“சிக்கன் சூப்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!!

"சிக்கன் சூப்" குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!!

“சிக்கன் சூப்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!! நம்மில் பலருக்கு கோழி இறைச்சி என்றால் அலாதி பிரியம்.அதிலும் நாட்டு கோழி என்றால் சொல்ல வேண்டியதில்லை.இந்த நாட்டுக் கோழி இறைச்சியில் அதிகளவு பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது.அதேபோல் புரதம்,வைட்டமின் ஏ,பி,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்து இருப்பதால் இதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த நாட்டுக்கோழி இறைச்சியில் வறுவல்,பிரட்டல்,குழம்பு,சசுக்கா என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.இவற்றை காட்டிலும் சூப் … Read more

அல்சர் புண் பாதிப்பால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

அல்சர் புண் பாதிப்பால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

அல்சர் புண் பாதிப்பால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!! இன்றைய காலத்தில் நிற்க நேரமின்றி அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாள்தோறும் பணத்திற்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இதனால் உடல் ஆரோக்கியமும்,மன ஆரோக்கியமும் விரைவில் கெட்டு விடுகிறது. மனிதர்களுக்கு தினமும் மூன்று வேலை உணவு கட்டாயம்.ஆனால் வேலை பளு காரணமாக பலர் காலை உணவு உண்பதையே மறந்து விட்டனர்.இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர்,வாய்ப்புண் போன்ற … Read more

மோஷன் போக முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்போ இந்த பானம் ஒரு கிளாஸ் மட்டும் பருகுங்கள்!! உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

மோஷன் போக முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்போ இந்த பானம் ஒரு கிளாஸ் மட்டும் பருகுங்கள்!! உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

மோஷன் போக முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்போ இந்த பானம் ஒரு கிளாஸ் மட்டும் பருகுங்கள்!! உடனடி ரிசல்ட் கிடைக்கும்!! தற்காலத்தில் அனைவரும் மோஷன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறோம்.இதற்கு துரித உணவு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.காலையில் எழுந்ததும் மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுவது அவசியம்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் கழிக்கும் பொழுது … Read more

நாள்பட்ட நெஞ்சு சளி 2 நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!

நாள்பட்ட நெஞ்சு சளி 2 நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!

நாள்பட்ட நெஞ்சு சளி 2 நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!! இருமல்,சளி,காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் நம்மை எளிதில் தாக்கி விடும் பாதிப்புகள் ஆகும்.இதில் நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் நமக்கு மிகவும் சிரமத்தை கொடுத்து விடும்.இந்த நெஞ்சு சளி பாதிப்பை மாத்திரைகள் மூலம் குணப்படுத்துவதை காட்டிலும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து குடிப்பது உடனடி பலனைக் கொடுக்கும். சளியை கரைத்து வெளியேற்றுவதில் கற்பூரவல்லி,மிளகு போன்ற பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.இதுபோன்று … Read more

கேரள ஸ்பேஷல் பழம் பொரி – சுவையாக செய்வது எப்படி?

கேரள ஸ்பேஷல் பழம் பொரி - சுவையாக செய்வது எப்படி?

கேரள ஸ்பேஷல் பழம் பொரி – சுவையாக செய்வது எப்படி? நேந்திரம் பழத்தில் நம் உடலுக்கு தேவையான மருத்துவ குணங்கள் உள்ளன. நேந்திரம் பழம் நம் ரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். உடல் பலவீனமாக இருப்பவர்கள் தினமும் நேந்திரம் பழம் சாப்பிட்டால் நிச்சயம் உடல் தேரும். 6 மாத குழந்தைகளுக்கு உணவில் நேந்திரம் பழத்தினை வேகவைத்து நெய் சேர்த்துக் கொடுத்தால் குண்டாவார்கள். நேந்திரம் பழம் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். … Read more

1 நிமிடத்தில் எறும்பு தொல்லை தொல்லை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

1 நிமிடத்தில் எறும்பு தொல்லை தொல்லை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

1 நிமிடத்தில் எறும்பு தொல்லை தொல்லை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! வீட்டிற்குள் எறும்பு கூட்டங்கள் வந்து விட்டாலே நமக்கு பெரும் தலைவலி தான்.இவை நாம் உண்ணும் உணவு,இனிப்பு பொருட்கள் என்று அனைத்து இடங்களிலும் வரிசை கட்டி செல்கிறது.நாம் உண்ணும் உணவு பண்டம் கடுகளவு விழுந்தால் கூட அடுத்த நொடியில் எறும்பு கூட்டம் அதை உண்ண வரிசை கட்டிக்கொண்டு வரும். இந்த எறும்பு கூட்டத்தை ஒழிக்க கடைகளில் பணம் கொடுத்து ரசாயனப் பொருட்களை வாங்கி … Read more

உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!!

உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!!

உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!! நம்மை பயத்தோடு அருவருக்க செய்யும் ஊர்வனவைகளில் ஒன்று பூரான்.இந்த ஒருவரை கடித்தால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் கடித்த சிறிது நேரத்தில் தடுப்பு,உடல் உபாதை ஏற்படத் தொடங்கும்.. பூரான் கடித்த நபர்கள் முதலில் பதட்டபடமால் இருக்க வேண்டும்.பின்னர் இதற்கு உரிய வைத்தியத்தை செய்ய வேண்டும். தேவையான பொருட்கள்:- *கருஞ்சீரகம் – 3 தேக்கரண்டி *பால் – 3 தேக்கரண்டி (காய்ச்சாத … Read more

புகை பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்து கழிவுகளை வெளியேற்ற அற்புத வாழி இதோ!! இப்படி செய்தால் ஒரே வாரத்தில் தீர்வு கிடைக்கும்!!

புகை பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்து கழிவுகளை வெளியேற்ற அற்புத வாழி இதோ!! இப்படி செய்தால் ஒரே வாரத்தில் தீர்வு கிடைக்கும்!!

புகை பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்து கழிவுகளை வெளியேற்ற அற்புத வாழி இதோ!! இப்படி செய்தால் ஒரே வாரத்தில் தீர்வு கிடைக்கும்!! நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று நுரையீரல்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம்.ஒருவேளை இந்த நுரையீல் ஆரோக்கியத்தை இழந்தால் அதற்கு கொழுப்பு நிறைந்த உணவு,அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கும்.இந்த நுரையீரல் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது தேவையான பொருட்கள்:- … Read more

முடி உதிர்வது தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ பீட்ரூட் ஜூஸ் தினமும் குடிங்க!!!

முடி உதிர்வது தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ பீட்ரூட் ஜூஸ் தினமும் குடிங்க!!!

முடி உதிர்வது தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ பீட்ரூட் ஜூஸ் தினமும் குடிங்க!!! முடி உதிர்வது தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க நாம் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். மேலும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பீட்ரூட் மண்ணுக்கு அடியில் விளையக் கூடிய ஒரு கிழங்கு வகையை சேர்ந்த பொருள் ஆகும். இதில் உடலுக்குத் தேவையான பல நன்மைகள் உள்ளது. பலவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. … Read more

வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!!

வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!!

வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!! நம் அனைவருக்கும் பணம்,நகைகள் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது.நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேமிப்பாக எடுத்து வைத்தால் தான் அவசர காலத்தில் நாம் யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க முடியும். வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்ட இந்த பணத்தை பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடித்து வந்தோம் என்றால் நிச்சயம் உரிய பலன் கிடைக்கும். வீட்டில் பண வரவு அதிகரிக்க பூஜை அறையை … Read more