வீட்டுமனை நிலம் விற்க அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ இதை முக்கியமா கவனிங்க!!!

வீட்டுமனை நிலம் விற்க அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ இதை முக்கியமா கவனிங்க!!!

வீட்டுமனை நிலம் விற்க அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ இதை முக்கியமா கவனிங்க!!! நமது தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பத்திரப்பதிவு தொடர்பான சில சட்டங்களை கொண்டுவந்துள்ளது. அச்சட்டங்களாவன நிலமனை விற்கும்போது நில விற்பனையாளர்கள் தங்கள் நிலத்தில் கட்டிடம் உள்ளதை மறைத்து பத்திரம் பதித்து மோசடி செய்கின்றனர்.இனி நிலத்தின் உரிமையாளர் தனது நிலத்தின் புகைப்படத்தை அந்த நிலப்பத்திரத்துடன் இணைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. சார்பதிவாளர் அலுவகங்களில் பத்திரம் பதிவோர் இனி அந்த பத்திரத்துடன் வீட்டுமனையின் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.அதுமட்டுமன்றி … Read more

தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..அரபு நாட்டின் புதிய சட்டம்!!

தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..அரபு நாட்டின் புதிய சட்டம்!!

தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..அரபு நாட்டின் புதிய சட்டம்!!   பொதுவாக அரபு நாடுகளின் சட்டம் என்றால் கடுமையானதாகவும், குற்றம் இழைத்தவர்கள் தப்ப வழியேதும் இல்லாத சட்டமாக தான் இருக்கும்.இந்நிலையில் கடுமையான சட்டத்தை கடைபிடிக்கும் அரபு நாடான சவுதி மற்றும் குவைத் தற்பொழுது புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.   இந்த நவீன காலத்தில் அனைவரும் தங்களின் தகவல்களை சமூக வலைத்தளங்களான பேஸ் புக்,வாட்சப்,இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் தான் பகிர்ந்து வருகின்றோம்.இந்நிலையில் டைப்பிங் செய்வதை … Read more

இலங்கையில் மதம் அவதூறு சம்பவங்கள் அதிகரிப்பு! புதிய சட்டம் இயற்றப்படவுள்ளதாக அரசு அறிவிப்பு!!

இலங்கையில் மதம் அவதூறு சம்பவங்கள் அதிகரிப்பு! புதிய சட்டம் இயற்றப்படவுள்ளதாக அரசு அறிவிப்பு!!

இலங்கையில் மதம் அவதூறு சம்பவங்கள் அதிகரிப்பு! புதிய சட்டம் இயற்றப்படவுள்ளதாக அரசு அறிவிப்பு!   இலங்கை நாட்டில் மதம் தொடர்பான அவதூறு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றது. இதை தடுக்க இலங்கையில் புதிய சட்டம் இயற்றுவதாக இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. நமது அண்டை நாடன இலங்கையில் மதம் தொடர்பான அவதூறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பரவி வருகின்றது.   சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் நதாஷா எதிர்சூரியா அவர்கள் மதம் தொடர்பான அவதூறான கருத்துக்களை வீடியோவகா பதிவு … Read more

12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம்

12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம்

12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புக்கிடையே நேற்று முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் … Read more

சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்-பிரதமர் மோடி!!

சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்-பிரதமர் மோடி!!

சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பிரதமர் மோடி!! பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க அஸம் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோதி கெளஹாத்தி உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு இன்று கொண்டாடப்படுவதாக தெரிவித்த பிரதமர் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்ததாகவும் இந்திய அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள சமத்துவ மற்றும் நல்லிணக்கம் … Read more