கரும்பு தோட்டத்தில் கண்டம் துண்டமாக கிடந்த 14 வயது சிறுமி!
கரும்பு தோட்டத்தில் கண்டம் துண்டமாக கிடந்த 14 வயது சிறுமி! உத்திரபிரதேசத்தில் 14 வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து அந்த சிறுமியை கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டு விட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும், லக்னோ அருகே உள்ள லகிம்பூர் கெரி என்ற மாவட்டத்தில் இருக்கும் 14 வயது சிறுமிக்கு தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. சம்பவத்தன்று சிறுமி அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.அப்பொழுது அங்கே வந்த … Read more