வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

இந்திய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ‘ஆன்-லைன்’ மூலம் ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிட வேண்டும். அதாவது பயிற்சியின் போது கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நேரிட்டால் அதனால் ஏற்படும் இன்னல்களுக்கு தாங்களே பொறுப்பு என்பதை ஏற்க சம்மதம் தெரிவிக்க … Read more

சக்திவாய்ந்த தடுப்பூசி இந்தியா உருவாக்கும்

சக்திவாய்ந்த தடுப்பூசி இந்தியா உருவாக்கும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரயான் பேட்டி அளித்தபோது, இந்த வைரஸ் உலகத்திற்கே கேடு விளைவித்து வருகிறது தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் மிகவும் சக்திவாய்ந்த தடுப்பூசி இந்தியா உருவாக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது என இந்தியாவை புகழ்ந்துள்ளார். சர்வதேச அளவில் இந்தியா முக்கிய … Read more

கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை குறைவாக கூறும் ஈரான் சுகாதாரத்துறை

கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை குறைவாக கூறும் ஈரான் சுகாதாரத்துறை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்  ஈரானிலும் தற்போது பெரும் விளைவை ஈரானில் ஏற்படுத்தி வருகிறது அங்கு மருத்துவ வசதி பெரிய அளவில் இல்லாததே காரணமாகும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை என்ன என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்தன. அந்த நாட்டில் சுகாதாரத்துறையால் வெளியிடப்படும் செய்தி உண்மைத்தன்மை இல்லை என்று பிபிசி செய்திநிறுவனம் கூறியுள்ளது. உதாரணமாக ஆயிரம் பேர் பாதிக்கபட்டால் 500க்கும் குறைவாகவே ஈரான் அரசு … Read more

மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது

மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சத்தை தாண்டியது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தை நெருங்கியது  1 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் இரண்டம் இடத்திலும் இந்தியா மூன்றாம் இடத்திலும்  உள்ளது.

சச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை – ரோகித் சர்மா வருத்தம்

சச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை - ரோகித் சர்மா வருத்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஞாயிற்றுக்கிழமை, ட்விட்டரில் உரையாடினார். அப்போது அவர் வீடியோக்களைப் பதிவுசெய்து மிகுந்த அமைதியுடன் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இதுவரை நான்கு முறை பட்டங்களை வென்றுள்ளார். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸுக்கு மீண்டும் வர விரும்பும் வீரரை வெளிப்படுத்தினார். மேலும் இவரை மும்பை இந்தியன்ஸ் புகழ்பெற்ற கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுத்தார். மாஸ்டர் பிளாஸ்டர் கூட ரோஹித்தின் விருப்பத்திற்கு ஒரு கன்னமான பதிலைக் … Read more

நாளை இறுதி போட்டி : தொடரை முழுமையாக வெல்லுமா இங்கிலாந்து அணி?

நாளை இறுதி போட்டி : தொடரை முழுமையாக வெல்லுமா இங்கிலாந்து அணி?

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 216 ரன்களை … Read more

ஐ.பி.எல். மாற்று வீரர் உண்டு

ஐ.பி.எல். மாற்று வீரர் உண்டு

இந்தியாவில் தற்போது  கொரோனா பாதிப்பு காரணமாக இந்த முறை  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வீரர் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டால் வேறு ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய ஐ.பி.எல் போட்டியில் இருந்த அனைத்து ஸ்பான்சர்ஷிப்பையும் இந்த முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் போட்டி அரைமணி நேரத்திற்கு முன்பாக நடக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. போட்டி அட்டவணை  இந்த வார இறுதிக்குள் அது வெளியாகலாம்.

பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும்

பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும்

கொரோனா பரவல் காரணமாக பெண்கள் சேலஞ்சர் போட்டி நடக்குமா என சந்தேகம் எழுந்தது ஆனால் இந்த போட்டி நடைபெறும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதிப்படுத்தினார். இந்திய வீராங்கனைகள் நீண்ட நாட்களாக  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள் அதற்கு முன்னோட்டமாக பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.  மேலும் பயிற்சி முகாம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார். … Read more

பிசிசிஐ மீது கடும் விமர்சனம்

பிசிசிஐ மீது கடும் விமர்சனம்

விவோ ஒரு சீன நிறுவனம் இந்த பெயரில் பல்வேறு செல்போன் மாடல்கள் வருகின்றன. அது மட்டும் இல்லாமல் விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராகவும் உள்ளது. இந்த  நிறுவனத்தால்  வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு அளிக்கப்படுகிறது. இந்திய – சீன  வீரர்களின் கடுமையான சண்டையால் சீன செயலிகளை மத்திய அரசு தடைசெய்தது. அதனால் இந்த முறை விவோ ஸ்பான்சராக செயல்படுமா என ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர் ஆனால் பிசிசிஐ மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விவோ … Read more

கடுமையான தண்டனை வழங்க வேண்டும் – ராகுல் டிராவிட்

கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் வயது முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறினார். இந்த குற்றத்தில் யாராவது ஈடுபட்டு இருந்தால் அவர்களே ஒப்புக்கொண்டு  விட்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் இல்லை என்றால் இரண்டு ஆண்டுகள் தடை மற்றும் எவ்வித  போட்டியிலும் விளையாட முடியாது ஆனால் குடியேற்றத்தில் எந்த விரர்களாவது குற்றம் செய்து இருந்தால் பொது மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட ஒவ்வொரு இளைஞருக்கும் … Read more