நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!!

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!!

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!! நமக்கு அழகு சேர்ப்பதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கிறது. தலை முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் இருந்தால் தான் பார்க்க இளமை தோற்றத்துடன் இருப்போம். ஆனால் நவீன கால வாழ்க்கை முறையில் தலைமுடி வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் தலை முடி உதிர்வு, இளநரை, பொடுகு, அறிவிப்பு, தலைமுடி வறட்சி உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்பை சரி … Read more

எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ!

எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ!

எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ! 1)கரப்பான் பூச்சி ஒழிக்க வழி:- *2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 கிளாஸ் தண்ணீர் கலந்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தெளித்தால் அதன் தொல்லை நீங்கும். *3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தூவி விட்டாலும் அதன் தொல்லை ஒழியும். 2)எறும்பு தொல்லை நீங்க:- *தேவையான அளவு கிராம்பை பொடி செய்து எறும்பு தொல்லை இருக்கும் … Read more

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்! மழைக்காலம் அல்லது குளிர்காலம் எந்த காலமாக இருந்தாலும் சளி பாதிப்பு மட்டும் எளிதில் தொற்றிக் கொள்ள கூடிய நோய் பாதிப்பாக இருக்கிறது. இந்த சளி பாதிப்பை சரி செய்ய பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்திய முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சுக்கு *மிளகு *திப்பிலி செய்முறை… 1)சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து பொடியாக்கி கொள்ளவும். … Read more

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க! நம்மில் பலருக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். இந்த கருவளையத்தை மறைய வைக்க இந்த பதிவில் அருமையான சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். நம்முடைய கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் என்பது அனைவருக்கும் சாதாரணமாக ஏற்படுவது தான். இந்த கருவளையம் இரவு நேரம் அதிக நேரம் தூங்காமல் செல் போன் பயன்படுத்துவதாலும், தூக்கமின்மை பிரச்சனை இருப்பதாலும் ஏற்படும். மேலும் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைந்தாலும் … Read more

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!! குறிப்பு 01:- நாயுருவி வேரை சுத்தம் செய்து அரைத்து கசாயம் செய்து சாப்பிட்டு வர வயிற்றுவலி, புளித்த ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும். குறிப்பு 02:- நாயுருவி இலை மற்றும் காராமணிப் பயிர் சம அளவு எடுத்து அரைத்து நீர்க்கட்டு இருக்கும் நபர்களின் தொப்புள் மீது பற்றுப் போட்டால் நீர் கட்டு குணமாகும். குறிப்பு 03:- நாயுருவி இலை சிறிதளவு அரைத்து சாறு எடுத்து காதில் விட்டால் சீழ் … Read more

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்!

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்!

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம், உடலில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால் உடம்பில் அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றத்தை கட்டுப்படுத்த நாமும் வாசனை திரவியம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் வாசனை திரவியங்களால் உடலுக்கு தீங்கு தான் ஏற்படுமே தவிர நிரந்தர தீர்வு கிடைக்காது. எனவே 16 வகையான பொருட்களை உள்ளடக்கிய நலுங்கு மாவு தயாரித்து உடலுக்கு பயன்படுத்தி வந்தால் உடலில் இருந்து வெளியேறும் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்! 1)வெள்ளருக்கு பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர இரத்தத்தில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறும். அதுமட்டும் இன்றி வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி குணமாகும். 2)நன்னாரி பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர உடல் குளிர்ச்சி பெறும். சிறுநீர் தொடர்பான பாதிப்பு நீங்கும். 3)வெட்டி வேர் பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து … Read more

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் – தயார் செய்வது எப்படி?

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் - தயார் செய்வது எப்படி?

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் – தயார் செய்வது எப்படி? மழைக்காலங்களில் டெங்கு எனும் உயிர்க் கொள்ளி நோய் அதிகளவில் பரவத் தொடங்குகிறது. இவை ஏடிஎஸ் எஜிப்தி எனும் கொசுக்களால் மட்டுமே பரவுகிறது. மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களில் கொசு முட்டைகள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த டெங்கு நிலையில் கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும். டெங்கு அறிகுறிகள்:- *திடீரென கடுமையான காய்ச்சல் *அதிகமான தலைவலி *கண்களுக்கு பின்புறம் வலி *உடலில் சிவப்பு புள்ளிகள் … Read more

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த டீயை தயார் செய்து குடிங்க! 

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த டீயை தயார் செய்து குடிங்க! 

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த டீயை தயார் செய்து குடிங்க! உடல் எடையை வேகமாக  குறைக்க உதவும் அற்புதமான டீயை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது எவ்வாறு என்பது பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். உடல் எடை அதிகமாக இருப்பது அல்லது அதிகரிப்பது என்பது அனைவருக்கும் சாதாரணமாக நடப்பது தான். இந்த உடல் எடை அதிகரித்தால் ஒரு சிலருக்கு எளிமையாக குறைந்து விடும். ஆனால் ஒரு. சிலருக்கு … Read more

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? சளி பிடித்தல் ஆவி பிடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கு. ஆனால் அடிக்கடி ஆவி பிடித்து வந்தால் முகத்திற்கு பல வித பலன்கள் கிடைக்கும். ஆவி பறக்கும் நிலையில் உள்ள சூடு நீரில் சிறிது உப்பு சேர்த்து கொண்டு ஒரு போர்வை போட்டு ஆவி பிடித்தால் உடலில் பல வித மாயாஜாலங்கள் நிகழும். ஆவி பிடிப்பதால் முகத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:- 1)ஆவி பிடிப்பதினால் முகத்தில் அதிகப்படியான வியர்வை வெளியேறும். … Read more