தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!!

தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!! தஞ்சை மாவட்டம் பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 15ம் தேதி கோலகலமாக தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக அளவில் புகழ் பெற்றுள்ள பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி கலைவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் நவராத்திரி … Read more

30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்!

30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்! வரும் அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. அக் 24ம் தேதி அன்று நவராத்திரி கடைசி நாளான விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதற்கியிடையில், சூரியனும், புதனும் கன்னி ராசிக்கு அடுத்தடுத்து பெயர்ச்சி செய்கிறார்கள். இதனால், அக்டோபர் 18ம் தேதி அன்று சூரியனும், 19ம் தேதி அன்று புதனும் பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால், துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் … Read more

துர்கா பூஜையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! ஏழு பேர் உயிரிழப்பு மேலும் தேடும் பணி தீவிரம்!

the-accident-happened-during-durga-puja-seven-people-were-killed-and-the-search-intensified

துர்கா பூஜையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! ஏழு பேர் உயிரிழப்பு மேலும் தேடும் பணி தீவிரம்! நாடு முழுவதும் நேற்று நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மைசூருவில் தசரா பண்டிகை உலக புகழ் பெற்றதாகும்.அதனையடுத்து தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்தில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.தசரா பண்டிகையின் இறுதி நாளான நேற்று மஹிசாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதேபோன்று வட இந்தியாவில் தசரா பண்டிகை பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.வடமாநிலங்களில் தசரா பண்டிகையையொட்டி துர்கா பூஜை … Read more