பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு டீத்தூளை கொடுத்த அதிபர்

பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு டீத்தூளை கொடுத்த அதிபர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 190-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். லெபனான் நாட்டின் வரலாற்றில் இந்த வெடிவிபத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசால் நிவாரணமாக வந்த டீத்தூளை தனது பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு வழங்கியது தொடர்பாக பொதுமக்களும், எதிர்கட்சிகளும் அதிபர் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக … Read more

இந்தியாவின் தொழில் அதிபர் இந்த நாட்டுக்கு துணை மேயரா?

இந்தியாவின் தொழில் அதிபர் இந்த நாட்டுக்கு துணை மேயரா?

இந்தியாவின் தலைநகர் டெல்லியை பூர்வீகமாக இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சோப்ரா இவர் லண்டன் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கடந்த 2013-ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக தேர்வானார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் மேயராக பொறுப்பேற்றார். இதன் மூலம் சவுத்வார்க் பெருநகரத்தின் மதிப்புமிக்க பதவியை வகித்த முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை சுனில் சோப்ரா … Read more

ஆறு மாதத்திற்கு பிறகு துபாய்க்கு சென்ற கங்குலி

ஆறு மாதத்திற்கு பிறகு துபாய்க்கு சென்ற கங்குலி

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீகரத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடைபெற இருக்கிறது. இதனால் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு விட்டது. இனிமேல்தான் வீரர்கள் பயோ-செக்யூர் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் செல்ல வேண்டும். அதன்பின் வீரர்கள் வெளியே வர முடியாது. இந்த பணி முக்கியமானது. ஒருங்கிணைப்பு வேலை மிக மிக முக்கியமானது. இதனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதற்கான பணியை மேற்பார்வையிட துபாய் சென்றுள்ளனார். இன்று துபாய் புறப்பட்ட கங்குலி தனது இன்ஸ்டாகிராமில் ‘‘ஐபிஎல் போட்டிக்காக … Read more

மீண்டும் சரக்கு கப்பலில் தீவிபத்தா?

மீண்டும் சரக்கு கப்பலில் தீவிபத்தா?

கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘நியூ டைமண்ட்’ என்ற சரக்கு கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வரும்போது இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் திடீரென தீ பிடித்தது. இந்த கோர விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி உயிரிழந்த நிலையில், மற்ற 22 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து இலங்கை மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு முயற்சியின் மூலம் எண்ணெய் கப்பலில் பற்றிய தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை … Read more

இந்த பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இந்தியா

இந்த பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இந்தியா

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 706 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 34 ஆயிரத்து 506 பேருக்கும், பிரேசிலில் 34 ஆயிரத்து 208 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் … Read more

நியூசிலாந்துக்கு செல்ல இருக்கும் பாகிஸ்தான் அணி

நியூசிலாந்துக்கு செல்ல இருக்கும் பாகிஸ்தான் அணி

வருகிற நவம்பர் மாதம் பாகிஸ்தான் தேசிய அணி மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகளை நியூசிலாந்து அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் தேசிய அணி விளையாட இருக்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி சில முதல்தர போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக சுமார் 40 முதல் 45 வீரர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. முன்னணி வீரர்கள் சென்றால் பாகிஸ்தானில் … Read more

ரஷ்யாவிலும் வேகமெடுத்து வரும் கொரோனா

ரஷ்யாவிலும் வேகமெடுத்து வரும் கொரோனா

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,218 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 142 பேர் பலியாகினர்.

கரிபியன் லீக்: இறுதிபோட்டிக்குள் நுழைந்த நைட் ரைடர்ஸ் அணி

கரிபியன் லீக்: இறுதிபோட்டிக்குள் நுழைந்த நைட் ரைடர்ஸ் அணி

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து முன்று மாதங்களாக எந்தவித போட்டியும் நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கு இந்திய தீவில் கரிபியன் பிரிமீயர் லீக் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியது. முதலாவது அரைஇறுதியில் ஜமைக்கா தல்லாவாஸ்-டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜமைக்கா 20 ஓவர்களில் 7 … Read more

சக்தி வாய்ந்த அணியாக மாறுமா பெங்களூரு அணி?

சக்தி வாய்ந்த அணியாக மாறுமா பெங்களூரு அணி?

மூன்று முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் ஒரு முறை கூட பட்டம் வெல்லாத ஒரே அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தான். ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் இருந்தும் சீரற்ற ஆட்டமும், நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மிரள்வதும் தொடர்கதையாகிறது. இத்தனைக்கும் உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி அந்த அணியின் கேப்டனாக இருக்கிறார். புதிய லோகோ, சில புதிய வீரர்களின் பிரவேசம், பயிற்சி குழுவில் மாற்றம் என்று வழக்கம் போல் அணி செதுக்கப்பட்டு களம் காணுகிறது. … Read more

டிரம்ப்புக்கு கிடைக்க போகும் அந்த பெருமை

டிரம்ப்புக்கு கிடைக்க போகும் அந்த பெருமை

2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய வகையில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நார்வே நாடாளுமன்றம்  நோபல் பரிசு கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்தது. சர்வதேச அரசியல் ராஜதந்திரம் மற்றும் மக்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்திய … Read more