அல்ட்ரா மாடாலக மாறும் திருப்பதி கோவில்!! நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!!

The Tirupati temple becomes an ultra dome!! The dramatic change caused by the incident!!

அல்ட்ரா மாடாலக  மாறும் திருப்பதி கோவில்!! நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட  அதிரடி மாற்றம்!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக … Read more

அரசு விரைவு பேருந்துகளில் சூப்பரான வசதி அறிமுகம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Introducing super facilities in government express buses!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

அரசு விரைவு பேருந்துகளில் சூப்பரான வசதி அறிமுகம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! தமிழக அரசானது பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தினமும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது மக்களுக்கு கூடுதல் பேருந்துகள் மற்றும் அதில் முன்பதிவு செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. முன்பதிவிற்கான இருக்கை வசதி 51,046  யில் இருந்து 62,464  ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக முக்கிய நகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டுமல்லாது, பிற … Read more

ரேஷன் அட்டை பெறுவதற்கான புதிய மாற்றம்!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

New change to get ration card!! Things you should do!!

ரேஷன் அட்டை பெறுவதற்கான புதிய மாற்றம்!! நீங்கள் செய்ய வேண்டியவை!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த … Read more

ஆரோக்கிய ஸ்ரீ டிஜிட்டல் மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய மாற்றம்!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

New Change in Arogya Sri Digital Medical Insurance Scheme!! State Government Action Announcement!!

ஆரோக்கிய ஸ்ரீ டிஜிட்டல் மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய மாற்றம்!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு!! பல மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீடு  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள்  வசதியாக அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள பல  அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு கலைஞனர்மருத்துவ காப்பீடு திட்டம், முதல்வர் காப்பீடு திட்டம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனையடுத்து மத்திய  அரசுகளும்  பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் … Read more

ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

New change coming in ration shops!! Happy news for public!!

ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசானது தினம்தோறும் ஏராளமான நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைவான விலைகளில் நியாய விலைக்கடைகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, தமிழக மக்கள் அனைவருக்கும் நேரடியாக நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மக்களுக்கும் இந்த நலத்திட்ட … Read more

வில்லங்க சான்றிதழ் பெறுவது இனி சுலபம்!! பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி நடவடிக்கை!!

Getting Animal Certificate Now Easy!! Action in the deed registration department!!

வில்லங்க சான்றிதழ் பெறுவது இனி சுலபம்!! பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி நடவடிக்கை!! தமிழக அரசு தற்போது பத்திரப்பதிவு துறையில் தினம்தோறும் ஏராளமான நடவடிக்கைகளை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது. நாம் ஏதேனும் நிலம், வீட்டு மனை, வீடு போன்றவை வாங்க வேண்டுமானால், அதன் முந்தைய உரிமையாளர்கள் குறித்து ஆலோசனை செய்து, மேலும் அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து பெறுவதற்கான ஒரு சான்றிதழ் தான் வில்லங்க சான்றிதழ். இந்த சான்றிதழில் சொத்து யாரிடம் இருந்து யாருக்கு மாற்றப்பட்டு உள்ளது, … Read more

2 வருடங்களுக்கு பிறகு வேறலெவலில் மாற இருக்கும் வண்டலூர் பூங்கா!! அறிமுகப்படுத்தும் சுப்பர் திட்டம்!!

After 2 years, Vandalur Park will change in Veraleval!! Introducing Super Program!!

2 வருடங்களுக்கு பிறகு வேறலெவலில் மாற இருக்கும் வண்டலூர் பூங்கா!! அறிமுகப்படுத்தும் சுப்பர் திட்டம்!! தமிழகத்தில் பல சுற்றுல பயணிகள் வருகை தருகின்றனர். ஏனென்றால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனைவரையும் திகைக்க வைக்கும் அளவிற்கு  தமிழகத்தில் எண்ணில் அடங்காதா அளவிற்கு சுற்றுலா தளங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள வண்டலூர் பூங்கா இதற்கு மட்டும் அதிக அளவில் சுற்றுல பயணிகள் வருகை தருவதற்கு காரணம் இதில் அதிக அளவில்  வன உயிரினங்கள் உள்ளது. இந்த வண்டலூர் பூங்கா … Read more

H1B VISA –வில் புதிய மாற்றம்!! இந்தியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!!

New Change in H1B VISA!! Happy news for Indians!!

H1B VISA –வில் புதிய மாற்றம்!! இந்தியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!! அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் தனது H1B எனப்படும் விசாவை புதுப்பிக்க அந்நாட்டை விட்டு வெளியே சென்றுதான் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 2004 ஆம் ஆண்டில் இருந்து இந்த வழிமுறை நடைமுறையில் உள்ளது. H1B விசா என்றால் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டு பணியாளர்களை ஒரு சில பதவிகளில் பணியில் நியமனம் செய்ய அமெரிக்கா தரும் ஒரு குறுகிய … Read more

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்!

Phone Pay and Google Pay application changes! Shocked users!

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போன்குள் அடங்கி விட்டது. எடுத்துக்கட்டாக நமக்கு எந்த பொருள் தேவைப்படுகின்றதோ அதை நாம் வீட்டில் இருந்தபடியே ஆடர் செய்து பெற்று கொள்ளலாம்.மேலும் உணவுகளை கூட ஆடர் செய்தால் வீடு தேடி வரும் வகையில் டிஜிட்டல் முறை மேம்பட்டு வருகின்றது. மேலும் வங்கி சென்று பண பரிவர்த்தனை செய்வதில் சிரமம் ஏற்படுவதால் அதற்கென தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் … Read more

அரையாண்டு தேர்வில் புதிய மாற்றம்! மாணவர்களின் கவனத்திற்கு! 

New change in mid-term exam! Attention students!

அரையாண்டு தேர்வில் புதிய மாற்றம்! மாணவர்களின் கவனத்திற்கு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தெரிவுகள் அனைத்துமே ஆன்லைன் மூலமாக தான் நடைபெற்றது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் நேரடி வகுப்பினை தொடங்கியுள்ளது.அதனால் பள்ளிகளில் நடப்பன்ட்ரிக்கான காலாண்டு தேர்வு முன்னதாகவே நடந்து முடிந்தது. அந்த காலாண்டு … Read more