரச்சனை, நரம்பு மண்டலம் பாதிப்பு ஏற்படும். உடலில் இன்சுலின் அளவு குறைந்தால் இந்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அனைவரும் சர்க்கரை டெஸ்ட் எடுத்துக் கொள்வது நல்லது. கை, கால் ,மறுத்து போதல், முடி கொட்டல், உடல் எடை குறைவு உள்ளிட்டவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். சர்க்கரை நோயை குணமாக்க இயற்கை … Read more

இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்!

இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்! இந்த காலகட்டத்தில் உடலில் நோய் வைத்திருப்பவர்களே அதிகம். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே இதற்கு முதன்மை காரணம் ஆகும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அனைத்தும் விருந்தாளி போல் வந்து செல்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் இதுபோன்ற தொந்தரவுகளை பார்க்க நேரிடும். இதில் இருந்து உடலை காத்துக் கொள்ள வாரம் ஒருமுறை மூலிகை கசாயம் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்… *மிளகு … Read more

உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!

உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..! உடல் வலிமையாக இருந்தால் எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்க அஞ்சும். நம் உடலை வலிமையாக்க மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்வது மிகவும் தவறான செயல். உடலை ஆரோக்கியமான முறையில் இரும்பு போல் வலுவாக்க வெந்தயம், அரிசி, கருப்பு உளுந்து பயன்படுத்தி களி செய்து சாப்பிடவும். வெந்தயக் களி பயன்கள்.. *எலும்பு வலுப்பெறும். *பெண்களுக்கு கருப்பை பிரச்சனை சரியாகும். *இரத்த ஓட்டம் சீரக இருக்கும். … Read more

தொடையின் இடுக்கில் அரிப்பு ஏற்படுகின்றதா? அதற்கு எளிமையான வைத்தியம் இதோ!

தொடையின் இடுக்கில் அரிப்பு ஏற்படுகின்றதா? அதற்கு எளிமையான வைத்தியம் இதோ! நம்மில் சிலருக்கு தொடையின் இடுக்குகளில் சிறிய புண் போல ஏற்பட்டு அதுவே நாட்கள் செல்ல செல்ல அரிப்பாக மாறிவிடும். அந்த அரிப்பு பிற்காலத்தில் தோல் முழுவதும் பரவி தோல் அரிக்கத தொடங்கும். இதற்கு காரணம் தொடைகளில் ஈரத்தன்மை இருப்பது தான். ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் இந்த புண் விரைவில் ஆறாது. இந்த புண் ஆற ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகும். ஆனால் மீண்டும் … Read more

கர்ப்பம் தரித்த பிறகு கரு தங்காமல் கலைந்து கொண்டே இருக்கின்றதா? பெண்களே இதை செய்யுங்க!

கர்ப்பம் தரித்த பிறகு கரு தங்காமல் கலைந்து கொண்டே இருக்கின்றதா? பெண்களே இதை செய்யுங்க! கர்ப்பம் தரித்த பெண்களுக்கு சில காரணங்களால் கரு தாங்காமல் கலைந்து கொண்டே இருக்கும். அவ்வாறு கரு கலைந்து கொண்டே இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தற்போதைய காலத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் கரு தரித்த்தலுக்கும் சிகிச்சை முறைகள் வந்து விட்டது. அதே போல கரு … Read more