வயதான தோற்றத்தை கொடுக்கும் மங்கு? இதனை குணமாக்க முகத்திற்கு இதை அப்ளை செய்யுங்கள்!!

வயதான தோற்றத்தை கொடுக்கும் மங்கு? இதனை குணமாக்க முகத்திற்கு இதை அப்ளை செய்யுங்கள்!!

வயதான தோற்றத்தை கொடுக்கும் மங்கு? இதனை குணமாக்க முகத்திற்கு இதை அப்ளை செய்யுங்கள்!! உங்களில் பலருக்கு மங்கு பிரச்சனை இருக்கும்.இவை முக அழகை கெடுப்பதாக இருக்கிறது.இவை இரு கன்னங்களில் தான் கருப்பு நிறத்தில் படர்ந்து விடுகிறது. இந்த மங்கு பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்தி கொள்வது நல்லது.இல்லையேல் இளம் வயதில் வயதான தோற்றத்தை அடைந்து விடுவோம்.குறிப்பாக பெண்களுக்கு தான் மங்கு அதிகளவில் உருவகிறது.இதற்கு உடல் சார்ந்த பிரச்சனை தான் முக்கிய காரணம். மங்கு குணமாக உதவும் எளிய … Read more

கழுத்தில் உள்ள கருமை மறைய வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!

கழுத்தில் உள்ள கருமை மறைய வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!

கழுத்தில் உள்ள கருமை மறைய வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க! நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் நம்முடைய கழுத்துப் பகுதியில் இருக்கும் அழுக்கு போன்ற கருமையான நிறம் தான். கருமையான நிறம் என்பது ஒரு சிலருக்கு உடல் எடை அதிகரிப்பால் வருவதுண்டு. மேலும் ஒரு சிலருக்கு உடலில் சத்து ஏதேனும் குறைந்தால் கழுத்துப் பகுதியில் கருமை ஏற்படும். இதை மறையச் பெய்ய சூப்பரான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை பக்க … Read more

ஸ்கேல் வைத்து அளந்து பார்க்கும் அளவிற்கு தலை முடி நீளமாக இருக்க முருங்கை கீரையை இப்படி ட்ரை பண்ணுங்கள்!!

ஸ்கேல் வைத்து அளந்து பார்க்கும் அளவிற்கு தலை முடி நீளமாக இருக்க முருங்கை கீரையை இப்படி ட்ரை பண்ணுங்கள்!!

ஸ்கேல் வைத்து அளந்து பார்க்கும் அளவிற்கு தலை முடி நீளமாக இருக்க முருங்கை கீரையை இப்படி ட்ரை பண்ணுங்கள்!! அனைத்து பெண்களுக்கும் கூந்தல் நீளமாக இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும்.ஆனால் பாதி பேருக்கு முடி உதிர்தல்,முன் நெற்றி வழுக்கை பிரச்சனை வந்து விடும்.குழந்தை பெற்ற பின்னர் பலருக்கு முடி கொட்டல் பிரச்சனை இருக்கும். எனவே முடி ஆரோக்கியமான முறையில் அடர்த்தியாகவும்,நீளமாகவும் வளர இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வர வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை … Read more

இந்த இலையை அரைத்து குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் 1 மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இந்த இலையை அரைத்து குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் 1 மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இந்த இலையை அரைத்து குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் 1 மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!! வயல்வெளி பகுதிகளில் அதிகளவு வளரக் காணப்படும் தாவரங்களில் ஒன்று ரணகள்ளி.இவை பச்சை நிறத்தில் இலைகள் மிருதுவாக காணப்படும்.இதன் இலையை மண்ணில் வைத்தாலே மீண்டும் ரணகள்ளி மூலிகை செடி உருவாகி விடும். இந்த இலை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.ரணகள்ளியை அரைத்து சாறு எடுத்து காதில் ஊற்றினால் காதுவலி குணமாகும்.காலையில் வெறும் வயிற்றில் ரணகள்ளி இலையை பச்சையாக … Read more

நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!!

நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!!

நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!! மலக் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் ஆரோக்கியமான முறையில் வெளியேற வேண்டும் என்றால் இந்த வீட்டு வைத்திய குறிப்பை தவறாமல் செய்து பார்க்கவும். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் 2)நெய் 3)உலர் திராட்சை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 5 உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் … Read more

இதை ஒரு கிளாஸ் குடித்தால் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உங்களை சீண்டாது!! 100% பலன் உண்டு!!

இதை ஒரு கிளாஸ் குடித்தால் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உங்களை சீண்டாது!! 100% பலன் உண்டு!!

இதை ஒரு கிளாஸ் குடித்தால் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உங்களை சீண்டாது!! 100% பலன் உண்டு!! உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க இந்த மூலிகை பாலை தினமும் குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- *பால் *மஞ்சள் தூள் *இலவங்கப்பட்டை தூள் *மிளகு *ஏலக்காய் *தேன் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் உரலில் ஒரு ஏலக்காய்,ஒரு துண்டு இலவங்கப்பட்டை,நான்கு கருப்பு மிளகு சேர்த்து இடித்து … Read more

வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!!

வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!!

வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!! எந்த உணவு சாப்பிட்டாலும் வயிறு உப்பசமாக இருப்பது போன்ற உணர்வு உங்களில் சிலருக்கு ஏற்படும்.சிலருக்கு எதுவும் சாப்பிடாமலே வயிறு உப்பசம் ஏற்படும்.இந்த பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கை வைத்தியம் நிச்சயம் கை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி துண்டு 2)மிளகு 3)ஓமம் 4)மஞ்சள் தூள் 5)சீரகம் செய்முறை:- உரலில் ஒரு துண்டு இஞ்சி போட்டு … Read more

2 சின்ன வெங்காயம் இருந்தால் போதும் வழுக்கை விழுந்த தலையில் எளிதில் முடி வளர வைக்க முடியும்!!

2 சின்ன வெங்காயம் இருந்தால் போதும் வழுக்கை விழுந்த தலையில் எளிதில் முடி வளர வைக்க முடியும்!!

2 சின்ன வெங்காயம் இருந்தால் போதும் வழுக்கை விழுந்த தலையில் எளிதில் முடி வளர வைக்க முடியும்!! இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்தல்.எதற்கு எடுத்தாலும் கோபம்,டென்ஷன் ஆகுதல்,அதிகம் யோசித்தல்,மனக் கவலை அடைதல் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே பலரது தலை வழுக்கையாகி விடுகிறது. ஒருமுறை வழுக்கை விழுந்துவிட்டால் மீண்டும் முடி வளர்வது கடினம்.இதனால் பலர் விக் வைத்துக் கொள்கின்றனர்.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை பின்பற்றி வந்தால் இளம் வயது வழுக்கை தடுக்கப்படும்.அதுமட்டும் … Read more

கோடை காலத்தில் அக்குளில் இருந்து வீசும் அதிகப்படியான வியர்வை துற்நாற்றத்திற்கு எளிய தீர்வு இதோ!!

கோடை காலத்தில் அக்குளில் இருந்து வீசும் அதிகப்படியான வியர்வை துற்நாற்றத்திற்கு எளிய தீர்வு இதோ!!

கோடை காலத்தில் அக்குளில் இருந்து வீசும் அதிகப்படியான வியர்வை துற்நாற்றத்திற்கு எளிய தீர்வு இதோ!! வெயில் காலம் தொடங்கி விட்டால் அக்குள் பகுதியில் அதிகளவு வியர்வை சுரக்கும்.இதனால் அப்பகுதியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கும். உடலில் அதிகளவு வியர்வை நாற்றம் வீசினால் பொதுவெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.நமக்கு பிடித்தவர்கள் கூட நம் அருகில் வர யோசிப்பார்கள்.எனவே அக்குள் பகுதியில் வீசும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியத்தை தவறாமல் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பன்னீர் … Read more

சர்க்கரை நோய்க்கு எமன் கோவைக்காய்!! இதை இப்படி பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

சர்க்கரை நோய்க்கு எமன் கோவைக்காய்!! இதை இப்படி பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

சர்க்கரை நோய்க்கு எமன் கோவைக்காய்!! இதை இப்படி பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்!! இன்றைய உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வண்ணம் உள்ளது.உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் சர்க்கரை நோயில் இருந்து எளிதில் தப்பித்து விடலாம். ஆனால் சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை குணமாக்குவது அவ்வளவு எளிதல்ல.ஆகையால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கோவைக்காய் 2)இஞ்சி 3)சீரகம் 4)உப்பு … Read more