இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பெண்! தேசிய அகாடமியில் தலைவர் பொறுப்பு!

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பெண்! தேசிய அகாடமியில் தலைவர் பொறுப்பு!

டெக்சாஸ் பல்கலைக்கழக எம்.டி ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் மரபியல் துறையின் பேராசிரியரும் துணைத் தலைவருமான ஸ்வாதி அரூர் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர்,  தேசிய மருத்துவ அகாடமியால் (NAM) 2022 ஆம் ஆண்டுக்கான உடல்நலம் மற்றும் மருத்துவ பிரிவில்  வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2016 இல் உருவாக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க குழுவிற்கு நியமிக்கப்பட்ட முதல் MD ஆண்டர்சன் ஆசிரிய உறுப்பினர் ஸ்வாதி அரூர். 1991-1994 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு … Read more

மாணவியின் தாய் மாணவனுக்கு செய்த கொடூரம்!காரைக்காலில் பரபரப்பு!

மாணவியின் தாய் மாணவனுக்கு செய்த கொடூரம்!காரைக்காலில் பரபரப்பு!

மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் மாணவியின் தாய் மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்தது அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிராந்தியமான காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டில் வசித்து வரும் தம்பதியினர் தான் ராஜேந்திரன், மாலதி. இவர்களுடைய ஒரே மகன் பால மணிகண்டன். காரைக்காலில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் பால மணிகண்டன். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். ஒரு பதினோரு மணி … Read more

கிடு கிடுவென முடி வளர பூண்டு மட்டும் போதும்! இதோ குறிப்பு!

கிடு கிடுவென முடி வளர பூண்டு மட்டும் போதும்! இதோ குறிப்பு!

பூண்டு நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள், ஆனால் அதன் நன்மை என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை, பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வளரும்.   தினமும் தலை சீவும்போது கொத்து கொத்தாக முடி உதிரும் அதை பார்த்து நமக்கு நினைத்து அதிக மன வேதனை அடைவோம், முடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு பொருள் உங்கள் வீட்டு சமயலறையில் உள்ளதை நாம் தெரியாமல் இருக்கிறோம். அது தான் அது பூண்டு. நாம் சமையலில் மிகவும் பிரபலமான … Read more

Samsung பயனர்களின் விவரங்கள் திருட்டு! ஒப்புக்கொண்ட Samsung நிறுவனம்!

Samsung பயனர்களின் விவரங்கள் திருட்டு! ஒப்புக்கொண்ட Samsung நிறுவனம்!

Samsung மொபைல் போன்களை பயன்படுத்தும் பயனர்களிடமிருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக சாம்சங் கம்பெனி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.   பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அதாவது பெயர் மற்றும் மொபைல் எண்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவை திருடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் உள்ள சாம்சங் பயனர்களின் அதிகமான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் சாம்சங் கம்பெனி தெரிவித்துள்ளது. சாம்சங்கின் சில யு.எஸ் அமைப்புகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினர் … Read more

கர்ப்ப காலத்தில் உடலுறவு நல்லதா? கெட்டதா?

கர்ப்ப காலத்தில் உடலுறவு நல்லதா? கெட்டதா?

கர்ப்ப காலத்தில் உடல் உறவு கொள்ளலாம், ஆனால் அதற்கு பொறுமை வேண்டும்.   எல்லோருக்கும் இந்த மாதிரியான சந்தேகங்கள் இருக்கும். இதற்கு காலத்தில் உடலுறவு மேற்கொள்வது நல்லதா கெட்டதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம், பொறுமை வேண்டும் அதை வள்ளுவர் கூறிஉள்ளர்.   கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள.   இதற்கு பொருள் விழியால் பார்த்து, செவியால் கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் முகர்ந்து, உடம்பால் தீண்டி என ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படும் … Read more

பழனியில் வெள்ளப்பெருக்கு! தென்னந்தோப்பில் இடுப்பளவு தண்ணீர்!

பழனியில் வெள்ளப்பெருக்கு! தென்னந்தோப்பில் இடுப்பளவு தண்ணீர்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் தரை பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் குளங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரவு செய்த கனமழை காரணமாக பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி உடையார் பாலம் பகுதிகளில் பாலம் செய்தமடைந்து தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. தென்னை மரம் வைத்துள்ள பகுதிகளில் இடுப்பளவு தண்ணீரில் … Read more

சற்றுமுன்: உயரும் தங்க விலை! இன்றைய விலை நிலவரம்!

சற்றுமுன்: உயரும் தங்க விலை! இன்றைய விலை நிலவரம்!

இன்று தங்கம் இறங்கும் என்று நம்பிய பங்குதாரர்கள் நிறைய பேர் சரிவை சந்தித்தது சொல்லப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது.   மேலும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மேலும் உயரும் நிலை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.   இன்றைய தங்கத்தின் விலை; இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகமாக உள்ளது.   சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் … Read more

திடீரென ஆய்வு! சரமாரியான கேள்வி? திணறிய கலெக்டர்! நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

திடீரென ஆய்வு! சரமாரியான கேள்வி? திணறிய கலெக்டர்! நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

தெலுங்கானாவில் வெள்ளிக்கிழமையன்று , நேற்று தெலுங்கானா வந்தால் நிர்மலா சீதாராமன் ரேஷன் கடையில் திடீரென ஆய்வு செய்துள்ளார். அங்கு பணியாற்றிய ஆய்வாளரிடம் சரமாரியான கேள்விகளை தொடுத்துள்ளார்.   தெலுங்கானா மாநிலத்தில் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.   நிதி அமைச்சர் வந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளார். நியாய விலைக் கடையில் … Read more

காது வலி, காது புண் மற்றும் எரிச்சலை போக்க 4 பொருள் போதும்!

காது வலி, காது புண் மற்றும் எரிச்சலை போக்க 4 பொருள் போதும்!

காதுவலி,காது புண்,எரிச்சல் மற்றும் கேட்கும் திறன் குறைவாக உள்ளதை சரி செய்யும் இந்த 4 பொருள் போதும், இதை தொடர்ந்து உண்டு வர காது சமந்தமான பிரச்சனைக்கு தீர்வு உண்டு.   தேவையான பொருட்கள்:   1. நல்லெண்ணெய் – 50மி 2. நொச்சி இலை – 5 கிராம் 3. வெள்ளை மலை பூண்டு – 5 4. வலம் புரிகாய்+இடம் புரிக்காய் – தலா 5 எண்ணிக்கை   செய்முறை:   1. இந்த … Read more

ஒரே ஒரு மூலிகை! ஆண்மை குறைவு இனி இல்லை!

ஒரே ஒரு மூலிகை! ஆண்மை குறைவு இனி இல்லை!

ஆண் மகன்களே உங்கள் மனைவியுடன் திருப்தியாக இருக்கமுடியவில்லையா ,உங்கள் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லையா? என அனைத்து கேள்விக்கும் பதில் கூறும் மூலிகை. இதோ ஆண்டவன் நமக்காக கொடுத்த ஒரு வரப்ரசாதம் இது ஓரிதழ் தாமரை.   இந்த மூலிகையை பொடியை நீங்கள் தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீங்கள் இழந்த அந்த ஆண்மை தன்மையை பெற்றுவிடலாம்.   இந்த மூலிகையை உட்கொள்வதின் மூலம் விந்து அதிகமாகி தண்ணீர் போல உள்ள விந்தை கெட்டி படுத்தும்.விந்தணுக்கள் … Read more