மானம் ரோசம் உள்ளவராக இருந்தால் சம்பளத்தை திருப்பி தர வேண்டும்! அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

மானம் ரோசம் உள்ளவராக இருந்தால் சம்பளத்தை திருப்பி தர வேண்டும்! அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் எஸ்.வி.சேகர் க்கும் இடையே அவ்வப்போது கடும் வாக்கு வாதம் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது,இருமொழிக்கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பயனிசாமி அறிவித்திருந்தார் இதற்கு எதிராக கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் அதிமுகவின் கொடியில் இருந்து அண்ணாவின் நீக்கி எம்ஜிஆர்,ஜெயலலிதா படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயரை வையுங்கள் அப்பதான் … Read more

பெண்களே ! உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்! எங்க போய் தேடினாலும் இந்த டிப்ஸ் கிடைக்காது! கண்டிப்பா பாருங்க!

பெண்களே ! உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்! எங்க போய் தேடினாலும் இந்த டிப்ஸ் கிடைக்காது! கண்டிப்பா பாருங்க!

பெண்களே ! உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்! எங்க போய் தேடினாலும் இந்த டிப்ஸ் கிடைக்காது! கண்டிப்பா பாருங்க! சில பெண்களுக்கு ஆண்களைப் போல் உதட்டின் மேல் முடி வளர்வதை காணலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. உதட்டின் மேல் வளரும் இந்த முடிகள் பெண்களின் அழகை கெடுக்கிறது. இதற்கு ஹார்மோன்களும் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க வீட்டிலிருந்தே பயன்படுத்தக்கூடிய ஒரு எளிய டிப்ஸ். … Read more

தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்!

தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்!

தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்! ஆறு பேர் சேர்ந்த ரவுடி கும்பல் பெண்ணையும்,அவளது மகளையும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டம் ஷாஹ்பூர் பகுதியில் கல் உடைக்கும் குடும்பத்தினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பே பிழைப்புக்காக இங்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பகலில் கல் உடைத்து விட்டு அங்கிருந்த முகாமில் இரவில் தங்கி வந்துள்ளனர். ரவுடிகள் … Read more

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!  தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் வைத்த செக்!

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!  தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் வைத்த செக்!

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!  தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் வைத்த செக்! தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால் அனைவரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். மக்கள் பண தட்டுப்பாட்டால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே பள்ளிகளில் முழுமையான கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது.கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் வற்புறுத்தக் கூடாது என்று தமிழக உயர் நீதிமன்றம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது.ஆனால் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறியும் கட்டணம் வசூலிப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் அதிரடி … Read more

வேலை இல்ல! அதான் ஆடு திருடினோம்! கர்ப்பிணிப் ஐடி ஊழியர்!

வேலை இல்ல! அதான் ஆடு திருடினோம்! கர்ப்பிணிப் ஐடி ஊழியர்!

வேலை இல்ல! அதான் ஆடு திருடினோம்! கர்ப்பிணிப் ஐடி ஊழியர்! சென்னைக்கு அருகே ஊரடங்கு ஏற்பட்டதால் வேலை வருமானமின்றி தவித்து வந்த கணவன் மனைவி இருவரும் ஆடு திருடி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பங்கள் சார்ந்த ஆலங்குப்பம், நெட்குப்பம், எண்ணூர்குப்பம் ஆகிய பகுதிகளில் ஆடுகள் அடிக்கடி காணாமல் போயிருந்ததுள்ளது. ஆட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர்.அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் … Read more

ஓமம் தண்ணீர் குடிப்பதால் ஓடிப்போகும் 6 விதமான நோய்கள்!

ஓமம் தண்ணீர் குடிப்பதால் ஓடிப்போகும் 6 விதமான நோய்கள்!

ஓமம் தண்ணீர் குடிப்பதால் ஓடிப்போகும் 6 விதமான நோய்கள்! ஓமம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது மிகுந்த வாசனையாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழமையான காலத்தில் இதை கடைபிடித்து வந்துள்ளனர். இப்பொழுது நாம் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியாமல் வருகிறது. மேலும் ஓமம் தண்ணீரை குடித்தாள்ல் 6 விதமான நோய்களில் இருந்து விடுபடலாம். 1. உடல் பலம் பெற: ஒரு சிலர் மிகவும் ஒல்லியாக காணப்படுவார்கள். அவர்கள் எந்த சத்துக்கள் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசிபலன்-05.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசிபலன்-05.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 05.08.2020 நாள் : 05.08.2020 தமிழ் மாதம்: ஆடி 21 புதன்கிழமை. நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை எம கண்டம்: காலை 07.30 முதல் 09.00 வரை குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை திதி: துதியை திதி … Read more

அனைவருக்கும் புதன்கிழமை இனிய காலை வணக்கம்! சகல சௌபாக்கியமும் பெற விநாயகரை வணங்குங்கள்!

அனைவருக்கும் புதன்கிழமை இனிய காலை வணக்கம்! சகல சௌபாக்கியமும் பெற விநாயகரை வணங்குங்கள்!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.புதன்கிழமை அன்று விநாயகரை வழிபட்டு எண்ணிய காரியங்கள் தடையின்றி நிறைவேற விநாயகரை வணங்கி அருள் பெறுங்கள். கணேச காயத்திரி மந்திரம்:‘ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி நந்தோ தந்தி ப்ரசோதயாத்’

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண்! மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம்!

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண்! மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம்!

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண்! மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம். மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி என்பது இவரின் பெயர். அவர் பார்வை சவால் கொண்ட ஒரு மாற்றுத்திறனாளி. இவர் தற்போது ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணிக்கு தகுதி ஆகியுள்ளார். இந்த சாதனை அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது. 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்திய குடியுரிமை தேர்வின் முடிவுகள் இன்று வெளியானது. மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் … Read more

கொரோனா நம் அனைவரையும் தாக்கும்! எப்படி? ஏன்?

கொரோனா நம் அனைவரையும் தாக்கும்! எப்படி? ஏன்?

கொரோனா நம் அனைவரையும் தாக்கும்! எப்படி? ஏன்? ஒரு நாள் நம் வாழ்வில் கொரோனா அனைவரையும் தாக்கும் நினைவு கொள்ளுங்கள். நம்முடைய பயம்தான் கொரோனா. கொரோனா என்று எதுவும் இல்லை. உங்களுக்காக ஒரு சிறுகதை: ஒரு நாள் அமெரிக்காவில் ஒரு தூக்கு கைதிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த கைதியை சோதித்துப் பார்ப்பதற்காக ஒரு சில முயற்சிகளை எடுத்து இருக்கிறார்கள். தூக்கிலிடுவதற்கு பதிலாக வேறு முறையில் தண்டனை கொடுக்கலாம் என எண்ணி … Read more