Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “சாயா” – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் "சாயா" - சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “சாயா” – சுவையாக செய்வது எப்படி? நம் அனைவருக்கும் பால் டீ மிகவும் பிடித்த பானம். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவகையாக உள்ளது. நம் ஊரில் பால் டீ என்று சொல்லப்படும் இந்த பானம் கேரளாவில் சாயா என்று அழைக்கப்படுகிறது. இந்த சாயாவை கேரளா ஸ்டைலில் செய்தால் குடிக்க மிகவும் சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கும் கேரளா சாயா பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்:- *செரிமான கோளாறு … Read more

மறந்தும் கூட இந்த உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது!

மறந்தும் கூட இந்த உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது!

மறந்தும் கூட இந்த உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது! மறந்தும் கூட இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது சில உணவு வகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த உணவுகளை நாம் இரவில் சாப்பிடும் பொழுது நமக்கு பலவகையான தீமைகள் ஏற்படும். நாம் தூங்கச் செல்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஜீரணம் ஆக நேரம் எடுக்கும். மறுநாள் காலையில் இது மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும். அந்த வகையில் பல சத்துக்களை அளிக்கக் … Read more

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!!

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் "சிறுகண் பீளை பால்"!!

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!! நம் உடலின் முக்கிய உள்ளுறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் அவசியம். இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி விட்டால் அவை நம்மை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும். … Read more

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்! நம்முடைய முகம் ஜொலிக்க வேண்டும் என்றால் அரிசிமாவை நாம் பயன்படுத்தலாம். அதாவது அரிசிமாவுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் பொழுது நமது முகம் ஜொலிக்கத் தொடங்கும். பளபளப்பாக மாறும். நாம் அரிசி கழுவிய தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுதே நமது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்துவது போல நாம் முகத்திற்கு … Read more

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி. இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறி விடும். நெஞ்சு சளி அறிகுறி:- *தொண்டை வலி *தொண்டை புண் *நீஞ்சு அனத்தம் *தலைவலி *மூக்கு ஒழுகுதல் *மூக்கடைப்பு *மூச்சு விடுதலில் சிரமம் *வறட்டு … Read more

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட தடிமனாக இருக்கும். மூட்டு வலி வரக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு தேய்மானம் ஆகுதல் *எலும்பு தேய்மானம் ஆகுதல் *வயது மூப்பு *வேலைப் பளு *உடல் பருமன் இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து … Read more

நரை முடி பிரச்சனை? இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருகருனு மாறிடும்!!

நரை முடி பிரச்சனை? இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருகருனு மாறிடும்!!

நரை முடி பிரச்சனை? இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருகருனு மாறிடும்!! இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம் ஆகும். இளநரை உருவாகக் காரணம்:- *ஊட்டச்சத்து இல்ல உணவு *இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் *தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல் *முறையற்ற தூக்கம் *மன அழுத்தம் நரை முடியை கருப்பாக மாற்ற இயற்கை … Read more

தினமும் கொய்யா ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

தினமும் கொய்யா ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

தினமும் கொய்யா ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா? நம் அனைவருக்கும் கொய்யா பழம் என்பது மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. இந்த பழத்தின் விலை மலிவு என்ற காரணத்தினால் இதன் மகத்துவம் குறைவு என்று நம்மில் பலர் தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் விலை அதிகம் உள்ள ஆப்பிள் பழத்தை விட கொய்யாவில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். இந்த கொய்யா பழத்தை ஜூஸ் செய்து உண்டு வருவதன் மூலம் உடல் … Read more

தினமும் காலையில் வெந்தய தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!! நம்முடைய தினசரி உணவில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள். இவை உடல் சூடு, வயிறு எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்:- *பொட்டாசியம் *நார்ச்சத்து *வைட்டமின் சி *புரதம் *மாங்கனீசு *மெக்னீசியம் *இரும்புச்சத்து வெந்தயத் தேநீர் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- *வெந்தயம் – 2 தேக்கரண்டி *தேன் – … Read more

உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! வெகு விரைவில் பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! வெகு விரைவில் பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! வெகு விரைவில் பலன் கிடைக்கும்!! நம் அனைவருக்கும் எப்பொழுதும் பணத் தேவை எப்பொழுதும் இருக்கும். பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது. இந்த சேமிப்பு … Read more