“உயிரிலே கலந்தது” படத்தில் வருவதைப் போல ‘தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன்! 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது அக்கா’.

"உயிரிலே கலந்தது" படத்தில் வருவதைப் போல 'தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன்! 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது அக்கா'.

“உயிரிலே கலந்தது” படத்தில் வருவதைப் போல ‘தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன்! 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது அக்கா’. தங்கை பிறந்ததால் தங்கை மீது அதிக பாசம் கொண்ட பெற்றோர்கள் என் மீது பாசம் செலுத்தவில்லை என 5 வயது கொண்ட சிறுமி 11 மாத குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு கொன்ற சம்பவம் ஆந்திராவில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் துர்கஷாசனம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் காவியா. … Read more

குறைந்தது தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

குறைந்தது தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

குறைந்தது தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 120 குறைந்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம். சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4905-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.39240-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 24 காரட் … Read more

சீனாவுக்கு ஆப்பு வைத்த டிரம்ப் நிர்வாகம்

சீனாவுக்கு ஆப்பு வைத்த டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் கொரோனா வைரசுக்கு பின் உச்சத்தை தொட்டுள்ளது.  இந்த மோதலுக்கு பின் ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் மூடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக ஷெங்டூ நகரில் செயல்பட்டுவந்த அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மூடும்படி சீனா உத்தரவிட்டது. இதையடுத்து ஷெங்டூ தூதரகம் மூடப்பட்டது. இந்த விவகாரங்கள் இரு நாட்டிற்கும் இடையேயான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், சீன நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று … Read more

முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்! சாலையை கடக்க முயன்ற முதியவரை மாநகரப் பேருந்து 30 அடி தூரம் இழுத்துச் சென்று அவர் மீது பேருந்து ஏறிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆவடி லாசர் நகர் பகுதியை சார்ந்தவர் முருகேசன். இவர் வயது 74. இவரது மனைவி மங்கையர்கரசி . இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஊரடங்கு காலத்தில் பணிகள் எதுவும் … Read more

இன்றைய ராசி பலன் 11-09-2020 Today Rasi Palan 11-09-2020

இன்றைய ராசி பலன் 11-09-2020 Today Rasi Palan 11-09-2020

இன்றைய ராசி பலன்- 11-09-2020 நாள் : 11-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 26, வெள்ளிக்கிழமை நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 வரை.  எம கண்டம்: மதியம் 3.00 முதல் 4.00 வரை. குளிகன்: காலை 7.30 முதல் 9.00 வரை, திதி: நவமி திதி பின்இரவு 04.20 வரை பின்பு … Read more

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Staff Nurse பணியிடங்கள்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Staff Nurse பணியிடங்கள்

நிர்வாகம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு காலிப் பணியிடம்  : 02 பணி : ஸ்டாப் நர்ஸ் தகுதி : B.Sc Nursing, Diploma In Nursing துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது: விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியம் : ரூ.20,000 மாதம் விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் … Read more

இரவு சமையல் அறையில் இதை எழுதினால் ஐஸ்வரியம் பெருகும்,!

இரவு சமையல் அறையில் இதை எழுதினால் ஐஸ்வரியம் பெருகும்,!

இரவு சமையல் அறையில் இதை எழுதினால் ஐஸ்வரியம் பெருகும்,! நம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருக வேண்டுமென்றால் மகாபெரியவர் அதற்கான எளிமையான முறையை சொல்லியிருக்கிறார். அது என்னவென்று இந்த பதிவில் நாம் பார்ப்போம். இரவில் இந்த எழுத்துக்களை எழுதினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. எப்பொழுதுமே ஒரு வீட்டின் சமையலறையானது மிகவும் சுத்தமாக இருந்தது என்றால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் நம் வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் அறையையும், நாம் பயன்படுத்துகின்ற … Read more

இதை சாப்பிடுங்க எந்த நோயும் இல்லாமல் 60 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருப்பீங்க!

இதை சாப்பிடுங்க எந்த நோயும் இல்லாமல் 60 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருப்பீங்க!

இதை சாப்பிடுங்க எந்த நோயும் இல்லாமல் 60 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருப்பீங்க! நாகரீகம் வளர வளர நாம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இயற்கையான முறையை மறந்து விட்டு நாம் பயணித்து வருகிறோம். அனைத்து விதமான நோய்களுக்கும் இது நல்ல தீர்வாக அமையும் அதை எப்படி செய்யலாம் என்று வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள் 1. தேன் 2. பூண்டு செய்முறை: 1. 10 பல் பூண்டு எடுத்து தோலை உரித்துக் கொள்ளவும். … Read more

கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் கரைய!பெண்கள் கருத்தரிக்க!

கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் கரைய!பெண்கள் கருத்தரிக்க!

கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் கரைய!பெண்கள் கருத்தரிக்க! இன்றைய காலகட்டத்தில் 50% பெண்கள் கர்ப்பப்பை பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை நீர்கட்டிகள், குழந்தையின்மை பல்வேறு பிரச்சினைகள்  உருவாகின்றன. கர்ப்பப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை ஐந்தே நாட்களில் கரைத்து வெளியேறும் இயற்கை மருத்துவத்தை நாம் இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. மலைவேம்பு செய்முறை: மலைவேம்பு இது கிராமப்புறங்களில் அதிகமாக கிடைக்கும். இல்லாதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் மலைவேம்பு பொடி என்று வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இயற்கையாக அதை பயன்படுத்தும் பொழுது … Read more

ஹர்பஜன் சிங்கிடம் சென்னையை சேரந்தவர் மோசடியா

ஹர்பஜன் சிங்கிடம் சென்னையை சேரந்தவர் மோசடியா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ஹர்பஜன் சிங் தன்னிடம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 4 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததாகவும், அந்த பணத்தை திரும்பப் பெற்றுத்தரும்படி ஹர்பஜன் சிங் சென்னை மாநகர காவல் துறையிடம் அளித்திருந்த புகார் மனுவில் சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் நண்பர்கள் மூலம் அறிமுகமானார். தொழிலை விருத்தி செய்யப்போவதாகத் தெரிவித்து 2015ஆம் ஆண்டு என்னிடம் 4 கோடி … Read more