யூஜின் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டி!!! வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!!! 

யூஜின் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டி!!! வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!!! 

யூஜின் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டி!!! வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!!! யூஜின் நகரில் நடைபெற்று வந்த டைமண்ட் லீக் தொடரின் இறுதிப் பெட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா அவர்கள் நீண்ட தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அமெரிக்காவின் யூஜின் நகரில் டைமண்ட் லீக் தொடரின் 14வது சீசன் நடைபெற்று வந்தது. இந்நிலையில் டைமண்ட் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா அவர்களும் இறுதிப் … Read more

தங்கமகன் நீரஜ் சோப்ரா! வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை!

தங்கமகன் நீரஜ் சோப்ரா! வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை!

ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா அதன்பின்னர் பங்கேற்று கொண்ட முதல் சர்வ தேச போட்டியில் நேற்று பின்லாந்து துர்க்குவில் ஜாம்பவான்கள் உடன் விளையாடிய பாவோ நூர்மி போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையை படைத்ததுடன் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். இதற்கு முன்பாக பாட்டியாலாவில் 88.07 மீட்டர் தூரம் விட்டெரிந்தது இவரின் தேசிய சாதனையாக இருந்தது. ஆனால் இதனை விடவும் குறைவாக … Read more

மித்தாலி ராஜ், நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 11 பேருக்கு கேல் ரத்னா விருது பரிந்துரை.!!

மித்தாலி ராஜ், நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 11 பேருக்கு கேல் ரத்னா விருது பரிந்துரை.!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் உள்ளிட்ட 11 பேருக்கு கேல்ரத்னா விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் 11 பேருக்கு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் உள்ளிட்ட, ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆகியோருக்கு கேல் ரத்னா விருதும். இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உள்ளிட்ட 35 பேருக்கு அர்ஜுனா … Read more

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் முதல் தங்கம் இது என சொல்லப்படுகிறது.தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு பல தலைவர்களும், முதலமைச்சர்களும் பரிசுகளை அறிவித்து வருகிறார்கள். அதோடு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்ளிட்ட பல தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அரியானா மாநிலத்தில் பானு பட்டியில் நடந்த பாராட்டு நிகழ்ச்சி … Read more

P.V சிந்துவின் இரண்டு தங்கப் பதக்கங்களை கையில் வைத்து வாழ்த்து கூறிய பிரதமர்!

P.V சிந்துவின் இரண்டு தங்கப் பதக்கங்களை கையில் வைத்து வாழ்த்து கூறிய பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுடன் இன்று சந்திப்பு நடத்தினார். மேலும் அவர்களுடன் நான் காலை உணவை சாப்பிட்ட தாக கூறப்படுகிறது.   மேலும் ஒலிம்பிக்கில் திறம்பட விளையாடி தங்கம் மற்றும் மற்ற பதக்கங்களை வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்தார் மேலும் பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.   டோக்கியோ விளையாட்டுகளில் இந்திய … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி!

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி!

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி! டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.இந்திய மக்கள் அனைவரும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நீரஜ் சோப்ரா மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் முலம் உலகத் தடகள வரிசையில் ஈட்டி எறிதல் பிரிவின் தர … Read more

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு மழை!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே இந்திய வீராங்கனை மீராபாய் சானு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதே போன்று, கடைசியாக நேற்று பங்கேற்ற வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையுடன் நாட்டை உயர்த்தினார். இதனால், பதக்கப்பட்டியலில் 68வது இடத்தில் இருந்த இந்தியா, 47வது இடத்திற்கு முன்னேறியது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்று இந்திய … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு அரியானா அறிவித்த பரிசு என்ன தெரியுமா?

Neeraj Chopra

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி இந்தியராக ஈட்டி எறிதலில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரும், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் பாராட்டு மழையை பொழிந்து தள்ளினர். நூற்றாண்டு சாதனை என்றால் சும்மாவா? நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பதை கொண்டாடாமல் இருக்கலாமா? பல்வேறு தரப்பினர் … Read more

ஒலிம்பிக்கில் நூறாண்டு சாதனையை நிகழ்த்திய இந்திய வீரர்! தங்கம் வென்று அசத்தல்!

Neeraj Chopra

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று ஈட்டி எறிதலுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் கடந்த போட்டியில் முதல் சுற்றிலேயே 88 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை ஏறிந்ததால், நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவராவார். நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா, ஜெர்மணி, செக் குடியரசு, பாகிஸ்தான் வீரர் உட்பட 12 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் முதலிடத்தில் இருந்த நீரஜ் சோப்ரா முதலில் ஈட்டி எறிந்த போது 87.03 மீட்டர் தொலைவு … Read more

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா!!

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் தகுதி சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா 1 சில்வர் பதக்கமும், 1 வெண்கல பதக்கமும் மட்டுமே பெற்று பதக்கப்பட்டியலில் 64-வது இடத்தில் உள்ளது. இதில், இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதில், தனது முதல் … Read more