தினமும் ஒரு கிளாஸ் “சீரக டீ” பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்!!

தினமும் ஒரு கிளாஸ் "சீரக டீ" பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்!!

தினமும் ஒரு கிளாஸ் “சீரக டீ” பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்!! நம் தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான சீரகம் அதிக வாசனையோடு இருப்பதோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சீரகத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:- இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம். தினமும் சீராக டீ பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்:- **வாயுத் தொல்லையை … Read more

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ இந்த மூலிகை கஷாயம் செய்து குடிங்க!!

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ இந்த மூலிகை கஷாயம் செய்து குடிங்க!!

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ இந்த மூலிகை கஷாயம் செய்து குடிங்க!! நம்மில் பலருக்கு ஏற்படும் சளி பாதிப்பு என்பது சாதாரன ஒன்று தான் என்றாலும் அவை அடிக்கடி ஏற்படும் பட்சத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். ஒருவருக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக குணப்படுத்த முயற்சி செய்வதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும். சளியால் ஏற்படும் பாதிப்பு:- *ஆஸ்துமா *மூக்கில் அலர்ஜி *சைனஸ் பாதிப்பு … Read more

தொடர்ந்து 3 வாரத்திற்கு “ரெட் பனானா” சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மை குறித்து தெரியுமா?

தொடர்ந்து 3 வாரத்திற்கு "ரெட் பனானா" சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மை குறித்து தெரியுமா?

தொடர்ந்து 3 வாரத்திற்கு “ரெட் பனானா” சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மை குறித்து தெரியுமா? நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து மிக்க பழங்கள் உண்பது அவசியம் ஆகும். இதில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, திராட்சை, வாழை என்று அதிக ஊட்டச்சத்து மிக்க பழங்கள் இருக்கின்றது. இந்த ஊட்டச்சத்து மிக்க பழங்களில் ஒன்றான வாழையில் கற்பூரவள்ளி வாழை, மொந்தன், பச்சை வாழை, ரஸ்தாலி, பூவன், செவ்வாழை, நேந்திரன் என்று பல வகைகள் இருக்கிறது. இந்த வாழை … Read more

மஞ்சள் பற்களை வெண்மையாக்க இதை பிரஸில் வைத்து பற்களை தேயுங்கள்!!

மஞ்சள் பற்களை வெண்மையாக்க இதை பிரஸில் வைத்து பற்களை தேயுங்கள்!!

மஞ்சள் பற்களை வெண்மையாக்க இதை பிரஸில் வைத்து பற்களை தேயுங்கள்!! **1/2 தேக்கரண்டி உப்பு, 1/2 மஞ்சள், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலந்து பிரஸில் வைத்து பற்களை தேய்த்தால் பல்லில் உள்ள மஞ்சள் கறைகள் முழுவதும் நீங்கி பற்கள் பளிச்சிடும். **1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் கலந்து பிரஸில் வைத்து பற்களை துலக்கினால் பல்லில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். **1/4 தேக்கரண்டி சமையல் சோடா, … Read more

அடர்த்தியான புருவம் வேண்டுமா..? அப்போ இதை அங்கு அப்ளை பண்ணுங்க..!!

அடர்த்தியான புருவம் வேண்டுமா..? அப்போ இதை அங்கு அப்ளை பண்ணுங்க..!!

அடர்த்தியான புருவம் வேண்டுமா..? அப்போ இதை அங்கு அப்ளை பண்ணுங்க..!! நம் முக அழகை அதிகரிக்க செய்யும் புருவங்களை அடர்த்தியாக வளரவைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பாலோ செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். 1)பாதாம் எண்ணெய் பாதாம் எண்ணெயை புருவங்கள் மீது தடவினால் புருவங்கள் விரைவில் கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும். இதில் உள்ள ஒமேகா -3, வைட்டமின் ஈபுருவங்களை அடர்த்தியாக்க உதவுகிறது. 2) ஜோஜோபா எண்ணெய் புருவ வளர்ச்சிக்கு ஜோஜோபா எண்ணெய் பயன்படுத்தவும். இந்த எண்ணெயில் … Read more

இது தெரியுமா? “அவுரி இலை” இளநரை முதல் பாம்புக்கடி வரை அனைத்திற்கும் அருமருந்து!!

இது தெரியுமா? "அவுரி இலை" இளநரை முதல் பாம்புக்கடி வரை அனைத்திற்கும் அருமருந்து!!

இது தெரியுமா? “அவுரி இலை” இளநரை முதல் பாம்புக்கடி வரை அனைத்திற்கும் அருமருந்து!! 1)கல்லீரலில் உள்ள நசுக் கழிவுகளை வெளியேற்றி அதை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள அவுரி இலை சாறு பருக வேண்டும். 2)அவுரி இலையை சுத்தம் செய்து அரைத்து அதனுடன் ஆட்டுப்பால் சேர்த்து பருகினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 3)செரிமானக் கோளாறால் அவதிப்படும் நபர்கள் நீரில் சிறிதளவு அவுரி இலை மற்றும் இடித்த மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் உடனடி தீர்வு … Read more

மூட்டில் ஏற்படும் வலிக்கு முடிவுகட்ட இந்த 6 மூலிகைகளை பயன்படுத்துங்கள்!!

மூட்டில் ஏற்படும் வலிக்கு முடிவுகட்ட இந்த 6 மூலிகைகளை பயன்படுத்துங்கள்!!

மூட்டில் ஏற்படும் வலிக்கு முடிவுகட்ட இந்த 6 மூலிகைகளை பயன்படுத்துங்கள்!! இன்றைய நவீன உலகில் பெரும்பாலனோர் மூட்டு வலியால் அவதியடைந்து வருகிறோம். இவை நமக்கு தாங்க முடியாத வலியை கொடுப்பதோடு வேலைகளை செய்ய இயலாமல் செய்து விடுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் வயதானவர்களை மட்டும் பாதிக்கும் நோயாக இருந்த இந்த மூட்டுவலி தற்பொழுது இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவரையும் படுத்தி எடுக்கும் நோயாக மாறி விட்டது. இந்த மூட்டு வலியை ஆரம்ப நிலையில் குணப்படுத்த … Read more

ஆண்களே உங்கள் பூனை தாடி மீசை புல்லு கட்டுபோல் வளர வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!!

ஆண்களே உங்கள் பூனை தாடி மீசை புல்லு கட்டுபோல் வளர வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!!

ஆண்களே உங்கள் பூனை தாடி மீசை புல்லு கட்டுபோல் வளர வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!! நம் தாத்தா காலத்தில் ஆண்களுக்கு தாடி, மீசை கருமையாகவும், அடர்த்தியாகவும் காணப்பட்டது. ஆனால் இன்றைய இளையத் தலைமுறையினருக்கு தாடி, மீசை முடி அடர்த்தியாக வளர்வதில்லை. இதற்கு ஜீன் அமைப்பு, வாழ்க்கை மற்றும் உணவுமுறை மாற்றம் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு தேடினால் நிச்சயம் பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *தேங்காய் எண்ணெய் *விளக்கெண்ணெய் … Read more

நோகாமல் உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் பொருள்!! நம்புங்க 100% அனுபவ உண்மை!!

நோகாமல் உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் பொருள்!! நம்புங்க 100% அனுபவ உண்மை!!

நோகாமல் உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் பொருள்!! நம்புங்க 100% அனுபவ உண்மை!! 1)முந்திரி முந்திரி நாம் விரும்பி உண்ணும் நட்ஸ் வகை ஆகும். இதில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. அதேபோல் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்துகிறது. 2)ஹேசல்நட்ஸ் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த ஹேசல்நட்ஸ் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. 3)அத்தி உலர் அத்தியில் … Read more

உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!! ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ உணவு அவசியம் ஆகும். ஆனால் வேலை பளு காரணமாக பலர் காலை உணவு உண்பதையே நம்மில் [பலர் மறந்து விட்டோம். இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர், வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். நாம் வெகுநேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பதினால் குடற்புண் ஏற்பட்டு அவை நாளடைவில் அல்சராக மாறிவிடுகின்றது. … Read more