யோகி பாபுவை நான் காமெடியனாக ஒத்துக் கொள்ள மாட்டேன்!

யோகி பாபுவை நான் காமெடியனாக ஒத்துக் கொள்ள மாட்டேன்!

பேட்டி ஒன்றில் யோகி பாபுவை பற்றி பேசிய இளவரசு. அவரது அற்புதமான நடிப்பை பார்த்து அவர் காமெடியன் மட்டும் இல்லை ஒரு மிகச் சிறந்த நடிகர் என்று அவர் கூறியுள்ளார்.   அவருடன் நடித்த சுவாரசியமான தகவல்களைப் பற்றி பகிர்ந்து உள்ளார் இளவரசு.   யோகி பாபுவை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. யோகி என்ற படத்தின் மூலமா அறிமுகமானதால் அவர் பெயர் பாபு உடன் இணைத்து யோகி பாபு என்று அழைக்கப்பட்டார். விஜய் டிவியில் லொள்ளு … Read more

சிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதிய கே பாலச்சந்தர்!

சிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதிய கே பாலச்சந்தர்!

கே பாலச்சந்தரை நாம் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பார்த்திருப்போம். ஆனால் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் அழைப்பு காரணமாக தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் தனது கதை வசனம் எழுதி அறிமுகமானவர் கே பாலச்சந்தர்.   நாடகங்களில் மட்டுமே மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். திரையுலகில் அவருக்கு எந்த ஒரு அனுபவமும் இல்லை. இவரது நாடகங்களை பார்த்து வியந்து போன எம்.ஜி.ஆர் தான் இவருக்கு பட வாய்ப்பு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.   தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் 1964 ஆம் … Read more

21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடிய தூக்கி போட்ருவிங்க!

21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடிய தூக்கி போட்ருவிங்க!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக கம்ப்யூட்டரில் மற்றும் செல்போன்களை பார்ப்பதால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. கண்பார்வை குறைகிறது. கண்மங்கல் ஏற்படுகிறது. கிட்ட பார்வை தூரப்பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு நாட்டு வைத்தியத்திலேயே நாம் நல்ல முறையை பயன்படுத்தி சரி படுத்தலாம். 21 நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்த பானத்தை குடித்து வரும் பொழுது, கண்ணாடியை நீங்கள் அணிய தேவையில்லை, கிட்ட பார்வை தூரப்பார்வை கண் மங்கல், கண் எரிச்சல் ஆகியவற்றையும் குணம் செய்யும். வாருங்கள் இதை … Read more

வீசிங் பிரச்சனை இருக்கா! இந்த ஒரு இலையை இப்படி செஞ்சிப்பாருங்க!

வீசிங் பிரச்சனை இருக்கா! இந்த ஒரு இலையை இப்படி செஞ்சிப்பாருங்க!

வீசிங் பிரச்சனை இருப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தி வரும்பொழுது நீங்கள் நிவாரணம் அடையலாம். காய்ந்த நொச்சி இலை 5- கிலோ தேவைப்படும்.கரு நொச்சிக்கிடைத்தால் நல்லது. நொச்சி இலையயை பரித்து வந்து தூசி இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் அல்லது துடைத்துக்கொள்ளவும். அந்த இலைகளை நிழலில் உலர்த்தவும். நான்கு தினங்களில் நிழலில் நன்கு உலர்ந்த பிறகு காலை வெயிலில் ஒரு மணி நேரம் காய வைத்து எடுத்து கொள்ளவும். ஒரு சிறிய தலையனை உறை தைக்கவும் காட்டன் துணியில் (சல்லடைப்போல மெல்லிய … Read more

பெண்கள் ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளாத பெண் ரகசியங்கள்!

பெண்கள் ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளாத பெண் ரகசியங்கள்!

1. முதலில் பெண்களால் ரகசியத்தை கண்டிப்பாக காக்கவே முடியாது உங்களுக்கு தெரியாது என்றால் கண்டிப்பாக மற்றவர்களுக்கு தெரிந்திருக்க கூடும். 2. பெண்கள் எப்பொழுதும் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை காதலிக்க மாட்டார்கள். நீங்கள் இல்லை என்றால் இல்லை தான் வேறு வழியே இல்லை. 3. பெண்களின் பாலியல் ஆசைகள் ஆண்களை விட அதிகம். 4. அவர்கள் எப்பொழுது அவமானங்களையும் நிராகரிப்பையும் சங்கடத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எப்படியாவது ஒருவரை அவர்களை காப்பாற்ற தேடி கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் … Read more

வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு அவர் வேண்டாம் என்ற AVM. பிடிவாதம் பிடித்த ஆர் சுந்தர்ராஜன்!

வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு அவர் வேண்டாம் என்ற AVM. பிடிவாதம் பிடித்த ஆர் சுந்தர்ராஜன்!

இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் அவர்களது வாழ்வில் ஒரு மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது அந்த சம்பவத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் அவர் இயக்கிய நான் பாடும் பாடல் மிகப்பெரிய வெற்றிகரமான படமாக ஓடிக் கொண்டிருந்தது.   அப்பொழுது பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் சுந்தர்ராஜன் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொன்னார். “எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். அதை யார் வாங்கிக் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்குத்தான் அடுத்த படம் செய்வேன்.” … Read more

2 கோடி தங்க நகை கடன் கொடுத்து ஏமாறிய HDFC வங்கி!

2 கோடி தங்க நகை கடன் கொடுத்து ஏமாறிய HDFC வங்கி!

ஜபல்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில், கடனுக்காக போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கு வெளியாகியுள்ளது.   அனைத்து வங்கிகளும் தங்க நகைகளை வைத்து கடன் பெறும் திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு வங்கியிலும் இன்ட்ரெஸ்ட் மட்டும் வேறுபாடாக இருக்கும். எச்டிஎப்சி வங்கியில் போலி நகைகளை வைத்து லோன் வாங்கி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஆடிட் செய்யும்போது தெரிய வந்துள்ளது.   இந்த முழு மோசடியையும் வங்கியின் … Read more

எருக்கம் பூ போதும்! மூட்டு வீக்கம் சீக்கிரம் வத்திடும்!

எருக்கம் பூ போதும்! மூட்டு வீக்கம் சீக்கிரம் வத்திடும்!

ஒரு சிலருக்கு மூட்டுகளில் மிகவும் வலி, மூட்டு வீங்கி இருத்தல், கால்களில் நீர் கோர்த்து இருத்தல், கணுக்காலில் வீக்கம் ஏற்படுதல் ஆகியவை இருக்கும். அப்படி பட்டவர்கள் ஒரே ஒரு இலையை இப்படி செய்தால் போதும் உங்களது வீக்கம் வற்றி சரியாக மாறிவிடும்.   தேயையான பொருள்  ஒன்றுதான் எருக்கன் இலை.   சாலை ஓரங்களில் கிடக்கும் எருக்க இலைகளை நான்கு ஐந்து பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். எருக்கம் பூவை இதில் சேர்க்க வேண்டாம் எருக்கம் பூ இருந்தால் … Read more

எலும்பு பிரச்சனையா ஒரு ஸ்பூன் இதை பாலில் கலந்து குடிங்க!

எலும்பு பிரச்சனையா ஒரு ஸ்பூன் இதை பாலில் கலந்து குடிங்க!

மாறிவரும் இந்த காலகட்டத்தில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும் பொழுது அதிகப்படியான நோய்களும் சீக்கிரமாகவே வந்து விடுகிறது.   இப்படி வயதாக ஆக நம் எலும்புகளுக்கு ஒரு பலமே இல்லாமல் போகின்றது. எலும்பு சீக்கிரமாக தேய்ந்து விடுகிறது. அதேபோல் வாதம் உப்பசம் ஆகியவை அனைத்தும் செரிமான பிரச்சனை அனைத்தும் நாம் உண்ணும் உணவிலும் நாகரீக வாழ்க்கையிலும் மாறுவதால் தான் ஏற்படுகின்றது.   இயல்பு தன்மை மாறி வழக்கத்திற்கு மாறாக நம் உணவு முறைகளை ஏற்படுத்திக் கொள்வது … Read more

கிருஷ்ணர் எப்படி இறந்தார் தெரியுமா? முன் ஜென்ம வினை!

கிருஷ்ணர் எப்படி இறந்தார் தெரியுமா? முன் ஜென்ம வினை!

மகாபாரத போர் நடந்தது நமக்கு தெரியும் அதன் பின்னர் என்ன நடந்தது? எப்படி கிருஷ்ணர் இறந்தார் ? என்பதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.   மகாபாரதப் போர் முடிந்த பிறகு பஞ்சபாண்டவர்களுக்கு நிம்மதியே இல்லை. கௌரவர்களும் நமது அண்ணன் தம்பிகள் தானே என்று நினைத்த பாண்டவர்கள் மிகவும் மன வேதனையாக இருந்தார்கள். அதனால் காந்தாரியை பார்க்க கிருஷ்ணர் உள்ளிட்ட பாண்டவர்கள் அனைவரும் சென்று இருக்கிறார்கள்.   100 பிள்ளைகளை இழந்த சோகத்தில் காந்தாரி இருக்கும் … Read more