உடல் எடையை அதிகரிக்கக் கூடிய அருமையான இயற்கை வைத்தியம்!

உடல் எடையை அதிகரிக்கக் கூடிய அருமையான இயற்கை வைத்தியம்!

வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்குமே மிக மிக அவசியம். மனிதர்கள் தங்களது உருவத்திற்கு ஏற்ற உடல் எடையை கொண்டு இருக்க வேண்டும்; எடை அதிகம் இருந்தாலும், உடல் எடை குறைவாக இருந்தாலும் அது உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்காது. ஆகையால், இந்த பதிப்பில் இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. வெண்பூசணி விதை 2. பால் ஒரு டம்ளர் 3. நாட்டு சர்க்கரை தேவையான அளவு. … Read more

வறட்சியான முடி, சுருட்டையான முடியை நேராக்க வீட்டில் உள்ள பொருள் போதும்!

வறட்சியான முடி, சுருட்டையான முடியை நேராக்க வீட்டில் உள்ள பொருள் போதும்!

வறட்சியான முடி, சுருட்டையான முடியை நேராக்க வீட்டில் உள்ள பொருள் போதும்! ஒரு சிலருக்கு முடி நீளமாக இருக்கும் ஆனால் வறட்சியாக காணப்படும். அதேபோல் ஒரு சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். இந்த வறட்சியான மற்றும் சுருட்டை முடியை நேராக்கி உங்கள் கூந்தல் பட்டுப் போல மின்னுவதற்க்கு  வீட்டில் உள்ள இந்த பொருட்களை பயன்படுத்தினால் போதும். தேவையான பொருட்கள்: 1. சோளமாவு 2 டீஸ்பூன். 2. தேங்காய்ப் பால் கால் கப். 3. கெட்டி தயிர் 2 … Read more

திடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

திடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

திடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைய தொடங்கிய தங்கத்தின் விலையானது இன்று ஏறுமுகமாக ஏறியுள்ளது. ஒரு கிராம் 4,954 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்த … Read more

பேருந்துகளை இயக்க தயாராக இல்லை! வெளியான பரபரப்பு தகவல்!

பேருந்துகளை இயக்க தயாராக இல்லை! வெளியான பரபரப்பு தகவல்!

பேருந்துகளை இயக்க தயாராக இல்லை! வெளியான பரபரப்பு தகவல்! நேற்று தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்த நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தனியார் பேருந்துகளை இயக்கப்படமாட்டாது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கொரோனாவின் ஆதிக்கத்தால் அனைத்தும் முடங்கிப் போயிருந்த நிலையில் பொது போக்குவரத்திற்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளையும் … Read more

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? – முக்கியமான அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? - முக்கியமான அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? – முக்கியமான அறிவிப்பு! தமிழகத்தில் 30ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட ஊரடங்கு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது. உணவகங்கள் மற்றும் … Read more

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு பெருமாள் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு … Read more

இன்றைய ராசி பலன் 31-08-2020 Today Rasi Palan 31-08-2020

இன்றைய ராசி பலன் 31-08-2020 Today Rasi Palan 31-08-2020

இன்றைய ராசி பலன்- 31-08-2020 நாள் : 31-08-2020 தமிழ் மாதம்: ஆவணி 15, திங்கட்கிழமை, நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: காலை 7.30 முதல் 9.00 வரை. எம கண்டம்: பகல் 10.30 முதல் 12.00 வரை. குளிகன்: பிற்பகல் 1.30 முதல் 3.00 வரை, திதி: திரியோதசி திதி காலை 08.49 வரை பின்பு … Read more

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்! பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்! பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்!பெருமிதம் கொள்ளும் முதல்வர்! ஏற்றுமதிக்கான அம்சங்களில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது தமிழகம். இந்தப் பட்டியலானது அரசின் கொள்கை, வர்த்தகம் செய்யும் நிலவரம், ஏற்றுமதி செய்யப்படும் சூழல், ஏற்றுமதி நிலை உள்ளிட்ட நான்கு அம்சங்களைக் கொண்டு இந்த பட்டியல் ஆனது தயார் செய்யப்பட்டது. இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை தமிழகம் பெற்றுள்ளது என்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயமே. முதலிடத்தில் குஜராத் மாநிலமும், இரண்டாம் இடத்தில் … Read more

சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்

சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கனடாவை சேர்ந்த மிலோஸ் ராவ்னிக்கை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 1-6 என ராவ்னிக் கைப்பற்றினார். அதன்பின் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில், ஜோகோவிச் 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ராவ்னிக்கை வீழ்த்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார்.

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீடிக்கும்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீடிக்கும்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீடிக்கும்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸை தடுக்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் பல்வேறு நிலைகளில் கல்வி நிலையங்கள், கல்லூரிகள் ஆகியவை முடக்கப்பட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தும், நீடித்தும் மாநில அரசு உத்தரவிட்டு வருகிறது‌. அந்த … Read more