பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? தர்மரோ, கர்ணனோ கூட இல்லை!

அன்று பாரத போரின் 14 வது நாள். பாண்டவர்கள் ஐவரும் போருக்கு ஆயத்தமாகி நின்று கொண்டிருந்தனர். இப்பொழுது பாஞ்சாலி கண்ணனை பார்த்து கண்ணா இந்த உலகில் இந்தப் போர் நடைபெறுவது உன்னால். அதற்குக் காரணம் நீயே. அதற்கு பதிலும் நீயே. உன்னால்தான் எல்லாமும் நடைபடுகிறது. இறப்பதும் நீயே, வாழ்வதும் நீயே, யார் இறக்க வேண்டும் என்று முடிவு செய்வதும் நீயே அத்தனையும் நீயே அதனால் இன்று பாரதப்போரில் யார் இறக்கப் போகிறார்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும். … Read more

உடம்பில் ரத்தம் இல்லையா? ஹீமோகுளோபின் குறைபாடா? இதோ கைகண்ட மருத்துவம்!

  இன்றைய காலகட்டத்தில் நாகரீகமான வாழ்க்கையில் உடல் உணவு முறைகளும் மாறி வருகின்றன. ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்து உடல் சோர்வு ஏற்படுகின்றது. அதேபோல் செரிமானம் இல்லாமல் போகி நல்ல சத்துக்கள் உடம்பில் சேராமல் வலுவிழந்து ரத்தம் இல்லாமல் ஹீமோகுளோபின் குறைபாடு ஹார்மோன் இன் பேலன்ஸ் ஆகியவை ஏற்படுகின்றன   இதை ஒரு வாரம் தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது பெண்களுக்கு ஏற்படக்கூடிய pcod பிரச்சனை உடல் சோர்வு, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்தும் நீங்கும். … Read more

சொத்தைப்பல்லா?மஞ்சள் பற்களா? கவலை வேண்டாம்! இயற்கை பல்பொடி!

சொத்தை பல்லாக இருந்தாலும் சரி பல்லின் ஈறுகளில் ரத்தம் பற்கள் வெள்ளையாக இல்லாமல் மஞ்சளாக இருத்தல் பற்களில் கரைகள் பற்களையில் சுண்ணாம்பு சேர்ந்திருத்தல் ஆகிய அனைத்தையும் இந்த இயற்கையான பல்பொடி ஒன்றை வைத்து சரி செய்து கொள்ளலாம்.   என்னதான் நாம் கடைகளில் பேஸ்ட்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது அதில் உள்ள நச்சுத்தன்மைகள் நாக்கில் மூலம் உள்ளே சென்றுவிடும் அதனால் இந்த மாதிரி இயற்கையானதை பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக உங்களது ஒல்லின் உறுதி அதிகமாகும் பல் சீக்கிரமாக … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்! என்னது அது மீனாட்சியே இல்லையா? உண்மை சம்பவம் உள்ளே!

மதுரையில் குழுவிருக்கும் மீனாட்சி அம்மனின் கோவில் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த அம்மனின் அருளால் பல பேர் இன்று வாழ்ந்து வருகின்றோம் என்று சொல்லலாம். ஆனால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலே அல்ல. அந்த அம்மனுக்கு மீனாட்சி என்ற பெயரை இல்லை என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கல்வெட்டுகளில் மீனாட்சி என்ற பெயரை பொறிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.   நமது மதுரை மீனாட்சி அம்மனின் கதை சுருக்கம்: பல நூற்றாண்டுகளுக்கு முன் … Read more

SBI- இல் வேலை! Interview மட்டுமே!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா டாக்டர் பதவிக்கு தகுதியான பணியிடங்களை அறிவித்து உள்ளது. புதிய வேலை வாய்ப்பு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விவரங்களை சரிபார்த்து, கிடைக்கும் கடைசி தேதிக்கு முன் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என கேட்டு கொள்ளப்படுகிறது.   குழுவின் பெயர் : பாரத ஸ்டேட் வங்கி பதவி: மருத்துவர்கள் காலியிடம்: வாரியத்தின் தேவைக்கேற்ப கடைசி தேதி 10.01.2024   தகுதி: MBBS அல்லது MD பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. … Read more

1 கிராமமே வெள்ளத்தில் சிக்கிய அவலம்! மீட்கும் பணி தீவிரம்!

இதுவரை தென் தமிழகமே காணாத மலை பெய்து வருகிறது. தூத்துக்குடி மற்றும் தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் மக்கள் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்   அங்குள்ள 80 சதவீத ஏரிகள் நிரம்பி போய் விட்டன. தாமிரபரணியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. அதனால் தண்ணீர் திறந்து விட்டதனால் தாமிரபரணிக்கு அருகே உள்ள ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுபட்ட பின்னரும், மழையால் வெளிவர முடியாத நிலையில் இருந்த மக்கள் இப்பொழுது தாமிரபரணியின் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த கிராமமே தண்ணீரில் மூழ்கும் … Read more

ஆஹா! இத பார்க்க தானே பசங்க ஏங்கி போயிருக்காங்க! ரம்யா பாண்டியன் புகைப்படம்! உள்ளே!

எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை தாவணி இடம் ரம்யா கிருஷ்ணன் போட்ட போஸ்ட் மிகவும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது இதனை பார்க்க தானே பசங்க ஏங்கிப் போயிருக்காங்க என்ற கமெண்ட்களை நெடிசன்கள் அள்ளி தடுத்த வருகின்றனர்.   குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் இனிமையானவர், யார் மனதையும் புண்படுத்தாதவர், என்ற பெயரில் பல்வேறு இளைஞர்களின் மத்தியில் பெயரை பெற்றவர் ரம்யா பாண்டியன்.   மாடியில் இடுப்பு தெரிய அவர் எடுத்த போட்டோ ஷூட் … Read more

Breakup Dorabujji! செருப்பால் அடித்த வீட்டார்கள்!

சமூக வலைத்தளங்களில் இரண்டு பெண்கள் டோரா புஜ்ஜி என்ற பெயரில் ஹரி மற்றும் தேச ராணி ஆகிய இருவர்கள் இணைந்த லிவிங் டு கெதர் இல் இருந்து வந்தார்கள். இருவரும் பெண்கள் என்றாலும் இருவர்களுக்கு இடையே இருந்த காதல் பேசும் பொருளாக மாறினாலும் அதை கண்டு கொள்ளாமல் அவர்கள் இன்ஸ்டாகிராம்களிலும் youtube களிலும் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தார்கள்.   அப்படி போய்க் கொண்டிருக்கும் இந்த நிலையில் இருவர்களுக்கும் பிரேக்கப் என்று சொல்லப்படுகிறது. இது தேச ராணி … Read more

தூத்துக்குடி மக்களே! அவசர உதவிக்கு இந்த எண்ணிற்கு அழையுங்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் உணவு, மருத்துவம் ஆகிய அவசர உதவிக்கு இந்த உதவி எண்ணிற்கு அழைத்து புகார் தருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது   தொடர்பு எண்:+91 80778 80779   இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பேசிய தூத்துக்குடி எம்பி கனிமொழி   மக்கள் அவசர தேவைகளுக்காக இந்த எண்ணை தொடர்பு கொண்ட அவசர உதவிகளை பெற்றுக் … Read more

ஸ்ரேயா கோசலே வியந்துபோய் போட்ட போஸ்ட்! இதை கேளுங்க!

ஸ்ரேயா கோசல் என்றால் அவரது இனிமையான குரலுக்கு மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.   தமிழ் ஹிந்தி மலையாளம் தெலுங்கு என அனைத்து உங்களிடம் தனது இனிமையான பழமையான குரலை வைத்து மக்களை ஆட்டி வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.   சமீபத்தில் அவருக்கு தமிழில் பாடிய பாடலுக்கு நேஷனல் அவார்ட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பார்த்திபன் இயக்கி “மாயவா தூயவா” என்ற பாடலை ஸ்ரேயா கோசல் பாடியிருந்தார். அந்த பாடலுக்கு … Read more