நீர்வீழ்ச்சியில் இந்திய தேசிய கொடி

நீர்வீழ்ச்சியில் இந்திய தேசிய கொடி

இந்தியாவின் சுதந்திர தினமான நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து நாட்டிலும் உள்ள இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர். மேலும் இந்தியாவே பெருமைபடும் விதமாக அமெரிக்கா தலைநகர் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியா தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கனடா நாட்டில் உள்ள இந்தியர்களும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர். உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்கள் பிரதிபலிக்கபட்டன.  விளக்குகளை மூவர்ணக்கொடியின் வண்ணங்களாக அமைத்து  இரவு நேரத்தில் நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிபலிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வீட்டில் சோகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வீட்டில் சோகம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இவருக்கு ஃப்ரெட் டிரம்ப், ராபர்ட் டிரம்ப் என 2 சகோதரர்களும், மரியானா டிரம்ப் பெர்ரி, எலிசபெத் டிரம்ப் க்ரவ் என 2 சகோதரிகளும் உள்ளனர். இதில் ராபர்ட் டிரம்ப்பே இளைய சகோதரர் ஆவார். இவர் ரியல் தொழிலதிபர் ஆவார் 72 வயதான இவர் டிரம்ப்பின் தொழில்நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்தார். உடலநலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட இவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை அதிபர் டிரம்ப்  அடிக்கடி விசாரித்து … Read more

சுறாவிடம் சண்டையிட்ட கணவன்

சுறாவிடம் சண்டையிட்ட கணவன்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி என்ற கடற்கரை ஆஸ்திரேலியாவில் உள்ளது. சாண்டெல்லே டாய்ல், ஷெல்லி என்ற  தம்பதி கடற்கரையில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் கடற்கரையில் உலாவும்போது 2 முதல் 3 மீட்டர் அளவுள்ள சுறாவால் சாண்டெல்லே டாய்ல் தாக்கப்ட்டார். சற்றும் தாமதிக்காமல் அவருடைய கணவர்  சுறா மீது குதித்து அதனை குத்தி தன்னுடைய மனைவியை மீட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு மேக்வாரி பகுதியில் உள்ள கடற்கரை மூடப்பட்டது.       … Read more

இங்கிலாந்தை வீழ்த்த ஆக்ரோசமாக ஆடவேண்டும்

இங்கிலாந்தை வீழ்த்த ஆக்ரோசமாக ஆடவேண்டும்

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்டிலும் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது. அபித் அலி, ரிஸ்வான் ஆகியோர் அரைசதம்  அடித்ததால் 200 ரன்களை கடந்தது. இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் பேசும்போது  பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அவர்களுடைய வழக்கமான ஷாட்ஸ் ஆட தயங்குகிறார்கள். அவர்கள் அவுட்டான பெரும்பாலான பந்துகள்  பேட் … Read more

நான்காவது இடத்தில் உள்ள ரஷ்யா

நான்காவது இடத்தில் உள்ள ரஷ்யா

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7,66,165 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 5000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மொத்தமாக அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்கி வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 15000 ஆயிரத்தை தாண்டியது. உலக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பணியை நிலை நிறுத்துவதில் தோல்வியுற்றது

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பணியை நிலை நிறுத்துவதில் தோல்வியுற்றது

அமெரிக்கா உள்பட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் 2015-ம் ஆண்டில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி ஈரான் மீதான ஆயுத தடை 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடையும் என ஐ.நா. தெரிவித்தது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2018 – லே அமெரிக்கா விலகியது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.  ஈரான் மீதான ஆயுத தடையை ஐ.நா. காலவரையின்றி தடை போட வேண்டும் என … Read more

கொரோனா பாதிப்பில் 13-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியா

கொரோனா பாதிப்பில் 13-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது குறிப்பாக அமெரிக்காவும், பிரேசிலும் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாகும். இந்த வைரஸ் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் சவுதி அரேபியா13-வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 1,413 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது . இதன்மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி … Read more

தோனியின் ஈடு இணையற்ற பங்களிப்பை மறக்க முடியாது

தோனியின் ஈடு இணையற்ற பங்களிப்பை மறக்க முடியாது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தியாவில் கடந்த மே மாதமே நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டிகள் தற்போது … Read more

மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும்

மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தியாவில் கடந்த மே மாதமே நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டிகள் தற்போது … Read more

மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத இங்கிலாந்து – பாகிஸ்தான் போட்டி

மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத இங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more