உடலை இரும்பாக்கும் 3 பொருட்கள் கொண்ட கஞ்சி பொடி!

உடலை இரும்பாக்கும் 3 பொருட்கள் கொண்ட கஞ்சி பொடி!

உடலை இரும்பாக்கும் 3 பொருட்கள் கொண்ட கஞ்சி பொடி! ‘நோயற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நோயின்றி வாழ்வது தான் மிகவும் முக்கியம். உடலை வலுவாக வைத்துக் கொண்டால் அதாவது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த ஒரு நோய் பாதிப்பும் அண்டாது. உடலை இரும்பாக்கும் மேஜிக் கஞ்சி பொடி தயார் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவைப்படும் பொருட்கள்… *பனங்கிழங்கு *சிவப்பு அரிசி *பார்லி அரசி *ஏலக்காய் *பாதாம் … Read more

பல் வலி, பல் சொத்தை, இரத்த கசிவு.. ஒரே தீர்வு மூலிகை பேஸ்ட்!

பல் வலி, பல் சொத்தை, இரத்த கசிவு.. ஒரே தீர்வு மூலிகை பேஸ்ட்!

பல் வலி, பல் சொத்தை, இரத்த கசிவு.. ஒரே தீர்வு மூலிகை பேஸ்ட்! பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாக மூலிகை பேஸ்ட் பயன்படுத்துங்கள். இந்த மூலிகை பேஸ்ட் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மூலிகை பேஸ்ட் தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்… *வேப்பிலை பொடி *திரிபலா சூரணம் *இலவங்கப்பட்டை *கொட்டாங்குச்சி *துளசி பொடி *மஞ்சள் தூள் *உப்பு *தேங்காய் எண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவு வேப்பிலை பொடி சேர்க்கவும். வேப்பிலையை உலர்த்தி … Read more

இந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..!

இந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..!

இந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..! யாருக்கு வேண்டுமாலும் சர்க்கரை பாதிப்பு ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உருவாக பல காரணங்கள் சொன்னாலும் எதனால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்ற தெளிவான விளக்கம் இல்லை. 40, 50 வயதை கடந்தவர்கள் அனுபவிக்க கூடிய சர்க்கரை நோய் பாதிப்பு இன்று பிறந்த குழந்தைக்கு இருக்கிறது என்பது வருந்தக் கூடிய ஒன்று. இந்த சர்க்கரை விரட்ட மஞ்சள் பூசணியை எடுத்துக் கொள்வது நல்லது. இவை … Read more

“திப்பிலி + வசம்பு” போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது!

"திப்பிலி + வசம்பு" போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது!

“திப்பிலி + வசம்பு” போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது! பக்கவாதத்தை சரி செய்யக் கூடிய இயற்கை மருத்துவம் குறித்த தொகுப்பு இதோ. பக்கவாதத்தில் இரு வகை உண்டு. மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது நரம்புகள் செயலிழந்து பக்கவாதம் ஏற்படும். இது ஒருவகை பக்கவாதம். இரத்த கொதிப்பினால் மூளைக்கு செல்ல கூடிய இரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும். இது ஒருவகை பக்கவாதம். எந்த வகை பக்கவாதமாக … Read more

ஆண்களே உங்களுக்கு குதிரை பலம் வேண்டுமா? அப்போ அமுக்கரா சூரணம் செய்து குடிங்க!

ஆண்களே உங்களுக்கு குதிரை பலம் வேண்டுமா? அப்போ அமுக்கரா சூரணம் செய்து குடிங்க!

ஆண்களே உங்களுக்கு குதிரை பலம் வேண்டுமா? அப்போ அமுக்கரா சூரணம் செய்து குடிங்க! தற்போது உள்ள உணவு முறை உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இல்லை. இதனால் உடல் ஆரோக்கியம் கெட்டு ‘உணவே மருந்து’ என்ற நிலை மாறி ‘மருந்தே உணவு’ என்ற நிலை வந்துவிட்டது. உணவுமுறை மாற்றத்தால் ஆண், பெண் பல வித தொந்தரவுகளை பார்க்கும் நிலை உருவாகி விட்டது. பெண்களுக்கு கருப்பையில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்களுக்கு விந்து குறைபாடு, மலட்டு தன்மை, நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட … Read more

மூக்கடைப்பை சட்டுன்னு விரட்ட செய்யும் பாட்டி வைத்தியம்..!

மூக்கடைப்பை சட்டுன்னு விரட்ட செய்யும் பாட்டி வைத்தியம்..!

மூக்கடைப்பை சட்டுன்னு விரட்ட செய்யும் பாட்டி வைத்தியம்..! மூக்கில் அதிகப்படியான சளி அடைபட்டு இருந்தால் மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும். இந்த மூக்கடைப்பு இரவு நேரத்தில் தான் தூங்க விடமால் படுத்தி எடுக்கும். மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமாக இருக்கும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட சில மருந்துகளை மூக்கில் தடவினாலும் அவை சில மணி நேரத்திற்கு மட்டுமே தாக்கி பிடிக்கும். இந்த மூக்கடைப்பு பிரச்சனையில் இருந்து நிரந்தர விடுதலை பெற நினைப்பவர்கள் மாவிலை, ரோஜா இதழ் … Read more

பூரான் கடித்து விட்டதா? உடனே இதை செய்யுங்க!

பூரான் கடித்து விட்டதா? உடனே இதை செய்யுங்க!

பூரான் கடித்து விட்டதா? உடனே இதை செய்யுங்க! உங்களை பூரான் கடித்து விட்டால் அதன் விஷம் முறிய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம்மில் பலரையும் பூரான் கடிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. பூரான் என்பது விஷப் பூச்சிகள் ஒன்றாகும். இது நம்மை கடித்து விட்டால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும். பின்னர் உடல் முழுவதும் சிவக்க தொடங்கி விடும். இந்த பூரான் கடித்த விஷத்தால் தான் இந்த … Read more

இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..!

இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..!

இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..! பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் முதுகு வலி பிரச்சனையால் பல தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். நெடு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தால், வேலை அதிகம் செய்தல், எலும்பு பலவீனம் உள்ளிட்ட காரணங்களால் முதுகு வலி உண்டாகிறது. இதை குணமாக்க இயற்கை வைத்திய முறைகளை முயற்சிப்பது நல்ல பலனளிக்கும். தேவைப்படும் பொருட்கள்… *நெய் *கடலை மாவு *மிளகு *மஞ்சள் தூள் *காய்ச்சிய பால் *சாலியா விதை *பாதாம் … Read more

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!!

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!!

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!! இன்றைய உலகில் கணவன் மனைவி சண்டை என்பது சகஜமான ஒன்று தான். அடிக்கடி சண்டை, மனக் கசப்பு, கருத்து வேறுபாடு உள்ளிட்டவைகளால் விவாகரத்து வரை சென்று விடுகிறது. இதனால் அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கப்படுகிறது. கணவன் மனைவி ஒற்றுமை எனபது மிகவும் முக்கியம் ஆகும். சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வரவும். இந்த பரிகாரம் செய்ய தேவைப்படும் … Read more

இதை செய்து குடித்தால் 1/2 மணி நேரத்தில் சளி தொந்தரவு நீங்கும்..!

இதை செய்து குடித்தால் 1/2 மணி நேரத்தில் சளி தொந்தரவு நீங்கும்..!

இதை செய்து குடித்தால் 1/2 மணி நேரத்தில் சளி தொந்தரவு நீங்கும்..! சளி தொந்தரவுக்கு மருந்து இல்லாத தீர்வு வீட்டு வைத்தியத்தில் உள்ளது. சளி பிடித்து எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த பானம் நிமிடத்தில் அடைபட்டு கிடந்த சளியை கரைத்து வெளியேற்றி விடும். இஞ்சி, இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் மிளகு ஆகிய பொருட்களை வைத்து கசாயம் செய்து குடித்தால் சளி பாதிப்புக்கு தீர்வு கிடைக்கும். இந்த பொருட்களை வைத்து எவ்வாறு கசாயம் செய்யலாம் என்ற செய்முறை விளக்கம் … Read more