“நான் இருந்திருந்தால் ஆட்சியைப் பிடித்து இருப்பேன்” சசிகலா ஆவேசம்!

"நான் இருந்திருந்தால் ஆட்சியைப் பிடித்து இருப்பேன்" சசிகலா ஆவேசம்!

என் தலைமையில் செயல்பட்டிருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருப்பேன் என சசிகலா தொண்டருடன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் நிர்வாகி சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடை சேர்ந்த சிதம்பரம் என்ற தொண்டரிடம் சசிகலா பேசினார். அப்போது கொரோனா தாக்கம் முழுசாக ஓயட்டும். கட்டாயம் நான் வருவேன். கட்சியை இப்போ வேற மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் வந்து இந்த கட்சியை காப்பாற்றுவேன். மாண்புமிகு தலைவி அம்மா இருக்கும் பொழுது நம் கட்சி தான் … Read more

சிம்லாவில் செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் எம்.எஸ். தோனி! புகைப்படம் உள்ளே!

சிம்லாவில் செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் எம்.எஸ். தோனி! புகைப்படம் உள்ளே!

விடுமுறை நாட்களில் தனது குடும்பத்தினருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் எம்எஸ் தோனி கழித்து வருகிறார்.அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கொரோனா தற்போது குறைந்து வருவதால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தளர்வு கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கு குடும்பத்துடன் சென்று தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.

தடுப்பூசி போட வந்த இடத்தில் நடந்த விபரீதம்! என்ன நடந்தது?

தடுப்பூசி போட வந்த இடத்தில் நடந்த விபரீதம்! என்ன நடந்தது?

ஜெர்மனியில் தடுப்பூசி போட வந்த இடத்தில் மிகப் பெரிய விபரீதம் ஒன்று நடந்துள்ளது. அதில் ஐந்து பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அனைத்து உலக நாடுகளிலும் கொரோணா பரவுவதை தடுப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் தடுப்பூசி போடும் மையத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால் 5 பேர் காயமடைந்துள்ளதாக ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் டுபிங்கன் நகரத்திலுள்ள தடுப்பூசி போடும் மையத்தில்தான் … Read more

விஜய் டிவியில் வரும் புதிய சீரியல்! ஹீரோயினாக சன் டிவி கதாநாயகி!

விஜய் டிவியில் வரும் புதிய சீரியல்! ஹீரோயினாக சன் டிவி கதாநாயகி!

ஒவ்வொரு டிவியிலும் நடித்தவர்கள் , வேறு டிவி சேனலில் அல்லது சீரியல்களில் நடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். அப்படியே விஜய் டிவியில் இருந்த தீபக் சில ஆண்டுகளாக வேறு ஒரு சேனலில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இப்பொழுது மறுபடியும் விஜய் டிவிக்கு வந்துள்ளார். நாளுக்கு நாள் சீரியல்களின் மோகம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. டிவி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது கதைகளை உருவாக்கி சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி நாள் இரவு 11 … Read more

தளபதி விஜயின் மதுர படத்தின் ஹீரோயினா இவங்க? ஆளே அடையாளம் தெரியல!

தளபதி விஜயின் மதுர படத்தின் ஹீரோயினா இவங்க? ஆளே அடையாளம் தெரியல!

எலந்த பழம் எலந்த பழம் உனக்கு தான், சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் என்று அந்தப் பாடல்களில் வரும் நடிகை ரக்ஷிதா ரசிக்காதவர்கள் இருக்க முடியாது 90கிட்ஸ் மிகவும் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. விஜய் மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் இவர். இவரை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட மாட்டார்கள். இவரின் இந்த இரண்டு பிரபலமான பாடல்கள் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இவர் தமிழ் படங்களில் அதிகமாக நடக்கவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் … Read more

இந்த ராசிக்கு உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும்! இன்றைய ராசி பலன் 25-06-2021 Today Rasi Palan 25-06-2021

இந்த ராசிக்கு உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும்! இன்றைய ராசி பலன் 25-06-2021 Today Rasi Palan 25-06-2021

  இன்றைய ராசி பலன்- 25-06-2021, நாள் : 25-06-2021, தமிழ் மாதம்: ஆனி 11, வெள்ளிக்கிழமை சுப ஹோரைகள் காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இராகு காலம்: பகல் 10.30-12.00, எம கண்டம்: மதியம் 03.00-04.30, குளிகன்: காலை 07.30 -09.00 திதி: பிரதமை திதி இரவு 08.59 வரை பின்பு தேய்பிறை துதியை நட்சத்திரம்: மூலம் நட்சத்திரம் காலை 06.40 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு … Read more

ஆசையாய் சாப்பிட போகும் பொழுது சாப்பாட்டில் கரப்பான் பூச்சி! விஜய் சேதுபதி பட நடிகை புகார்!

ஆசையாய் சாப்பிட போகும் பொழுது சாப்பாட்டில் கரப்பான் பூச்சி! விஜய் சேதுபதி பட நடிகை புகார்!

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் உணவை ஆர்டர் செய்து சாப்பிட முயன்ற பொழுது அதில் கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ந்து உள்ளார். மேலும் பிரபல உணவகம் மீது நடிகை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஜெயம் ரவியுடன் tik.tik.tik விஜய் ஆண்டனியுடன் திமிருபிடிச்சவன் விஜய் சேதுபதியுடன் சங்கதமிழன் ஆகிய படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றார் . இப்பொழுது அவர் … Read more

திருப்பதி கோயில் நிர்வாகிகளுக்கு வந்த சோதனை! இனி அவர்கள் இல்லை!

திருப்பதி கோயில் நிர்வாகிகளுக்கு வந்த சோதனை! இனி அவர்கள் இல்லை!

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலுக்கு அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதன் காலம் முடிவுற்றதால் அந்த அறங்காவலர் குழுவையே மாநில அரசு கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி திரு கோவிலை தேவஸ்தான நிர்வாகிகள் தான் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை ஆற்றும் விஷயங்களை செய்து வந்தது. அதற்கு ஓய் வி சுப்பாரெட்டி தலைவராக இருந்தார். … Read more

ஜூன் 28-ஆம் தேதி முடிய உள்ள ஊரடங்கு! அடுத்த கட்ட தளர்வுகள் என்னென்ன ?

ஜூன் 28-ஆம் தேதி முடிய உள்ள ஊரடங்கு! அடுத்த கட்ட தளர்வுகள் என்னென்ன ?

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 28ஆம் தேதி காலை உடன் ஊரடங்கு முடிய போகிறது என்பதால் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து விசாரித்த பொழுது முக்கியமான தளர்வுகள் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோணா பாதிப்பை கணக்கில் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டது. முதல் வகை கொண்ட 11 மாவட்டங்கள் எந்தவிதமான தளர்வு களும் போன ஊரடங்கி அறிவிக்கப்படவில்லை. இரண்டாம் வகையில் இடம்பெற்றிருந்த 23 மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் … Read more

பள்ளி கல்வித்துறை போட்ட உத்தரவு! விரைவில் மாணவர்களுக்கு நல்ல செய்தி வரும்!

பள்ளி கல்வித்துறை போட்ட உத்தரவு! விரைவில் மாணவர்களுக்கு நல்ல செய்தி வரும்!

கொரோனா காலத்தில் அனைத்தும் ஆன்லைன் மாயமானதால் பள்ளி வகுப்புகள் கூட ஆன்லைனில் தான் எடுக்கப்பட்டு வருகின்றது. கொரோனா முதல் அலையில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த ஒரு வருடமாக மூடியுள்ளன. அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வழியாகவே தனது கற்றல் பணியை தொடர்ந்து வருகின்றனர். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்று வருகின்றனர். அதேபோல் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டாலும் போதிய … Read more