அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறதா ? காரணம் இதுதான் !

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறதா ? காரணம் இதுதான் !

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக 4 தொகுதியில் போட்டியிட்டு தேர்தலை சந்தித்தது.இந்த கூட்டணி தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால்,நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக- தேமுதிக கூட்டணிக்கு இடையே தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு கூட்டணி தொடருமா? என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் காலியான 6 ராஜ்யசபா சீட் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரம் மாதம் நடைப்பெற்றது.இதில் அதிமுக சார்பில் 3 … Read more

குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு!

குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு!

குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டத்தில் கணபதிபுரம் என்ற பகுதியில் குப்பை தொட்டிக்கு அருகே ஆண் சடலம் ஒன்று எரிந்து கருகிய நிலையில் கிடப்பதை கண்ட மக்கள் அதிர்ச்சியுற்று இருக்கின்றனர். ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் கணபதிபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அந்தப் பகுதியில் ஏதோ கருகும் துர்நாற்றம் வீசி இருக்கிறது. அதன் பின்னர் சாலையில் சென்றவர்கள் போய் அந்த பகுதியில் பார்க்கும் பொழுது குப்பைத் … Read more

நாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்! பாஜக அழைப்பு!

நாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்! பாஜக அழைப்பு!

நாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்! பாஜக அழைப்பு! நாளை மாலை 6 மணிக்கு முக்கிய அழைப்பை பாஜகவும் இந்து முன்னணி அமைப்பும் தமிழக மக்களுக்கு விடுத்துள்ளது. கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வந்த விமர்சனங்கள் பற்றிய சர்ச்சைகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதில் நமது புராணங்களையும், கந்தர் சஷ்டிக் கவசத்தையும் பற்றி தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி வந்தனர். கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவர்கள், அதில் ஆபாச … Read more

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்!

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்!

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்! சட்டவிரோதமாக பணி அமர்த்தப்பட்டுள்ள மாணவிகளை மீட்கும் பொருட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரபாகரன்,வேலுமணி இருவர் முன்னிலையில் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல பணத்திற்கு ஆசைப்பட்டு ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த கொரோனா காலத்தில் மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் E-PASS வழங்குவதற்கு … Read more

வெறி நாய்கள் கடித்து குதறியதில் 14 பேர் படுகாயம்! கரூர் அருகே அட்டகாசம்!

வெறி நாய்கள் கடித்து குதறியதில் 14 பேர் படுகாயம்! கரூர் அருகே அட்டகாசம்!

வெறி நாய்கள் கடித்து குதறியதில் 14 பேர் படுகாயம்! கரூர் அருகே அட்டகாசம்! கரூர் மாவட்டம் விராலிப்பட்டி ஊராட்சி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றி திரிந்த வந்து கொண்டிருக்கின்றன. அது திடீரென நேற்று வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்தவர்கள் ,தெருவில் நடமாடுபவர்கள் என காலை முதல் மாலை வரை பெண்கள் உள்பட 14 பேரை கடித்து குதறி உள்ளது. மேலும் வீட்டின் அருகே கட்டப்பட்டுள்ள 6 ஆடுகளையும் 4 பசுமாடுகளையும் உட்பட மொத்தம் 13 … Read more

வந்தாச்சு ! கொரோனாவுக்கு தடுப்பூசி! ஆகஸ்ட் 12 வெளியீடு- சபாஷ் ரஷ்யா!

வந்தாச்சு ! கொரோனாவுக்கு தடுப்பூசி! ஆகஸ்ட் 12 வெளியீடு- சபாஷ் ரஷ்யா!

வந்தாச்சு ! கொரோனாவுக்கு தடுப்பூசி. ஆகஸ்ட் 12 வெளியீடு- சபாஷ் ரஷ்யா! ஆகஸ்ட் 12ஆம் தேதி கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளை ரஷ்யா உலகிற்கு முதலில் களமிறக்க உள்ளது. அக்டோபர் மாதத்தின் இறுதியில் அதற்கான உற்பத்தி தொடங்கும் என அறிவிப்பு.ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ தகவல். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எப்படியாவது நாம் முதலில் கொரோனாவுக்கு தடுப்பூசியினை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். இதில் … Read more

சனி பகவானின் பார்வையில் இருந்து விலக வேண்டுமா? இதோ ! சனியின் காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்!

சனி பகவானின் பார்வையில் இருந்து விலக வேண்டுமா? இதோ ! சனியின் காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்!

சனி பார்வையில் இருந்து விலக வேண்டுமா? இதோ ! சனியின் காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்! சனி காயத்ரி மந்திரம் “ஓம் காகத்வஜாய வித்மஹேக அஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரசோதயாத்”. “ஓம் ரவிசுதாய வித்மஹே மந்தக்ரஹாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்”. “ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்”. “ஓம் வைவஸ்வதாய வித்மஹே பங்கு பாதாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்”. “ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்”. … Read more

விளக்கெண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் உங்கள் புருவம் அடர்த்தியாக வளரும்!

விளக்கெண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் உங்கள் புருவம் அடர்த்தியாக வளரும்!

விளக்கெண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் உங்கள் புருவம் அடர்த்தியாக வளரும்! இந்த முறையானது மிகவும் எளிமையான முறை. இதை நீங்கள் தினமும் பயன்படுத்தினால் சீக்கிரமாகவே உங்கள் புருவ முடிகள் வளர்வதை நீங்கள் காணலாம்.இதை நீங்கள் தினமும் பயன்படுத்தினால் சில வாரங்களுக்குள்ளாகவே புருவ முடிகள் வளர்வதை நீங்கள் காண முடியும். ‘நான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன் என்பதால் என்னுடைய புருவ முடிகள் மிகவும் அடர்த்தியாக மாறுவதை என்னால் காணமுடிகிறது என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தேவையான பொருட்கள்: 1. … Read more

ரிஷப ராசிக்காரர்களா நீங்கள்! உங்களுக்கு தான் இன்னைக்கு அதிர்ஷ்டம்! எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 08.08.2020

ரிஷப ராசிக்காரர்களா நீங்கள்! உங்களுக்கு தான் இன்னைக்கு அதிர்ஷ்டம்! எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 08.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 08.08.2020 நாள் : 08.08.2020 தமிழ் மாதம்: ஆடி 24 சனிக்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்  காலை 09.00 முதல் 10.30 வரை. எம கண்டம்  மதியம் 01.30 முதல் 03.00 வரை‌. குளிகன் காலை 06.00‌ முதல் 7.30‌ வரை. திதி: பவுர்ணமி திதி … Read more

மர்ம பாகங்கள் கத்தரிக்கோலால் சிதைவு! சிறுமி உயிருக்குப் போராட்டம்! 12 வயது சிறுமிக்கு நிகழ்ந்தேறிய கொடூர சம்பவம்!

மர்ம பாகங்கள் கத்தரிக்கோலால் சிதைவு! சிறுமி உயிருக்குப் போராட்டம்! 12 வயது சிறுமிக்கு நிகழ்ந்தேறிய கொடூர சம்பவம்!

மர்ம பாகங்கள் கத்தரிக்கோலால் சிதைவு! சிறுமி உயிருக்குப் போராட்டம்! 12 வயது சிறுமிக்கு நிகழ்ந்தேறிய கொடூர சம்பவம்! தலைநகரான டெல்லியில் 12 வயது சிறுமியை கத்திரிக்கோலால் சிதைத்து பல காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மனதை உருகுலைய செய்திருக்கிறது. டெல்லியின் பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் வியாழக்கிழமை வீட்டில் இருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அவனை தடுத்ததால் கத்தரிக்கோலால் அந்தப் பெண்ணை குத்தி வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளான். இச்சம்பவம் குறித்து … Read more