News4 Tamil

லெபனான் நாட்டிற்க்கு தேடி வரும் உதவிகள்

Parthipan K

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் நடந்த வெடிப்பில் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தில்  150 பேர் இறந்தனர். ஆயிரம் பேருக்கு மேல் ...

சவுதி பட்டத்து இளவரசர் மீது குற்றசாட்டு

Parthipan K

சவுதி பட்டத்து இளவரசர் சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சாத் அல்-ஜாப்ரியை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த மனு அமெரிக்காவின் உள்ள  நீதிமன்றத்தில் தாக்கல் ...

ஊழியர்களுக்கு அனுமதி அளித்த பேஸ்புக் நிறுவனம்

Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெறும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு நிலை அமலில் உள்ளது.  இதனால் பொருளாதார தேக்கநிலையும் ...

கிராண்ட்ஸ்லாம் பரிசுத்தொகை குறைப்பு

Parthipan K

அமெரிக்காவில் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நியூயார்க் நகரில் ரசிகர்கள் இன்றி நடக்க ...

குற்றம் செய்யாமல் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதி

Parthipan K

சீனாவில் ஜாங் யுகுவான் என்பவர் 1993-ம் ஆண்டு 2 சிறுவர்களை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இரண்டு ...

சோமாலியாயில் சோகம்

Parthipan K

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் வறுமையாலும், உள்நாட்டுப்போராலும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாகும். அங்கு  மனித நேய ஆர்வலராக வலம் வந்தவர் டாக்டர் ஹாவா அப்தி (வயது 73). இவர் ...

மனித வரலாற்றில் மிகப்பெரிய வெடிவிபத்து

Parthipan K

மனித வரலாற்றில் அணுசக்தி இன்றி நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தாக பதிவு செய்யத்தக்க அளவில் லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் ...

ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும்

Parthipan K

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மூன்று மாதங்களாக எந்த போட்டியும் நடக்கவில்லை தற்போது இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தி வருகின்றனர். 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் ...

இங்கிலாந்து அணி தடுமாற்றம்

Parthipan K

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்தது தொடக்கத்தில் தடுமாறினாலும் ...

கேப்டனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை

Parthipan K

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணாமாக போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில்  இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தற்போது துபாயில் நடக்கும் என உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ரோகித் சர்மா ...