இந்து கோவில்களை சூறையாடி சாமி சிலைகளை அழித்து அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்!

Mysterious persons who looted Hindu temples, destroyed Sami idols and committed atrocities!

இந்து கோவில்களை சூறையாடி சாமி சிலைகளை அழித்து அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்! சில மர்ம நபர்கள் இனவெறி, ஜாதிவெறி இரத்தத்தில் கலந்தே இருக்கின்றனர். அந்த திமிர் உடனேயே ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களை என்னதான் செய்வது. நம் தமிழ்நாட்டில் அனைத்து மதத்தவரும் ஒரு சகோதரதுவதுடனேயே இருக்கிறோம். என்னதான் உட்கட்சி பூசல் போல பல சிறு சண்டைகள், பஞ்சாயத்துக்கள் இருந்தாலும் நாம் சகோதரத்துவத்துடன் தான் இருக்கிறோம். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ரகிம்யார் மாவட்டத்திலுள்ள போங் நகரில் விநாயகர் … Read more

சுதந்திர இந்தியாவில் எங்களுக்கு இதற்கு கூட உரிமை இல்லை! குற்றம் சாட்டிய நீதிபதி!

We do not even have the right to this in independent India! The judge who charged!

சுதந்திர இந்தியாவில் எங்களுக்கு இதற்கு கூட உரிமை இல்லை! குற்றம் சாட்டிய நீதிபதி! கடந்த மாதம் கடைசியில் 29 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி ஒருவர் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்யும்போது, ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது உலக அளவில் பலரை கவலையுறச் செய்தது. உலகம் எங்கே செல்கிறது? என்று கேட்க செய்தது. இந்த கொலை வழக்கை நீதிமன்றமே முன்வந்து வழக்கை விசாரிக்க சொன்னது. அதில் இரு கைதிகளுக்கு அவர் சட்டத்திற்கு புறம்பாக நான் … Read more

விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்!

Is it like this at the airport? Tension caused by a Colombian student!

விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்! சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில், இருந்து டெல்லி செல்ல விமானம் தயாராக இருந்தது. அப்போது அங்கு இருந்தவர்களுக்கு எப்பொழுதும் போல பரிசோதனைகள் நடைபெற்றது. அந்த பரிசோதனையில் பிளஸ் டூ படித்து வரும் கொலம்பியா நாட்டைச்சேர்ந்த லூயிஸ் என்ற 19 வயது மகன், அவனது தாய், மற்றும் தங்கையுடன் டெல்லி செல்வதற்காக அந்த விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களையும், இவர்களது உடமைகளையும் ஸ்கேனிங் முறையில் … Read more

தமிழில் முழக்கங்கள் எழுந்ததன் காரணமாக 10 எம்.பி கள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள தடை!

10 MPs barred from chanting slogans in Tamil

தமிழில் முழக்கங்கள் எழுந்ததன் காரணமாக 10 எம்.பி கள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள தடை! நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதியில் இருந்து ஆரம்பமானது. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மற்றும் வேளாண் திட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. அதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகள் தொடர்ந்து எழுப்பி … Read more

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் நிலைமை இதுதான் – ராகுல் காந்தி!

This is the situation of the Opposition in Parliament - Rahul Gandhi!

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் நிலைமை இதுதான் – ராகுல் காந்தி! பெகாசஸ் விவாகாரம் காரணமாக பெரும் புள்ளிகளின் செல்போன்கள் ஓட்டுகேட்கப்பட்ட தகவலால் அனைவரும் அதற்கான அவசியம் என்ன என்று கேட்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 300 பேரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கான பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு மௌனம் காப்பதினால் இன்னும் பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதனை தொடர்ந்து மழைக்கால கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் நடக்கும் இந்த … Read more

பாஜகவை ஜெயிக்க நாம் இதை செய்தே ஆக வேண்டும்! யாரெல்லாம் தயார்! – மம்தா பானர்ஜி!

We must do this to defeat the BJP! Everyone is ready! - Mamta Banerjee!

பாஜகவை ஜெயிக்க நாம் இதை செய்தே ஆக வேண்டும்! யாரெல்லாம் தயார்! – மம்தா பானர்ஜி! டெல்லிக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரை சந்தித்து பேசிய பின்னர், நேற்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மேற்கு வங்காளத்துக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி … Read more

19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி!

The wife of a central government official who gave Rs 2.5 crore for Rs 19 lakh!

19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி! சென்னையில் மந்தைவெளி திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன். 67 வயதான இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நல்லாசிரியர் விருதும் வாங்கியுள்ளார். இவரது கணவன் ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி. அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்தை சுதா ஏற்கனவே வாங்கிவிட்டார். இந்த விவரங்களை தெரிந்து கொண்ட … Read more

இங்கே 100 சதவிகித பயணிகள் அனுமதி! திரையரங்குகளும் திறக்கலாம்!

100 percent passenger admission here! Theaters can open too!

இங்கே 100 சதவிகித பயணிகள் அனுமதி! திரையரங்குகளும் திறக்கலாம்! நாடே கொரோனாவின் இரண்டாவது அலையில் படாதபாடு பட்டு தற்போது தான் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டு உள்ளது. அதன் காரணமாக சில தளர்வுகளும், ஒவ்வொரு மாநிலங்களிலும், அமல் படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசியின் விளைவினால், உயிரிழப்புகளும், குறைந்து உள்ளது. அதன் காரணமாக பலர் வெளியே தைரியத்துடன் நடமாட ஆரம்பித்து விட்டனர். அரசுகளும் பல தரப்பட்ட தளர்வுகளை கொடுத்து வருகிறது. ஆனாலும் வெளியே செல்லும் மக்கள் மிகுந்த … Read more

கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்!

This cannot be avoided due to the corona! Information told by the Minister!

கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இன்னும் பத்து நாட்கள் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத் தொடரில் பெகசாஸ் விவகாரம் குறித்து எதிர் கட்சிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது. அந்த பிரச்சினை நாடாளுமன்றத்தில்  பூதாகரமாக வெடித்தது. இப்பிரச்சினை குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட  வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த … Read more

பாலியல் வழக்குகளில் குற்றம் புரிந்தவரை எளிதில் அறியும் சோதனை! – நீதிபதி!

An easy test to find the culprit in sex cases! - Judge!

பாலியல் வழக்குகளில் குற்றம் புரிந்தவரை எளிதில் அறியும் சோதனை! – நீதிபதி! இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே விஷயம் ஏறுவது போல் பாலியல் வன்கொடுமை வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிவது என்பது போலீசாருக்கு மிகவும் கடுமையான மற்றும் சவாலான ஒன்றாகவே உள்ளது. இதில் சில நிரபராதிகள் கூட போலீசாரின் சந்தேக வளையத்திற்குள் சிக்கி விடுகின்றனர். அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதும் இருப்பதற்கும், உண்மையான குற்றவாளிகளை அறிவதற்கும், போலிசாரின் உதவியுடன் பல்வேறு நவீன … Read more