அக்கா வீட்ல இல்ல!! தங்கை 16 வயசு பொண்ணு!! அக்கா கணவர் அடுத்தது??

அக்கா வீட்ல இல்ல!! தங்கை 16 வயசு பொண்ணு!! அக்கா கணவர் அடுத்தது??

சென்னை மாவட்டத்தில் ஆவடி அடுத்து உள்ள பக்கத்தில் 16 வயது சிறுமியை சிறுமியின் அக்காவின் கணவரே பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள செங்கற்சூளையில் 16 வயது சிறுமி அவர் கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வுடன் இருந்துள்ளார். இதனால் என்னவாயிற்று என்று பதற்றமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அந்தச் சிறுமியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைக்கு சென்ற பெற்றோருக்கு மாபெரும் … Read more

இறந்தவர்களின் உடலில் கொரோனா எத்தனை மணி நேரம் இருக்கும்? எய்ம்ஸ் தடய அறிவியலர் விளக்கம்!

இறந்தவர்களின் உடலில் கொரோனா எத்தனை மணி நேரம் இருக்கும்? எய்ம்ஸ் தடய அறிவியலர் விளக்கம்!

நாளுக்கு நாள் கொரோனா வின் தாக்கம் உலகையே தாக்கி ஸ்தம்பித்து வருகிறது. போன அலையை விட இந்த அலையில் இந்திய நாடு மிகவும் அதிகம் பாதித்துள்ளது.   தமிழ்நாட்டில் ஊரடங்கு போடப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு தளர்வு குளம் கொடுக்கப்பட்டிருந்தன. இறுதி சடங்கிற்கு 10 பேர் மட்டுமே அனுமதி போன்ற தளர்வுகளும் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரே கேள்வி இறந்த உடலிலிருந்து கொரோனா எப்படி பரவும்? எத்தனை மணி நேரம் இருக்கும் என்பதை பற்றியே. … Read more

2 முலாம்பழம் 18 லட்சம்!! எங்க தெரியுமா?

2 முலாம்பழம் 18 லட்சம்!! எங்க தெரியுமா?

ஜப்பானில் இரண்டு யூபரி முலாம்பழம் 2.7 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. அதைக்கேட்ட மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.   ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ என்ற தீவில் பாரம்பரியத்தை குறிக்கும் விதமாக இந்த யூபரிய முலாம்பழம் விளைவிக்கப்படுகின்றன. ஒரு பாரம்பரிய ஏலத்தில் 2.7 மில்லியனுக்கு விலை போயுள்ளது. இது அமெரிக்க டாலரில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் அமெரிக்க டாலர். இந்தியாவில் 18,19,712 மிகப்பெரிய மதிப்பில் விற்கப்பட்டுள்ளது.   இது கடந்த ஆண்டின் விலையை விட 22 மடங்கு அதிகமாகும் என்று ஏல … Read more

உங்க கிட்ட ஆண்ட்ராய்டு போன் இருக்கா?? நீங்களே உங்க ஆக்சிஜன் அளவை செக் செய்யலாம்!!

உங்க கிட்ட ஆண்ட்ராய்டு போன் இருக்கா?? நீங்களே உங்க ஆக்சிஜன் அளவை செக் செய்யலாம்!!

கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ உபகரணங்களின் விலை உயர்ந்து அதிகமாக விற்கப்படுகிறது. ஆக்சிஜன் அளவை அளக்க உதவும் ஆக்ஸி மீட்டரின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒருவருக்கு ஆக்சிஜன் அளவு 95க்கும் கீழே இருந்தால் ஆக்ஸிஜன் அளவு பற்றாக்குறை ஏற்பட்டு சுவாச பாதிப்புகள் ஏற்படும்.   ஆக்சி மீட்டர் இருந்தால் ஆக்ஸிஜன் அளவை துல்லியமாக கணக்கிட்டு தற்போதைய நிலைமையை அறிந்து கொள்ள முடியும். அதற்கு ஆண்ட்ராய்ட் மட்டும் iOs செயலிகள் பயன்படுகின்றன. கேமரா … Read more

அய்யோ!! சிரிப்ப அடக்க முடியல!!! கலர் பூஞ்சை மீம்ஸ்!! நீங்களும் பாருங்க! சிரிங்க!!

அய்யோ!! சிரிப்ப அடக்க முடியல!!! கலர் பூஞ்சை மீம்ஸ்!! நீங்களும் பாருங்க! சிரிங்க!!

இணையதளத்தில் கலர் பூஞ்சைகளை பற்றி மீம்ஸ்கள் வெளிவந்து அனைவரையும் சிரிப்புக்குள் ஆழ்த்தியுள்ளது. என்னதான் கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரியான மீம்ஸ்களை பார்க்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது.  

செம்பருத்தி, மௌனராகம் நாடகத்தில் இந்த காட்சிகளை வைங்க! டாக்டர் அறிவுறுத்தல்!!

செம்பருத்தி, மௌனராகம் நாடகத்தில் இந்த காட்சிகளை வைங்க! டாக்டர் அறிவுறுத்தல்!!

செம்பருத்தி, மௌனராகம் போன்ற மக்கள் அதிகமாக பார்க்கும் சீரியல்களில் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு காட்சிகளை ஒளிபரப்பினால் மக்கள் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு வரும் என்று டாக்டர் ராஜ்மோகன் பதிவிட்டுள்ளார்.   கொரோனா தடுப்பூசியை பற்றிய விழிப்புணர்வு நகரங்களில் உள்ள மக்களிடம் ஏற்பட்டுள்ளதே தவிர கிராமங்களில் உள்ள மக்களிடம் கொரோனா தடுப்பூசியின் விழிப்புணர்வு யாருக்கும் தெரிவதில்லை. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தினமும் வீடியோ வெளியிட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி வருகிறார்.   … Read more

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்! மனசாட்சிகள் மடிந்து போனது!!

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்! மனசாட்சிகள் மடிந்து போனது!!

வேலூர் மாவட்டத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கருகிய நிலையில் உள்ள உடலை மீட்டு எடுக்கபட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாரை என்ற ஊரில் அரசு மருத்துவமனைக்கு மிக அருகில் எரிந்த நிலையில் ஒரு அட்டை பெட்டி இருந்துள்ளது. மருத்துவமனைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் என்னவென்று பார்க்கச் சென்ற மக்கள் பயந்து போய் அலறி இருக்கின்றனர். அங்கு போய் … Read more

திருநங்கைகளை கவலை படாதீங்க!! உங்களுக்கு உதவித்தொகை!! அதிரடி காட்டும் மத்திய அரசு!!

திருநங்கைகளை கவலை படாதீங்க!! உங்களுக்கு உதவித்தொகை!! அதிரடி காட்டும் மத்திய அரசு!!

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு உதவித்தொகையாக ரூ 1500 கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மிகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். திருநங்கைகளின் நலனை கவனிக்கும், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில்,திருநங்கைகளின் அடிப்படைத் தேவைகளுக்காக உடனடியாக தலா ரூ 1500 உதவி தொகையாக வழங்க … Read more

சிவாங்கி பிறந்தநாளுக்கு அஸ்வின் எப்படி வாழ்த்து சொன்னார் தெரியுமா??

சிவாங்கி பிறந்தநாளுக்கு அஸ்வின் எப்படி வாழ்த்து சொன்னார் தெரியுமா??

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கிய சிவாங்கி குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலமும் நாடறிந்த ஒருவராகப் போற்றப்படுகிறார். அவரது அந்த கள்ளம் கபடமில்லாத மனசு அனைவருக்கும் இப்படி ஒரு தங்கை நமக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஏங்கும் அளவிற்கு அவர் உள்ளார்.   இன்று 22 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சிவாங்கிக்கு அனைத்து பிரபலங்களும் தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து … Read more

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அர்ச்சகர்கள்!! நிவாரணம் வழங்க கோரிக்கை!!

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அர்ச்சகர்கள்!! நிவாரணம் வழங்க கோரிக்கை!!

கொரோனாவில் அனைவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அதில் கோயில் அர்ச்சகர்களும் பூசாரிகளும் அடங்குவர். கொரோனா காலத்தில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் ஹரிஹர முத்தையர் கோரிக்கை விடுத்துள்ளார்.   அதில் அவர் கூறியதாவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. தினமும் தீப ஆராதனைகள் நடந்து கொண்டுதான் வருகின்றன. தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கை நம்பியே … Read more