நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசு கேட்டது என்ன? இதை மாநில அரசு மக்களிடம் தெரிவிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசு கேட்டது என்ன? இதை மாநில அரசு மக்களிடம் தெரிவிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை நீட் தேர்வு விலக்கு சட்டம் குறித்து மாநில அரசிடம் மத்திய அரசு சில விளக்கங்களை கேட்டதாகவும்,ஒரு மாதம் ஆகியும் அதற்கான பதில் மாநில அரசிடமிருந்து வரவில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி மாநில அரசு உடனடியாக மத்திய அரசு கேட்ட விளக்கம் குறித்து மக்களிடம் தெளிவு படுத்த வேண்டும் என்று … Read more

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை வெளிப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை வெளிப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்! தமிழகத்தில் ஒரேகட்டமாக வரும் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் 22-ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. மொத்தமாக 12,825 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இதில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதை தொடர்ந்து 12,607 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்னிலையில், வேட்புமனு தாக்கல் முடிந்து தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த … Read more

நீட் விலக்கு தொடர்பான மசோதா! தமிழக அரசின் திட்டம் இதுதான்!!

நீட் விலக்கு தொடர்பான மசோதா! தமிழக அரசின் திட்டம் இதுதான்!! தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு நீட் விலக்கு தொடர்பான மசோதாவின் மீது ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதை தொடர்ந்து, அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பல மாதங்களாகியும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் அந்த மசோதாவை கிடப்பில் போட்டிருந்தார் ஆளுநர். இந்த நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு தொடர்பான மசோதாவை … Read more

நாளை நீட் தேர்வுக்கு விலக்கு! இன்று ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து!!

நாளை நீட் தேர்வுக்கு விலக்கு! இன்று ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து!! தமிழக சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழக அரசு சார்பில், தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், அந்த தீர்மானம், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீர்மானம் அனுப்பப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பக்கமாக ஆன நிலையில் ஆளுநர், இதுகுறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்தார். இந்நிலையில், அண்மையில், தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு … Read more

சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்த வழக்கில் மனுதாரக்கு 5 லட்சம் அபராதம்!

Petitioner fined Rs 5 lakh in Supreme Court dismissal case

சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்த வழக்கில் மனுதாரக்கு 5 லட்சம் அபராதம்! 2013 ஆம் வருடத்திலிருந்து மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டுமென்று மத்திய அரசு நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும், பல்வேறு மாணவர்களின் உயிர் பிரிந்தாலும் மோடி அரசு இந்த எழுத்து தேர்வு இருந்தால் மட்டுமே மருத்துவத்தில் நுழைவு தேர்வு எழுதினால் மட்டுமே மருத்துவத் துறையில் படிக்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்தது. நீங்கள் எந்த கட்சியாக வேண்டுமானால் … Read more

நீட் தேர்வு தொடர்ந்து நடக்கும் தற்கொலைகள்! என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் நுழைவுத் தேர்வு தற்போது வரையில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த தேர்வின் அச்சம் காரணமாக பல மாணவர்களும் இந்த தேர்வை சந்திக்க பயப்படுகிறார்கள்.ஏனெனில் இந்த தேர்வில் முழுக்க, முழுக்க கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. என்று சொல்லப்படுகிறது. இந்த பயம் … Read more

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை!

Mother's obsession with child! Daughter's stress! What a miserable situation that followed!

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை! தற்போது கொரோனா காலத்தினால் பள்ளிகள் திறக்காததால், குழந்தைகள் வீட்டில் உள்ளதால், அவர்களும் நம்மை போல் மன அழுத்தத்தில் தான் உள்ளனர். இதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இது மன உளைச்சல் என்று கூட தெரியாத நிலையில் தான் உள்ளனர். மேலும் நாம் என்னதான் ஆசைப்பட்டாலும் அவர்கள் விரும்பாமால் நாம் என்ன செய்ய முடியும். நமக்கு ஆசை தான் நம் பிள்ளைகள் … Read more

விண்ணப்பிக்க நாளை கடைசி! நீங்கள் செய்து விட்டீர்களா மாணவர்களே?

Last to apply tomorrow! Have you done that students?

விண்ணப்பிக்க நாளை கடைசி! நீங்கள் செய்து விட்டீர்களா மாணவர்களே? இந்தியா முழுவதிலும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்ற ஒரு தேர்வு கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்து தான் அவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. இந்த தேர்வை ரத்து செய்ய பல போராட்டங்கள் நடைபெற்றாலும் மத்திய அரசு அதை செவி கொடுத்து கூட கேட்கவில்லை. அந்த வகையில் நோய்த்தொற்று காரணமாக … Read more

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்!

This is how the DMK came to power in the election! Accused EPS!

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்! கடந்த பத்து வருட காலத்தில், அதிமுக ஆட்சி நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றது. திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது பல வாக்குறுதிகளை கொடுத்தது. அதை தற்போது முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவேன் என கூறி செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனவும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், என கூறி … Read more

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு!

DMK has deceived the people of Tamil Nadu in this matter! Opposition leader's accusation!

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு! சேலம் மாவட்டத்தில், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜலகண்டபுரத்தில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் 100 பேருக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் வழங்கும் வகையில், அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டது … Read more