நேபாளத்தில் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 6 பேர் உயிரிழப்பு! டெல்லியில் கடுமையான நில அதிர்வு!

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இன்று அதிகாலை 1:57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உண்டானது இதன் ரிக்டர் அளவுகோல் 6.3 என்று பதிவானது. அதோடு இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று காலை நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது இந்த சம்பவம் காரணமாக டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாயினர். இந்த சூழ்நிலையில், நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் … Read more

பஸ் மற்றும் லாரி மோதி கோர விபத்து! நான்கு பேர் பலி 12 பேர் கவலைக்கிடம்!

Bus and lorry collide accident! Four people died and 12 people are worried!

பஸ் மற்றும் லாரி மோதி கோர விபத்து! நான்கு பேர் பலி 12 பேர் கவலைக்கிடம்! உத்திரபிரதேச மாநிலம் நேபாளத்தில் இருந்து கோவா நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் நேபாளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலை மூன்று மணியளவில் உத்திரபிரதேசம் மகுங்குபூர் அருகே அந்த பேருந்து வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் டயர் பஞ்சரானது. அதனையடுத்து பேருந்து ஓட்டுனர் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் … Read more

சாலையோரம் விற்கும் உணவுகளுக்கு தடை! அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு!

Ban on roadside food! Sudden order issued by the government!

சாலையோரம் விற்கும் உணவுகளுக்கு தடை! அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு! கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில். தற்போது அதே போன்று பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து காலரா, குரங்கம்மை போன்ற நோய்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் உள்ள காத்மாண்டு என்ற பகுதியில் 12 பேருக்கு காலரா தொற்று ஏற்பட்டது … Read more

இந்தியாவிற்கு அடுத்து வரும் ஆபத்து !! அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!!

இந்த வருடம் ஒரு மோசமான வருடம் என்று மக்கள் கூறிவரும் நிலையில், மேலும் ஒரு பெரிய அபாயம் , இந்தியாவிற்கு வர இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கொரோனாவால் கல்லூரி, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் இந்தியா பல ஆண்டுக்கு பின்னால் சென்று உள்ளதாக சமீபத்தில் நடந்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து ,சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் விரைவில் இந்தியாவின் கிரீடம் என்று அழைக்கப்படும் … Read more

இந்தியா நேபாளிருக்கு இரு ரயில்கள் ஒப்படைப்பு !!

இந்தியா நேபாளம் நாட்டிற்கு இரு அதிநவீன ரயில்களை வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன மீட்டர்கேஜ் ரயில் ,கொங்கன் ரயில்வே மூலம் நேபாளத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. பீகார் ஜெயநகரிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நேபாளத்தில் உள்ள குர்தா ரயில் நிலையம் வரை சோதனை ஓட்டமாக ரயில் சென்றது. கொரோபரவலால் நேபாள எல்லைக்குள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ,ஜெயநகர ரயில் போக்குவரத்து வரும் டிசம்பர் மாதம் ராமர்-சீதை திருமண விழாவையோட்டி … Read more

உத்தரவை மீறி விழா நடத்திய நேபாள மக்கள்

நேபாளத்தித்தில் நேற்று தடை உத்தரவை மீறி மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்த உள்ளூர் மக்கள் முயற்சி செய்தனர். தேர் இழுக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் கற்களை வீசி போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதி போர்க்களம்போல் காட்சியளித்தது. தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கும் வகையில், அப்பகுதியில் … Read more

இந்தியாவின் அண்டை நாட்டையும் விட்டுவைக்காத கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா வைரசானது … Read more

நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்த சோகம்

நேபாளத்தில் சிந்துபல்சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் என்ற பகுதியில் உள்ள மலைத்தொடரில் லிடி  என்ற கிராமம் உள்ளது அங்கு 170-க்கும் அதிகமான குடும்பங்கள் இருகின்றனர். திடிரென குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்த மலைத்தொடர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனால் பலர் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன ஆனாலும் 21 பேரின் நிலை என்ன என்பது தெரியாததால் அவர்களை தேடும் பணியில் மீட்பு நடவடிக்கைகள் … Read more

இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்

லடாக் எல்லை பிரச்சினையால் இந்தியாவும் சீனாவும் தற்போது மோதலில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையின் காரணமாக சீன செயலிகளை அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அதுபோலேவே நேபாளமும் இந்தியாவை அடிக்கடி சீண்டி வருகிறது. நேபாள பிரதமர்  ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார் என  சர்ச்சையான கருத்தை கூறிவந்தார். தற்போது சீனாவும் நேபாளமும்  ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என சீன கூறியுள்ளது. நேபாளத்துடன் சீனா நெருக்கம் காட்டுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரும் … Read more

ஆண்களையே குறிவைத்து தாக்கும் கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்

Corona Infection Reduced in America-News4 Tamil Latest World News Online

ஆண்களையே குறிவைத்து தாக்கும் கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்