கரும்பு தோட்டத்தில் கண்டம் துண்டமாக கிடந்த 14 வயது சிறுமி!

கரும்பு தோட்டத்தில் கண்டம் துண்டமாக கிடந்த 14 வயது சிறுமி! உத்திரபிரதேசத்தில் 14 வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து அந்த சிறுமியை கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டு விட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும், லக்னோ அருகே உள்ள லகிம்பூர் கெரி என்ற மாவட்டத்தில் இருக்கும் 14 வயது சிறுமிக்கு தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. சம்பவத்தன்று சிறுமி அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.அப்பொழுது அங்கே வந்த … Read more

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து இழப்பை ஈடுசெய்ய வேண்டும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! மக்களுக்கு ஆட்டம் காட்டும் தங்கம்! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! மக்களுக்கு ஆட்டம் காட்டும் தங்கம்! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே குறைந்த வந்தது ஆனால் இன்று திடீரென அதிகரித்துள்ளது. கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்தும் முடங்கிப் போய்க் கிடந்த நிலையில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாகவே குறைந்து வந்த நிலையில் … Read more

பத்து நிமிடத்தில் 100000 ரூபாய் மாயம்! கதறிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்!

பத்து நிமிடத்தில் 100000 ரூபாய் மாயம்! கதறிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர். வங்கி மேலாளர் எனக் கூறி ஒரு லட்சம் ரூபாயை அரசு ஓய்வுபெற்ற ஊழியரிடம் கைவரிசை. சென்னை கோட்டூர்புரம், எல்லையம்மன்கோயில் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் ஓய்வு பெற்ற டிஎன்பிசி ஊழியர். இவர் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி அன்று வங்கி மேலாளர் பேசுகிறேன் என கூறி போன் கால் ஒன்று வந்துள்ளது.இதனை அடுத்து தொடர்ந்த … Read more

அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! கொண்டாடத்தில் தூத்துக்குடி மக்கள் !

தூத்துக்குடியில் 1994 ஆம் ஆண்டு  ஸ்டெர்லைட்  ஆலையை அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது ஆலையை திறந்த பின்,சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், சுற்றுவட்டாரத்தில் வாழுபவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் ஏற்படுவதாகவும்,கூறி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆலையை மூடக்கோரி பல்வேறு காலக்கட்டங்களில் போராட்டமும், நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து 2018,மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணி போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் … Read more

ஒரே வாரத்தில் கால்சியம் குறைபாடு நீங்கி 70 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க!

ஒரே வாரத்தில் கால்சியம் குறைபாடு நீங்கி 70 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க! நாகரீகம் வளர்ந்து கொண்டே போகும் நிலையில் கண்ட உணவுகளை சாப்பிட்டு சிறுவயதிலேயே கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உடல் வலி, உடல் சோர்வு,கை, கால் மூட்டு வலி ஆகியவை ஏற்படுகின்றன ‌. 70 வயதிலும் 20 வயது போல சுறுசுறுப்பாக இருக்க இந்த முறையை பயன்படுத்தினால் பயன்பெறலாம். தேவையான பொருட்கள்: 1. கேழ்வரகு ஒரு கப் 2. … Read more

இளநரை முதுநரை என கவலை வேண்டாம்! எல்லாம் கருமையாக மாறி முடியும் வேகமாக வளரும்!

இளநரை முதுநரை என கவலை வேண்டாம்! எல்லாம் கருமையாக மாறி முடியும் வேகமாக வளரும்! இன்றைய இளைஞர்கள் அதிகமாக ஒன்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது தலைமுடி பிரச்சனை. இளவயதிலேயே இளநரை என்பது வந்துவிடுகிறது. அது ஒரு சில ஹார்மோன் குறைபாடுகளால் மற்றும் சத்து குறைவால் ஏற்பட வாய்ப்புள்ளது. இளநரை மற்றும் முதுமையில் வரும் நரையை கூட கருமையாக மாற்றி முடி வளர கூடிய ஒரு அருமையான முறையை இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. வெந்தயம் 2 … Read more

வீட்டுக்கு முன்னால் இந்தச் செடியை வைத்து விடாதீர்கள்! வீட்டில் சண்டை வரும்!

வீட்டுக்கு முன்னால் இந்தச் செடியை வைத்து விடாதீர்கள்! வீட்டில் சண்டை வரும்! வீட்டிற்கு முன் அனைவரும் ஒருசில செடிகளை வைத்திருப்பார்கள். வீட்டிற்கு முன்னால் எந்த செடிகளை வைக்கலாம் வைக்கக்கூடாது என்பது பற்றி ஒரு நியதி உள்ளது. வீட்டு முன் துளசி செடிகளை மற்றும் மருதாணி செடிகளை வைத்தால் நல்ல பண வரவு கிடைக்கும். வீட்டின் இரு புறங்களிலும் மருதாணி மற்றும் துளசிச் செடிகளை வைக்கலாம். 1. ஒரு சிலர் வீட்டின் முன்பு அரளிச் செடிகளை வைப்பார்கள்.அது வண்ணமயமாக … Read more

அனைத்து நோய்களையும் நீக்கும் கற்பகதரு முருங்கையின் பயன்கள்!

அனைத்து நோய்களையும் நீக்கும் கற்பகதரு முருங்கையின் பயன்கள்! 1.உடல் சூடு குறைய முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் படிப்படியாக குறையும் , மலச்சிக்கல் நீங்கும். 2. உடம்பு வலி போக முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் வலி பறந்து போய் விடும். 3.ரத்தம் ஊற முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். … Read more

இன்றைய ராசி பலன்- 18.08.2020

இன்றைய ராசி பலன்- 18.08.2020 நாள் : 18.08.2020 தமிழ் மாதம்: ஆவணி 2 செவ்வாய்க்கிழமை. நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மாலை 3.00 முதல் 4.30 வரை. எம கண்டம்:  காலை 9.00 முதல் 10.30 வரை. குளிகன்: பகல் 12.09 முதல் 1.30 வரை, திதி: இன்று தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 10.40 … Read more