நடிகர் ஆர்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்! கதறும் மனைவி சாயிஷா!

நடிகர் ஆர்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்! கதறும் மனைவி சாயிஷா!

இந்த வருடம் 2020 ஆம் ஆண்டு உலக மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவோடு மட்டுமல்லாமல் உலக மக்கள் பலர் பிரபலங்களையும் இழந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவில் சுஷாந்த் சிங் ராஜ்புட், போன்ற பிரபலங்களின் இழப்பு மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழும் சாமானிய மக்களும் கொரோனாவிற்கு இரையாகின்றனர். எனவே மக்களின் பாதுகாப்பை கருதி அரசு ஊரடங்குகள் கொண்டு வந்து மக்களைப் பாதுகாத்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் மக்கள் கூடும் … Read more

மங்காத்தா 2 குறித்த சுவாரசியமான தகவல்!

மங்காத்தா 2 குறித்த சுவாரசியமான தகவல்!

தனக்கென தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து கோலிவுட்டில் ஹீரோக்களாக வலம் வரும் நடிகர்கள் தங்களது 25,50,75,100 ஆவது படங்களை மிகச் சிறந்த கதை அம்சங்கள் கண்ட படமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். அப்படிப்பட்ட வெற்றியை தான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அவ்வகையில் நம் தல அஜித் அவர்கள் தன்னுடைய 50வது படத்தில் வில்லன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வித்தியாசமான கதைக்களம் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் மங்காத்தா. இப்படம் மக்களிடம் நின்று பேசும் அளவிற்கு நல்ல வெற்றி பெற்றது. … Read more

7 ஜி ரெயின்போ காலனியில் சோனியாவிற்கு முன்பு இவர் தான் ஹீரோயினா?

7 ஜி ரெயின்போ காலனியில் சோனியாவிற்கு முன்பு இவர் தான் ஹீரோயினா?

வழக்கமாக ஹிட்டான ஹீரோ ஹீரோயின் அவர்களுக்கு டூயட் அதில் சில நகைச்சுவைகளை சேர்த்து கமர்ஷியல் படம் செய்தால் கண்டிப்பா அது ஹிட்டாகும் இன்னும் எண்ணத்தில் கடை மீது கவனம் செலுத்தாத இயக்குனர்களுக்கு இடையே மக்களிடம் புதிய ஹீரோ ஹீரோயின்களை வைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அக் கதையை படமாக்கி வெற்றி பெறச் செய்யும் இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் இயக்கிய படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் இவர் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி … Read more

காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய காவல்துறை அதிகாரி!

காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய காவல்துறை அதிகாரி!

நம் அறிவியலின் மேம்பாட்டினால் உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டது எனலாம். இதன் மூலம் நமக்கு நல்லதும் உள்ளது தீமையும் உள்ளது. இதன் விளைவாக நம் மக்களால் ஆண்டிப்பட்டியில் இருந்து அமெரிக்கா வரை ஒருவரை தொடர்பு கொள்ள இயலும். ஒருவரின் பெயர் அல்லது இருப்பிடம் இதுபோன்று ஏதாவது ஒரு தகவல் இருந்தாலே அவர்களை கண்டு பிடிப்பதற்கு ஃபேஸ்புக் மிகவும் உதவியாக உள்ளது. தகவல்களை உலகம் முழுதும் உள்ள மக்களிடம் தெரிவிக்கவும் உதவிகரமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக பேஸ்புக்கின் மூலம் … Read more

மீண்டும் நடிக்க வருவாரா நடிகை ரம்பா! 90ஸ் ரசிகர்களின் ஏக்கம்!

மீண்டும் நடிக்க வருவாரா நடிகை ரம்பா! 90ஸ் ரசிகர்களின் ஏக்கம்!

நம் திரையுலகில் ஹீரோயின்களுக்கான காலம் மிகவும் குறைவாகவே உள்ளது. அதுவும் அவர்கள் திருமணம் செய்து அல்லது குழந்தை பெற்று விட்டால் அவர்களின் மார்க்கெட் முடிந்துவிட்டது. பிறகு அவர்கள் அக்காவாகவோ, அண்ணியாகவோ அல்லது வில்லியாகவோ படங்களில் நடிப்பார். ஆனால் தற்பொழுது அந்த நிலை கணிசமாகவே மாறியுள்ளது எனலாம். ஆனாலும் தொண்ணூறுகளில் நடித்த ஹீரோயின்களுக்கு இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் தற்போது அவ்வளவாக அமையவில்லை.தொண்ணூறுகளின் ஹீரோயினாக இருந்த மீனா,சிம்ரன் ஆகியோருக்கு மற்ற சில கதாபாத்திரங்களில் படங்களில் தலைகாட்டி வருகின்றனர். இவர்களின் வரிசையில் … Read more

முகேன் ராவ் உடன் ஜோடி சேர உள்ள சின்னத்திரை நடிகை!

முகேன் ராவ் உடன் ஜோடி சேர உள்ள சின்னத்திரை நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்னும் ரியாலிட்டி ஷோ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இந்த ஷோ 3 சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசனும் தொடர உள்ளது. அதுவும் கடந்த சீசன் 3 இல் பங்குபெற்ற அனைவரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றனர் . அவ்வகையில் தர்ஷன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று எண்ணிய நிலையில் திடீரென்று முகின்ராவ் பட்டத்தை தட்டிச்சென்றார். வெகுளியான இளைஞராக வந்து எந்த சுயநலமும் இன்றி அன்போடு பழகும் … Read more

கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற முயன்ற இரண்டு இளைஞர்களும் பலி!

கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற முயன்ற இரண்டு இளைஞர்களும் பலி!

வடலூரில் கிணற்றில் குதித்த ஒரு இளம்பெண்ணை காப்பாற்றுவதற்காக குதித்த இரண்டு இளைஞர்களும் கிணற்றில் பலியாகினர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் அடுத்து உள்ள வடமூலை கிராமத்தை சேர்ந்தவர் ரூபி. இவருக்கு 22 வயதாகிறது.தனது வீட்டுத் தேவைக்காக இவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விறகு வெட்ட சென்றுள்ளார். அந்த வனப்பகுதியில் வனத்துறையினர் தேவைக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு கிணறு தோண்டப்பட்டது. இந்த கிணற்றின் ஆழம் சுமார் 100 அடி இருக்கும். ஆனால் இதில் வெறும் 20 அடிக்கு … Read more

கிளிக்காக உயிரை மாய்த்த சிறுமி! பரபரப்பு சம்பவம்!

கிளிக்காக உயிரை மாய்த்த சிறுமி! பரபரப்பு சம்பவம்!

மனிதர்களாகிய நாம் என்றும் ஒரு துணையோடு இருப்பது வழக்கம் ஆகும். ஆனால் அந்த துணை மனிதராகத் தான் இருக்க வேண்டும் என்று இல்லை. அவை செல்லப்பிராணிகளாக கூட இருக்கலாம். அவ்வகையில் நம் மக்கள் நாய்,பூனை,மைனா,கிளி,புறா போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் மேற்குறிப்பிட்ட பிராணிகள் அவர்களை விட்டு இறந்து போகும் போதோ அல்லது மாயமாகும் போதோ அதனை வளர்த்த மனிதர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். அந்த பிரிவை அவர்களால் தாங்க முடியாது. கூடலூரில் தான் வளர்த்த … Read more

தனுஷ் வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்கு இதுதான் காரணமா? தொடரும் சர்ச்சைகள்!

தனுஷ் வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்கு இதுதான் காரணமா? தொடரும் சர்ச்சைகள்!

இந்திய திரையுலகில் காதல்,காமெடி,டூயட் என கமர்ஷியல் ஆன கதை அம்சம் கொண்டு அதில் நல்ல ஹிட்டான ஹீரோக்களை வைத்து படம் செய்தால் வெற்றி பெறும் என்னும் மூட நம்பிக்கையால் திரைக்கதைகளில் கவனம் செலுத்தாமல் இருந்த இயக்குனர்கள் பலர். அதுவும் தமிழகத்தில் ரசிகர் பட்டாளம் அதிகம் வைத்திருக்கும் ஹீரோக்களை கொண்டு கமர்சியால் படம் செய்தால் அப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவற்றை உடைத்தெறிந்து தங்கள் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய ஹீரோக்களை வைத்து படங்களை … Read more

மறைந்த நடிகர் முரளியின் மகனுக்கு திருமணம்! வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் இளையதளபதி!

மறைந்த நடிகர் முரளியின் மகனுக்கு திருமணம்! வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் இளையதளபதி!

இளைய தளபதி விஜய் அவர்கள் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்படத்தை வெளியிடுவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்தின் இயக்குனரான சேவியர் பிரிட்டோ அவர்கள் இளையதளபதி விஜய்யின் நெருங்கிய உறவினர் ஆவார். இவருடைய மகளின் பெயர் சினேகா பிரிட்டோ. இவரும் மறைந்த நடிகர் முரளியின் மகனான ஆகாஷ் என்பவரும் சிங்கப்பூரில் படித்துக்கொண்டிருந்த பொழுது காதல் வயப்பட்டனர்.  மறைந்த நடிகர் முரளிக்கு ஆகாஷ் அதர்வா காவியா என்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.தனக்கென தனி … Read more